அத்தியாயம் -3
ஞாயிற்றுக்கிழமை காலை, எட்டு மணி. வீடே பரபரப்பாக இருக்க, " பெரியம்மா! சூடா உங்க கையால ஒரு காஃபி" என்றபடி வந்தாள் கயல்விழி.
விழிகளில் இன்னும் தூக்கம் மிச்சம் இருந்தது.
"என்னடா கண்ணு? இவ்வளவு சீக்கிரமா எழுந்துட்ட? ஞாயித்துக் கிழமை தானே. இன்னும் செத்த நேரம் தூங்கி...