• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. S

    பகலிரவு பல கனவு -7

    பகலிரவு பல கனவு -7 ‘நான் ப்ருத்விராஜன் ஆவேன்’ என்று வீர சபதம் செய்து விட்டாலும் ப்ளஸ் டூ முடித்த பெண்ணைத் தொந்தரவு செய்ய பிரபாகரனின் மனம் தடுமாறியது நிஜம். அவன் பிறந்த ஊரில் பெண்களுக்கு கல்யாண வயது என்பது பதினாறிலேயே ஆரம்பித்து விடும். பல பெண்களிடம் உருவத்திற்கும் வயதுக்கும் சம்பந்தமே...
  2. S

    காதல் காலமிது - -5 - மைனே பியார் கியா

    காதல் காலமிது “நோ நோ நோ! உன்னை ரூம்க்குள்ள விட்டதே பெரிய விஷயம்.. பெட்ல எல்லாம் அலோ பண்ணவே முடியாது. “சுஜ்ஜு என்னைத் தேடுறான்னு சொன்னேல்ல.. அப்ப அவன் என்கிட்ட தானே படுக்கணும்” கட்டிலின் நடுவில் கால்களைப் பப்பரக்கா என்று விரித்துத் தூங்கிக் கொண்டிருந்த சுஜித்தை ஒரு பார்வையும், இன்னும்...
  3. S

    பகலிரவு பல கனவு -6

    பகலிரவு பல கனவு - 6 “அச்சோ! எவ்வளவு ரத்தம்? கை ரொம்ப வலிக்கும்ல?” என்று பதறினாள் சம்யுக்தா. “அடியேய்! நீயெல்லாம் டாக்டராகப் போறேன்னு வெளிய சொல்லிடாத. துளியூண்டு ரத்தம் பாத்ததுக்கே இப்படிப் பதறுனா இன்னும் எவ்வளவோ இருக்கே, அதுக்கெல்லாம் மயக்கம் போட்டு விழுந்துடுவியோ?” “சே‌ச்சே.. அப்படி...
  4. S

    காதல் காலமிது. - 4 - கபி குஷி கபி கம்

    காதல் காலமிது 4 கும்மிருட்டு. தெரியாத வானத்தை வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான் அர்ஜுன். “நீயும் அந்தப் பொண்ணைக் கட்டிக்கச் சொல்லி கேட்டுறாதடா.. தட் இஸ் தி லாஸ்ட் திங் ஐ வாண்ட் டு ஹியர்!” மித்ரன் தன் அண்ணன் அர்ஜுனிடம் கேட்டுக் கொண்டிருந்தான். மித்ரனை சரியாகக் கூட சாப்பிட விடாமல்...
  5. S

    போட்டி அறிவிப்பு - 1

    வணக்கம் மக்களே🙏 தோழிகள் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்⚘️⚘️⚘️ சைட் தொடங்கி போட்டி நடத்தலைன்னா சாமி கண்ணைக் குத்துமாமே😍 ஆகையினால… இப்ப நான் என்ன சொல்றது… அதாகப்பட்டது மக்களே… விஷயம் என்னன்னா…. நம் கதைத்தறி தளத்தில் கதை எழுதற போட்டி நடக்கப் போகுது. கரு / Theme ஆடி அல்லது கண்ணாடி (Lens...
  6. S

    பகலிரவு பல கனவு -5

    பகலிரவு பல கனவு - 5 பன்னிரண்டாம் வகுப்பு பரீட்சை தொடங்க இருப்பதால் நீட் கோச்சிங்கை சற்றே ஒத்தி வைத்திருந்தார்கள். மனதின் ஒரு ஓரத்தில் பிரபாகரனின் முகம் வந்து போனாலும் ப்ளஸ் டூ தேர்வுகள் அதைவிட முக்கியமான விஷயமாகப்பட்டது. இன்னும் யார் என்றே தெரியாத ஒருவனுக்காக இத்தனை வருட கடினமான உழைப்பு...
  7. S

    காதல் காலமிது - 3 - 1942 எ லவ் ஸ்டோரி

    காதல் காலமிது 1942 எ லவ் ஸ்டோரி “இன்னிக்கு நாம என்னோட சைல்ட்ஹுட் கேர்ள் பெஸ்டி சிவகாமியோட கிரேட் கிராண்ட் டாட்டர், அதாவது பேத்தியோட பொண்ணு, இல்ல பொண்ணோட பேட்டி எப்படினாலும் சொல்லலாம். அவளோட மேரேஜ்க்கு வந்திருக்கோம். கல்யாண பொண்ணு பேரு மோனிகா. உங்களுக்கே தெரியும் என்னோட கேர்ள் பெஸ்டி...
  8. S

    பகலிரவு பல கனவு -4

    பகலிரவு பல கனவு - 4 சரண்யாவின் வீட்டில் சாப்பிடும் போது பேசக்கூடாது என்று எழுதப்படாத விதி இருந்தது. அதனால் தோழிகள் இருவரும் சாப்பிடுவதற்கு மட்டுமே வாயை திறந்தனர். சாப்பிட்டு முடித்த பிறகு சரண்யாவின் அம்மா அவர்களது படிப்பு பற்றிய சில கேள்விகளை கேட்டார். உயிரியல் ஆசிரியை என்பதால் அவரிடம் தங்களது...
  9. S

    கஸ்டர்டு குக்கீஸ் :

    கஸ்டர்டு குக்கீஸ் : தேவையான பொருள்கள் : கோதுமை மாவு : 150 கிராம்கள் கஸ்டர்டு பவுடர் : 75 கிராம்கள் பொடித்த சர்க்கரை : 100 கிராம்கள் வெண்ணெய் : 100 கிராம்கள் வெண்ணிலா எசென்ஸ் : 1 தேக்கரண்டி பால் : 1 - 2 தேக்கரண்டி ( தேவைப்பட்டால் ) செய்முறை : ஓவனை 180 டிக்ரீஸ்க்கு முதலில்...
  10. S

    பகலிரவு பல கனவு -3

    பகலிரவு பல கனவு - 3 ஜூஸ் கடையில் இருந்த அறைக்குள் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் பிரபாகரன். இன்று காலையில் பார்த்த மனிதர்கள் அவனுக்குள் ஓர் எரிமலையையே ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். முருகானந்தம் தங்கை ஜோதியின் மீது பாசமலர் சிவாஜியை விட பலமடங்கு பிரியம் வைத்தவர். தங்கை எதையும்...
  11. S

    காதல் காலமிது -2 - ஏக் துஜே கேலியே

    காதல் காலமிது 2 அந்த ரிசார்ட்டின் அறையில் படுக்கைக்கு அருகே இருந்த மேஜை விளக்கின் சுவிட்ச்சை அழுத்துவதும் விடுவிப்பதுமாக இருந்தாள் ரித்திகா. வாசலில் அழைப்பு மணி ஒலித்தது. ஹவுஸ் கீப்பிங்ஆள். “மேடம் எதுவும் பிரச்சனையா? செக்யூரிட்டி இஷ்யூஸ் எதுவும் இருக்கா?” என்றார். “இல்லையே! ஏன்?” “இல்ல...
  12. S

    காதல் காலமிது - 1 - தில்

    காதல் காலமிது ஏக்கர் கணக்கில் பறந்து விரிந்திருந்த அந்த ரிசார்ட்டில் அந்த நேரத்தில் 500 பேருக்கும் குறையாமல் இருந்திருப்பார்கள். ஆனால் மித்ரன் மட்டும் தனியாக இருந்தான். கடந்த ஒன்றரை நாட்களாக அந்தப் பூனை குட்டி மட்டும் அவனுக்கு துணையாக இருந்தது அது ஒரு பெர்ஷியன் வகை பூனைக் குட்டி. தூய...
  13. S

    பகலிரவு பல கனவு - 2

    பகலிரவு பல கனவு - 2 “டீ சம்யூ! என்னடி பண்ற? யாருடீ அவன்? ஆளும் அவன் மூஞ்சியும்.. பார்க்க சகிக்கல. இந்தப் பக்கம் வாடி” என்ற சரண்யா தோழியை பிரபாகரன் இருந்த திசைக்கு எதிர் திசையில் இழுத்துச் சென்று அமர்ந்தாள். அதிலும் மிக கவனமாக சம்யுக்தாவை பிரபாகரன் கண்களில் படாதவாறு அமர்த்தி விட்டு அவனை நேரே...
  14. S

    பகலிரவு பல கனவு -1

    பகலிரவு பல கனவு - 1 அன்னைக்கு காலைல ஆறு மணி இருக்கும். தேனியிலிருந்து போடி செல்லும் பாதையில் அமைந்திருந்தது அந்த அரண்மனை போன்ற வீடு. தைப் பனியில் அந்த மொட்டை மாடியின் குளிரிலும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் பிரபாகரன். அருகில் இருந்த அவனது மொபைல் “மணி ஆறாச்சுடா மடையா. எழுந்துக்கோ!” என்று விடாது...
  15. S

    பகலிரவு பல கனவு - டீசர்

    பகலிரவு பல கனவு - டீசர் “உனக்கு சம்யுக்தான்னு பேர் வச்சதால எங்கிருந்தோ உன் ப்ருத்விராஜன் குதிரை மேல வந்து உன்னை தூக்கிட்டு போறது மாதிரியே கனவு கண்டுகிட்டு இருக்க. ஆனா அவன் கிட்ட குதிரையும் இல்ல… உங்க அப்பாவோட பவருக்கு முன்னாடி வாயைத் திறந்து பேசறதுக்கு தைரியமும் இல்ல.. “ ‘அவனைப் பத்தி‌ இங்கே...
  16. S

    11/01/2025 பதிவுகள்

    11/01/2025 பதிவுகள் நீலா மணியின் என்றென்றும் வேண்டும் https://kadhaithari.com/forum/threads/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-20.386/ ஹேமா ஜெய்யின்...
  17. S

    தொட்டுத் தொடரும் இறுதி அத்தியாயம்

    தொட்டுத் தொடரும் - இறுதி அத்தியாயம் காரில் இருந்து இறங்கிய அபிமன்யுவின் காதுகளில் குழந்தைகளின் சிரிப்புச் சத்தமும் அதைத் தொடர்ந்து அவர்கள் அருகில் வரும் சத்தமும் கேட்டது. கிட்டத்தட்ட பதினோரு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தத்தித் தத்தி நடக்கும் பருவத்திற்கு வந்துவிட்ட இருவரும், தந்தையின் கார்...
  18. S

    தொட்டுத் தொடரும் -30

    தொட்டுத் தொடரும் -30 இந்திரன் உள்ளிட்ட தேவர்-குழாம் எல்லாம் வந்திருந் தென்னை மகட் பேசி மந்திரித்து மந்திரக்கோடி உடுத்தி மணமாலை அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் ஸ்ரீதரன் மற்றும் கௌசல்யாவைப் பற்றிப் பேசிக் கொண்டே வீடுவந்து சேர்ந்தனர் சரணும் ராகவியும். அவர்களை நினைத்தபடி, “ஐம்பதிலும் ஆசை...
  19. S

    தொட்டுத் தொடரும் -29

    தொட்டுத் தொடரும் -29 நாளை வதுவை மணம் என்று நாள் இட்டு பாளைக் கமுகு பரிசு உடைப் பந்தற் கீழ் கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் காளை புகுதக் கனாக் கண்டேன் தோழி நான் மியூசிக் அகாடமியில் இருந்து கிளம்பிய வத்ஸன்- பார்கவி ஜோடி மணி இரவு ஏழு தான் ஆகி இருக்க முதலில் கோவிலுக்குச் செல்வது என்று...
  20. S

    தொட்டுத் தொடரும் - 28

    இந்திரன் உள்ளிட்ட தேவர்-குழாம் எல்லாம் வந்திருந் தென்னை மகட் பேசி மந்திரித்து மந்திரக்கோடி உடுத்தி மணமாலை அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் “டேய் ஆகாஷ்! என்னடா நீ ரொம்ப பின்னால் போயிட்ட? கொஞ்சம் முன்னால் வா. இப்போ பாரு. நான் ஹெல்ப் பண்றேன் உனக்கு. எவ்ரிபடி ஜாயின் மீ” “கண்ணும் கண்ணும்...
Top Bottom