• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. S

    சலன பருவம் -11

    சலனபருவம் - 11 அழுதழுது முகம் எல்லாம் வீங்கிப் போய் அப்படியே உறங்கி இருந்தாள் கயல்விழி. பார்த்துக் கொண்டிருந்த குருபிரசாத்தின் மனம் மிகவும் வேதனை அடைந்தது. அவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருந்து அப்போது தான் நடந்து முடிந்திருந்தது. விருந்தினர் அனைவரும் கிளம்பி விட்ட நிலையில் வீட்டு...
  2. S

    சலன பருவம் -10

    சலனபருவம் -10 ஏழரை மணிக்கெல்லாம் கோவிலுக்குச் செல்ல வேண்டிய உடையில் பளிச்சென்று ஹாலுக்கு வந்த குருபிரசாத் கயல்விழி இருவரையும் வீடே நமட்டுச் சிரிப்புடன் பார்த்தது. கயல்விழி அவர்களைக் கண்டு அசடு வழிய குருவோ மனைவியை முறைத்தான். அவள் செய்து வைத்த வேலை அப்படி. கதவைத் தட்டும் ஓசையை கவனிக்காது...
  3. S

    சலன பருவம் -9

    சலனபருவம் - 9 திருமண சடங்குகளின் போது தெரிந்தும் தெரியாமலும் நேர்ந்த மெய் தீண்டல்களில் சற்றே பதட்டம் அடைந்திருந்தாலும், கணவன் மனைவியாக அன்னை மீனாட்சியின் முன்பு நின்ற போது கயல்விழியின் மனம் தெளிவாகவே இருந்தது. 'என் கல்யாண வாழ்க்கையை எந்த குழப்பமும் இல்லாமல் சந்தோஷமா ஆரம்பிக்க நீ தான் அருள்...
  4. S

    சலன பருவம் -8

    சலனபருவம் -8 "இந்த ரூம்ல உனக்கென்ன வேலை தாஸூ? போயி தாம்பூலப் பையெல்லாம் ரெடி ஆகிடுச்சான்னு பாரு. அப்படியே ஸ்டோர் ரூம்ல பெரியவன் இருப்பான், அவன நான் கூப்பிட்டேன்னு வரச்சொல்லு" பின்னால் கேட்ட சோமசுந்தரத்தின் குரலில் சட்டென்று அறையை விட்டு வெளியே வந்து "இதோ பார்க்கிறேன் பெரியப்பா" என்று பவ்யமாக...
  5. S

    சலன பருவம் -7

    சலனபருவம் -7 மதுரையின் அந்த பிரம்மாண்டமான திருமண மண்டபம் ஜெகஜ்ஜோதியாக அலங்கார விளக்குகளால் மின்னிக் கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் பட்டும் நகையும் மணமக்களின் செல்வாக்கைப் பறை சாற்றியது. காலையிலேயே மண்டபத்திற்கு வந்துவிட்ட குருபிரசாத் கயல்விழியை ஒரு முறையாவது நேரில் பார்த்து விடத்...
  6. S

    சலன பருவம் -6

    சலனபருவம் - 6 "லூசாடி நீ!" குருபிரசாத் எட்டுக் கட்டையில் கத்திய குரல் அந்த அதிகாலையில் சுப்ரபாதமாகி அந்த வண்டியில் இருந்த அனைவரையும் தெள்ளத் தெளிவாக எழுப்பி விட்டது. உடனே அவன் நினைத்தது தான் நடந்தது. கயல்விழி வழக்கம் போல அழ ஆரம்பிக்க, சோமசுந்தரம் பஞ்சாயத்து தலைவராக மாறி "இவரு என்ன தான்...
  7. S

    சலன பருவம் -5

    சலனபருவம் - 5 அமைதியாக கைகளைக் கட்டியபடி வானத்தில் இருந்த நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருந்தான் குருபிரசாத். அவனுக்குக் காலையில் இருந்து நடந்த சம்பவங்களைத் திரும்பவும் நினைத்துப் பார்க்க வேண்டியிருந்தது. ஒரு ரிவைண்ட் பட்டனோ இல்லை டைம் மெஷினோ இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது...
  8. S

    சலன பருபவம் -4

    சலனபருவம் - 4 ஞாயிறு மாலை ஐந்து மணி. நவிமும்பையின் கடலோரப் பகுதியில் இருந்த அந்த நவீன அடுக்கு மாடி குடியிருப்பின் ஏழாவது மாடி. அங்கே இருந்த தனது மூன்றரை படுக்கையறை ஃப்ளாட்டைக் கால்களால் அளந்து கொண்டிருந்தான் குருபிரசாத். இன்னும் ஒரு வருஷம் கழிச்சு செய்ய வேண்டிய வேலைக்கு இப்பவே ஒத்திகை...
  9. S

    சலன பருவம் -3

    அத்தியாயம் -3 ஞாயிற்றுக்கிழமை காலை, எட்டு மணி. வீடே பரபரப்பாக இருக்க, " பெரியம்மா! சூடா உங்க கையால ஒரு காஃபி" என்றபடி வந்தாள் கயல்விழி. விழிகளில் இன்னும் தூக்கம் மிச்சம் இருந்தது. "என்னடா கண்ணு? இவ்வளவு சீக்கிரமா எழுந்துட்ட? ஞாயித்துக் கிழமை தானே. இன்னும் செத்த நேரம் தூங்கி...
  10. S

    சலனபருவம் -2

    சலனபருவம் - 2 கட்டிலில் படுத்துக்கொண்டு விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் குருபிரசாத். பக்கத்தில் கிடந்த அலைபேசி, தொடர்ந்து ஒலி எழுப்பி கொண்டே இருந்தது. "பார்த்த முதல் நாளே" என்று பாடிய ரிங் டோன் அழைத்தது யார் என்று காட்டிக் கொடுத்தாலும் அவனது கவனம் அதில் இல்லை. மனம் அலை பாய்ந்து...
  11. S

    ராஜா என்பார், மந்திரி என்பார்!

    ராஜா என்பார், மந்திரி என்பார்! வாழ்வில் மிகவும் யோசித்து கடும் பிரயத்தனப்பட்டு செயலாற்றிய சில விஷயங்கள் சில வெகு நாட்களுக்குப் பிறகு 'ஏன் இப்படி செய்தோம்?' என்று தோன்றச் செய்து விடுவதுண்டு. அப்படிப்பட்ட நிகழ்வுகளை நம்மால் என்றுமே மறக்க இயலாமல் போய்விடும். சிலர் மேல் காரணமில்லாமல் ஒரு பிரியம்...
  12. S

    கொஞ்சம் காது கொடுத்து கேட்கலாமே!

    கொஞ்சம் காது கொடுத்து கேட்கலாமே! என்னங்க ரொம்ப மெலிஞ்சு போன மாதிரி இருக்கீங்க? உங்க குரல் ஏன் மாறிப் போயிருக்கு? உங்க கண்ணு ஏன் மஞ்சளா இருக்குது? இப்படி நம்மைப் பார்க்கும் நல விரும்பிகள் சிலர் உங்கள் உடல் நலத்தைப் பற்றி சில சமயம் கேட்டிருப்பார்கள்‌. 'அப்படியா? மெலிஞ்சா போயிட்டேன்? ஆமா கொஞ்ச...
  13. S

    'தடுத்தார்' பூமி ஆள்வார்!

    'தடுத்தார்' பூமி ஆள்வார்! இந்தக் கட்டுரையைப் பின்னொரு நாளில் தான் எழுதத் தீர்மானித்திருந்தேன். சென்ற வாரம் நடந்த ஒரு நிகழ்வினால் இப்பொழுதே எழுதுவது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. அந்த நிகழ்வு பற்றிக் கடைசியில்.. சுமார் 10, 12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் நினைவிருக்கலாம். ஒரு...
  14. S

    தேடி சோறு நிதம் தின்று…

    தேடி சோறு நிதம் தின்று… தீபாவளித் திருநாளின் பரபரப்பில் இன்னொரு முக்கிய நாளும் வந்து போனது. அதை அவ்வளவாகக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டோம். 'நவம்பர் 14- உலகக் குழந்தைகள் தினம்'. இந்த லாக்டௌன் காலத்தில் பள்ளிகள் திறக்காத சூழலில் நம் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்? காட்சி 1 "ஐயோ! இந்தப்...
  15. S

    பொத்தி வைத்த ஆசைகள் பட்டாசாய் வெடிக்கும் நேரம்… தீபாவளி!

    வந்துவிட்டது தீப ஒளித் திருநாள். வருடம் முழுவதும் வரிசைகட்டி வரும் பண்டிகைகளில் தீபாவளிதான் நிறையப் பேருக்கு ரொம்பப் பிடித்தது. இனிப்புகள், பட்டாசுகள், புத்தாடைகள், மிதமான மழையுடன் கூடிய காலநிலை என்று கொண்டாட்டமான மனநிலையில் நிறைந்திருக்கும் பண்டிகை. இந்த ஆண்டு உலகையே உலுக்கி வரும் கொரோனா...
  16. S

    சலனபருவம் -1

    அத்தியாயம் - 1 "கயல்விழி!" என்று மெல்ல முணுமுணுத்தபடி கையில் இருந்த ஃபோட்டோவையும் மொபைல் கேலரியில் இருந்த ஃபோட்டோவையும் உற்று நோக்கி குறைந்த பட்சம் ஆறு வித்தியாசங்களைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தான் குருபிரசாத். எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் ஒரே மாதிரி தான் இருந்தது...
  17. S

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -இறுதி அத்தியாயம்

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -18 யாரிந்த தேவதை என்று மனம் கேட்க, இருக்கும் இடத்தை மறந்து பார்த்த விழி பார்த்த படி நின்றிருந்தான் நீரஜ். வெகு நேரம் ஐசியு கதவைத் திறந்து வைத்துக் கொண்டு உள்ளேயும் வராமல் நின்றவனைக் கண்டு எரிச்சல் வந்தது அந்த தேவதைக்கு. “எக்ஸ்யூஸ் மீ” என்றாள்...
  18. S

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 17

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 17 பொதுவாகவே ஒரு வீட்டில் திருமண வயதில் பெண் இருந்தால் அவளைக் கரையேற்றிவிட்டுத் தான் மகனது திருமணத்தைப் பற்றி யோசிப்பார்கள். இங்கே பைரவிக்கு பதினெட்டு வயது தான் முடிந்திருந்தது. இருபத்து நான்கு வயது மகன் திருமணம் செய்து வைக்க கேட்கிறான் என்பதால் பதினெட்டு...
  19. S

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -16

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -16 பைரவி வளர வளர, அசுர வேகத்தில் அவளது பிடிவாதமும் வளர ஆரம்பித்தது. எல்லாம் ரகுவரன் மகளின் மேல் வைத்த கண்மூடித்தனமான பாசம். அவள் எள் என்பதற்குள் அவன் எண்ணெயாக நின்றால பரவாயில்லை, மனைவியும் மகன்களும் சேர்ந்து நிற்க வேண்டும் என்று கட்டளையிட்டான். வழக்கம் போல...
  20. S

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -15

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -15 கேசவனும் ருக்மணியும் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியாமல் அமர்ந்திருந்தார்கள். கணவன் இல்லாவிட்டாலும் கூட வாய் திறக்காத ருக்மணியை இன்று மாப்பிள்ளையுடன் நீ தான் பேச வேண்டும் என்று அழைத்து வந்திருந்தார் கேசவன். ரகுவரனுக்குத் தன் மேலுள்ள அதிருப்தி...
Top Bottom