விக்றோம்!!
அத்தியாயம் 1
அது ஒரு வெள்ளிக்கிழமை. இரவு மணி பத்து. ஆனால் வெளியே இருந்த சலசலப்பு இன்னும் இரவு வரவில்லை போலவே என்றது. கார், பஸ், இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் என்று பலதரப்பட்ட வாகனங்களின் சத்தம் நிற்காமல் தொடர்ந்தது. இவையெல்லாம் நிற்காமல் விடிய விடியத் தொடரும். அந்த...