• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. S

    கோலம் -3

  2. S

    கோலம் -2

  3. S

    கோலம் -1

  4. S

    03/05/2025 பதிவுகள்

    ரைட்டர் xன் காதல் காலமிது...
  5. S

    காதல் காலமிது -10 ஹம் தும்ஹாரே ஹை சனம்

    (மக்களே சாரி ஃபார் த டிலே! கொஞ்சம் வேலை அதிகம். சீக்கிரம் முடிக்கணும்னு தான் நினைக்கிறேன். முடியல. என்ன செய்ய.. அடுத்த அத்தியாயம் சீக்கிரம் தரப் பார்க்கிறேன்.. இந்த அத்தியாயம் வழக்கத்தைவிடக் கொஞ்சம் பெருசு) காதல் காலமிது- 10 ஹம் தும்ஹாரே ஹை சனம் திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள்...
  6. S

    02/05/2025 பதிவுகள்

    கதைத் தறி தளத்தின் கதைப் போட்டி இன்றைய பதிவுகள்: பாந்தினி: உசுரே நீ தானே: https://kadhaithari.com/forum/threads/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-2.540/ இளம்பிள்ளை:: கடல் தேடும் மீன்கள்...
  7. S

    விக்றோம் - 3

    அத்தியாயம் - 3 இந்தியாவில் கொரோனா காலடி வைக்காத நேரம், வீட்டை விற்று விட முடிவு செய்து பிள்ளையார் சுழியைப் பெரிதாகப் போட்டோம். எங்களுக்குள் ஒரு கேள்வி பிறந்தது அன்று. கோழி வந்ததா முதலில் முட்டை வந்தா என்பது போல.. பழைய வீட்டை விற்பதா அல்லது புது வீட்டை வாங்குவதா எதை முதலில் செய்வது என்பது தான்...
  8. S

    01/05/2025 பதிவுகள்

    கதைப் போட்டி:: டாகாய்:: உனதன்பின் கதகதப்பில் :: https://kadhaithari.com/forum/threads/%E0%AE%89%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-9.535/ ஆரணி:: மாறினேன் பாவையாலே...
  9. S

    விக்றோம் -2

    அத்தியாயம் 2 சென்னையில் பிறந்து நகரத்தின் நாகரிகம் மட்டுமே ரத்தத்தில் ஊறி வளர்ந்த தனசேகரனும் தென்தமிழகத்தில் பிறந்து நாகரிகத்தின் அரிச்சுவடி மட்டுமே தெரிந்த நானும் கல்யாணம் என்ற பந்தத்தில் இணைந்ததே பெரிய கதை. நான் ஒரு கணினி பொறியாளர் என்பதும் பெயரெடுத்த ஒரு ஐடி நிறுவனத்தில் பல ஆயிரங்களில் நான்...
  10. S

    விக்றோம் - 1

    விக்றோம்!! அத்தியாயம் 1 அது ஒரு வெள்ளிக்கிழமை. இரவு மணி பத்து. ஆனால் வெளியே இருந்த சலசலப்பு இன்னும் இரவு வரவில்லை போலவே என்றது. கார், பஸ், இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் என்று பலதரப்பட்ட வாகனங்களின் சத்தம் நிற்காமல் தொடர்ந்தது. இவையெல்லாம் நிற்காமல் விடிய விடியத் தொடரும். அந்த...
  11. S

    30/04/2025 பதிவுகள்

    போட்டி கதைகள்:: பனாரஸ் : அறம் பொருள் இன்பம்: https://kadhaithari.com/forum/threads/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-3.531/ இளம்பிள்ளை: கடல் தேடும் மீன்கள்...
  12. S

    அறம் பொருள் இன்பம் -3

    அறம் பொருள் இன்பம் அத்தியாயம் 3 வெளி வாயிலைக் கடந்து உள்ளே அடியெடுத்து வைத்தான் கிருபா. மனம் நிகழ்வில் இல்லை‌. சிறுவயது நினைவுகளை மீட்டத் துவங்கி இருந்தது. நிலாவும் அவனும் ஓடிப்பிடித்து விளையாடிய வீடு அது. அவனின் கால்படாத இடமே அங்கு இல்லை எனலாம். பள்ளி செல்லும் நேரம் தவிர்த்து மற்ற...
  13. S

    பகலிரவு பல கனவு -9

    பகலிரவு பல கனவு -9 கடை முழுவதும் கண்களால் அலசி ஆராய்ந்து கொண்டிருந்த சம்யுக்தா, தேடியது கிடைக்காமல் போனதால் மனம் வாடினாள். அவள் தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் முடியப் போகின்றன. இவள் இந்தக் கல்லூரியில் தான் சேரப் போகிறேன் என்று விஷயத்தை பிரபாகரனிடம் சொன்ன போது...
  14. S

    காதல் காலமிது -9 ப்யார் தோ ஹோனா ஹி தா

    காதல் காலமிது -9 ப்யார் தோ ஹோனா ஹி தா “ஹாய் ஹலோ வியூவர்ஸ்! முந்தின வீடியோல நம்ம லந்துவும் பந்துவும் ஒரு டீக்கடைக்காரர் கிட்ட மொக்க வாங்க வீடியோக் காட்சிகளைப் பார்த்தீங்க. இப்ப நாம ரிசார்ட்டுக்குள்ளே இருக்குற ஒரு விண்டேஜ் காபி ஷாப்ல உட்கார்ந்து இருக்கோம். இந்த டீக்கடை, சாரி சாரி காபி ஷாப்...
  15. S

    அறம் பொருள் இன்பம் -2

    அறம் பொருள் இன்பம் அத்தியாயம் 2 கையில் பரிசு பொருளுடன் கிருபாவின் வீட்டிற்குள் நுழைந்தாள் நிலா. தேநீரை ஒவ்வொரு மிடறாய் உறிஞ்சிக் கொண்டிருந்த சேது, "ஹேய் நிலாக்குட்டி, வா வா!" என அவளை வரவேற்றிட, "குட் மார்னிங் மாமா." "குட் மார்னிங் டா. என்ன இவ்வளவு சீக்கிரமா வந்திருக்க.?" "பையன் மும்பை...
  16. S

    பகலிரவு பல கனவு - 8

    பகலிரவு பல கனவு - 8 சம்யுக்தா அமைதியாக அமர்ந்திருந்தாள். தாய், தந்தை, அண்ணன் என்று வீட்டில் யாரும் அவளுடன் பேசுவதே இல்லை. நீட் தேர்வில் தேசிய அளவில் பத்து இடங்களுக்குள் வந்தவளுக்கு டெல்லி எய்ம்ஸ்ல் கூட சீட் கிடைக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் இவளோ அடுத்த தெருவில் இருந்த மெடிக்கல் காலேஜில் தான்...
  17. S

    காதல் காலமிது -8 குச் குச் ஹோத்தா ஹே

    காதல் காலமிது 8 “அண்ணா இன்னொரு டீ போடுங்க” “என்ன தம்பி வெளியூரா? அதுக்குள்ள நாலாவது டீ ஆச்சு. அம்புட்டு நல்லாவா இருக்கு என்னோட டீ?” “நல்லா தான் இருக்கு. சும்மா குடுங்க” புகைப் பிடிக்கும் பழக்கம் இல்லை. மாறி மாறி தேநீர்க் குவளைகளைக் காலி செய்து கொண்டிருந்தாள் மித்ரன். ரிசார்ட்டில் இருந்து...
  18. S

    அறம் பொருள் இன்பம் -1

    அறம் பொருள் இன்பம் அத்தியாயம் 1 கிளம்புவதற்கு முன்னர் நிலைக் கண்ணாடியில் நான்காம் முறையாக தன்னைப் பார்த்தாள் நிலா. தனது மூக்குக் கண்ணாடியை இறுதியாய் ஒருதடவை சரி செய்தாள். நெஞ்சம் படபடவென அடித்துக் கொண்டது. அவளின் வாழ்நாளில் இதுவரை இப்படியான உணர்வை, மனம் அனுபவித்தது இல்லை. ஒரு வாரத்திற்கு...
  19. S

    காதல் காலமிது -7 ஹம் தில் தே ச்சுக்கே சனம்

    காதல் காலமிது 7 பரந்து விரிந்து கிடந்த பிரேக்ஃபாஸ்ட் பஃபேயில் பாதி ஐட்டங்களை வாசித்துக் கடந்து, மீதி ஐட்டங்களில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து தட்டில் வைத்து, முக்கால்வாசி சாப்பிட்டு முடித்திருந்தாள் ரித்திகா. அப்போதுதான் அர்ஜுன் உணவுக் கூடத்திற்குள் நுழைந்தான். 'நடக்கிறது போல நடக்கட்டும்.. நான்...
  20. S

    காதல் காலமிது -6 பியார் கியா தோ டர்னா க்யா

    காதல் காலமிது -6 விடிந்து வெகு நேரம் ஆகிவிட்டது. அன்றுதான் அந்த ரிசார்ட்டுக்கு இவர்கள் அனைவரும் வந்திருந்ததன் முக்கிய நோக்கம் நிறைவேறப் போகிறது. அன்றுதான் அந்தக் கல்யாணம். முதல் இரண்டு நாட்களும் சங்கீத், மெஹந்தி, ரிசப்ஷன் என்னவெல்லாம் உண்டோ அதெல்லாம் முடிந்து, ஒரு வழியாகத் திருமணத் தேதி...
Top Bottom