பகலிரவு பல கனவு - 6
“அச்சோ! எவ்வளவு ரத்தம்? கை ரொம்ப வலிக்கும்ல?” என்று பதறினாள் சம்யுக்தா.
“அடியேய்! நீயெல்லாம் டாக்டராகப் போறேன்னு வெளிய சொல்லிடாத. துளியூண்டு ரத்தம் பாத்ததுக்கே இப்படிப் பதறுனா இன்னும் எவ்வளவோ இருக்கே, அதுக்கெல்லாம் மயக்கம் போட்டு விழுந்துடுவியோ?”
“சேச்சே.. அப்படி...