• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. S

    தொட்டுத் தொடரும் -15

    அத்தியாயம்-15 சிறுவிரல்கள்தடவிப்பரிமாறச் செங்கண்கோடச்செய்யவாய்கொப்பளிக்க குறுவெயர்ப்புருவம்கூடலிப்பக் கோவிந்தன்குழல்கொடுஊதினபோது பறவையின்கணங்கள்கூடுதுறந்து வந்துசூழ்ந்துபடுகாடுகிடப்ப கறவையின்கணங்கள்கால்பரப்பீட்டுக் கவிழ்ந்திறங்கிச்செவியாட்டகில்லாவே. (*தலைவனின் பேச்சில் தலைவி மெய்மறந்து...
  2. S

    தொட்டுத் தொடரும் -14

    அத்தியாயம்-14 ஒன்றுமறிவொன்றில்லாத உருவறைக் கோபாலர் தங்கள் கன்று கால் மாறுமா போலே கன்னி யிருந்தாளைக் கொண்டு நன்றுங்கிறி செய்து போனான் நாராயணன் செய்த தீமை என்று மெமர்கள் குடிக்கு ஓரேச்சுக் கொலா யிடுங்கொலோ (*புகுந்த வீட்டில் மகளின் நிலை எப்படி இருக்குமோ என்று தாய் வருத்தப் படுதல்) அறை...
  3. S

    தொட்டுத் தொடரும் -13

    அத்தியாயம்-13 நீரழல் வானாய் நெடுநிலங் காலாய் நின்றநின் நீர்மையை நினைந்தோ? சீர்க்கெழு கோதை யென்னல திலளென் றன்னதோர் தேற்றன்மை தானோ? பார்க்கெழு பவ்வத் தாரமு தனைய பாவையைப் பாவம்செய் தேனுக்கு, ஆரழ லோம்பும் அந்தணன் தோட்ட மாகநின் மனத்துவைத் தாயே. (*மகளை மருமகன் அலட்சியப் படுத்துவதாகத் தாய்...
  4. S

    தொட்டுத் தொடரும் -12

    தொட்டுத் தொடரும் -12 ஸ்ரீவத்ஸன் மருத்துவமனையில் ஏழு நாட்கள் தங்கும்படி ஆயிற்று. அவன் தனியறையில் இருந்தவரை அவனது நண்பர்கள் அவனைச் சுற்றிலும் இருந்து அவனது மனநிலையை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவினார்கள். எதிர்காலத்தைப் பற்றிய பேச்சே எழாமல் பார்த்துக் கொண்டார்கள். தாயின் பார்வை தன்னை தொடர்வதை...
  5. S

    தொட்டுத் தொடரும் -11

    அத்தியாயம்-11 ஸ்ரீதரன் அப்போது பீகாரின் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் இருந்த லௌரியா-ஆராராஜ் பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்து கொண்டிருந்த குழுவின் தலைவராக இருந்தார். பண்டைய லௌரியா- நகரம், கிமு மூன்றாம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசர் அசோகர் நிறுவிய தூண்களால் புகழ்பெற்றது. இந்தியா வரலாற்றில்...
  6. S

    தொட்டுத் தொடரும் -10

    அத்தியாயம்-10 கௌசல்யா முடிவு எடுக்கும் நிலையில் இல்லை என்பதால், கிருஷ்ணன் ஸ்ரீதரனுக்கு அழைத்தார். எப்படியும் அவரிடம் மகன் பற்றிய விவரங்களைச் சொல்ல வேண்டும், அதோடு ராகவனின் அறிவுரையைக் கூறி மருத்துவமனை செல்ல வேண்டும். தாமதப் படுத்துவது ஆபத்தில் முடியலாம் என்ற எண்ணத்தில் அவர் அழைக்க, மறுபுறம்...
  7. S

    தொட்டுத் தொடரும் -9

    அத்தியாயம்-9 அலைபேசியில் அபிமன்யு பேசிக் கொண்டு இருந்ததை மறுத்தும் பேசாமல், அதன் படி செய்யவும் இல்லாமல், "நீ ஏதோ சொல்கிறாய் என் காது கேட்டுக் கொண்டு இருக்கிறது" என்ற ரீதியில் இருந்த ஸ்ரீநிதி, விடாமல் ஒலித்த மணியின் ஓசையில் அவர்கள் தான் வந்துவிட்டனர் என்று புரிந்து "இதோ வந்துட்டேன்" என்று...
  8. S

    தொட்டுத் தொடரும் -8

    அத்தியாயம்–8 மகளிடம் மாமாவை அழைக்குமாறு சொன்ன ஸ்ரீதரன் தனது மனைவிக்கு அழைப்பு விடுத்தார். கணக்கில்லாமல் தொடர்ந்து அழைத்த பிறகும் அழைப்பு எடுக்கப்படவே இல்லை. பிள்ளைகள் இப்படி ஒரு நிலைமையில் இருக்கும்போது என்னதான் செய்கிறாள் என்று எரிச்சல் வந்தது. கணவரது அழைப்பை இன்னும் ஒரு வாரத்திற்காவது...
  9. S

    தொட்டுத் தொடரும் -7

    அத்தியாயம் – 7 இரவு உணவிற்காக மேசையில் கூடியிருந்தனர், அபிமன்யு ராகவி மற்றும் அவர்களது தாய் தந்தை. "உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்பா. இப்போ பேசலாமா?" என்று கேட்டாள் ராகவி. "சாப்பிடும் போது வேறு எதைப் பற்றியும் யோசிக்கக் கூடாதுனு எத்தனை தடவை சொல்லி இருக்கேன் கவி உனக்கு, இப்போ தட்ட பார்த்து...
  10. S

    தொட்டுத் தொடரும் - 6

    அத்தியாயம்-6 கௌசல்யாவைப் பொறுத்தவரை, அவரது வளர்ப்பை யாரும் குறை சொல்லி விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார். சில கசப்பான அனுபவங்கள் அவரை அப்படி ஆக்கி விட்டிருந்தன. ஒரு பெண் வேறு அந்த குழுவில் இருப்பது அவருக்கு கோபத்தை அதிகரித்தது. ருத்ர தாண்டவம் ஆடி விட்டார் அவர். இடையிடையே...
  11. S

    தொட்டுத் தொடரும் - 5

    தொட்டுத் தொடரும்-5 விழா நாளும் வந்தது. அபிமன்யு ராகவி சரண் மற்றும் ஸ்ரீநிதி ஆகியோர் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டனர். எப்போதும் சரணும் ராகவியும் இந்த மாதிரி ஆட்டம் பாட்டம் எதிலும் கலந்து கொள்ளாமல் அபிமன்யுவை உற்சாகப்படுத்தும் வேலையை மட்டுமே செய்வார்கள். இப்போதும் அதையே செய்ய முடிவெடுத்து...
  12. S

    தொட்டுத் தொடரும் -4

    அத்தியாயம்- 4 துன்பு உளதுஎனின் அன்றோ சுகம் உளது? அது அன்றிப் பின்பு உளது; "இடை, மன்னும் பிரிவு உளது" என, உன்னேல்; முன்பு உளெம், ஒரு நால்வேம்; முடிவு உளது என உன்னா அன்பு உள, இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம் (* நட்பின் சிறப்பு) கனவினிலே சஞ்சரிப்பது போல் அமர்ந்து இருந்த ராகவியை அவளது...
  13. S

    தொட்டுத் தொடரும்... -3

    தொட்டுத் தொடரும் -3 மன்னு பெரும்புகழ் மாதவன் மாமணி வண்ணன் மணிமுடி மைந்தன் தன்னை உகந்தது காரண மாகஎன் சங்கிழக் கும்வழக் குண்டே புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே பன்னியெப் போது மிருந்து விரைந்தென் பவளவா யன்வரக் கூவாய் (*கணவன் சீக்கிரம் வரவேண்டும் என்ற மனைவியின் தூது)...
  14. S

    தொட்டுத் தொடரும் - 2

    தொட்டுத் தொடரும் -2 காறை பூணும் கண்ணாடி காணும்* தன் கையில் வளை குலுக்கும்* கூறை உடுக்கும் அயர்க்கும்* தன் கொவ்வைச் செவ்வாய் திருத்தும்* தேறித் தேறி நின்று ஆயிரம் பேர்த்* தேவன் திறம் பிதற்றும்* மாறில் மா மணிவண்ணன்மேல்* இவள் மால் உறுகின்றாளே.* (*தலைவனின் நினைவுகளில் ஒரு தலைவி) என்னை உடனே...
  15. S

    ஒரு பாக்கெட் அப்பளப்பூ - டீசர்

    ஒரு பாக்கெட் அப்பளப்பூ! “அண்ணே ஒரு பாக்கெட் அப்பளப் பூ குடுங்க அண்ணே!” அரைக்கால் படியை விட கொஞ்சம் பெரியதாக இருந்த சிறுவன், ஐந்து ரூபாய் நாணயத்தை நீட்டிய வண்ணம் கேட்க, மேஜைக்குக் கீழ் குனிந்து அதை எடுக்கப் போன மாணிக்கத்திடம் கண்ணைக் காட்டிவிட்டு, “அப்பளப்பூ முடிஞ்சு போச்சு தம்பி! லேஸ் பாக்கெட்...
  16. S

    சலன பருவம் - இறுதி அத்தியாயம்

    சலனபருவம் -16 அதிகாலை மணி மூன்று. அப்போது தான் உறங்க ஆரம்பித்த கயல்விழியை வயிறு பிராண்டியது. எதையாவது உள்ளே போடாவிட்டால் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல என்று வயிறு அறைகூவல் விடுத்தது. கணவனின் இரும்புப் பிடியில் இருந்து நைசாக நழுவி பூனை நடை நடந்து வந்து ஃபிரிட்ஜை ஆராய்ந்தவளுக்குப் பால்...
  17. S

    சலன பருவம் -15

    சலனபருவம் - 15 குருபிரசாத் மிகவும் குழப்பமான மனநிலையில் இருந்தான். கணவனும் மனைவியும் இப்போது மும்பையில் இருந்த அவர்களது ஃப்ளாட்டிற்கு வந்திருந்தார்கள். நுழைந்த உடனேயே இது என் வீடு என்று ஓர் உரிமை வந்து ஒட்டிக் கொண்டது கயல்விழியிடம். "இது தான் ஹால், இது கிச்சன், இது பால்கனி, இது கெஸ்ட்...
  18. S

    சலன பருவம் -14

    சலனபருவம் - 14 கயல்விழி அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரம். பெரியப்பா பெண்கள் இருவரும் திருமணம் முடிந்து சொன்றிருக்க, வீட்டில் இருந்த ஐந்து அண்ணன்மாருக்கு இடையே ஒரே தங்கையாக இவள் தான் இருந்தாள். தாய் தந்தையை விட பெரியப்பா மற்றும் சித்தப்பாவின் செல்ல மகள் அவள். அதே போல உடன்...
  19. S

    சலன பருவம் -13

    சலனபருவம் - 13 பஞ்ச்கனியில் இருந்த ஒரு புகழ்பெற்ற ஹோட்டலின் ஹனிமூன் சூட் அது. காலை ஒன்பது மணிக்கெல்லாம் சென்னையில் இருந்து கிளம்பி புனே வந்து அங்கிருந்து காரில் மாலை மூன்று மணியளவில் பஞ்ச்கனி வந்து சேர்ந்திருந்தார்கள். வரும் வழியில் அவளுக்கு விதம் விதமான ஆடைகளை வாங்கிக் குவித்தான். மதிய உணவு...
  20. S

    சலன பருவம் -12

    சலனபருவம் - 12 குலதெய்வம் கோவிலில் பொங்கல் வைப்பதற்காக இரு விட்டாரும் கிளம்பிக் கொண்டிருந்தனர். கயல்விழியின் தாய்மாமன்மாருக்கும் முக்கிய நிகழ்வான அந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டி கோகிலாவின் தமக்கை என்ற முறையில் தீபாவின் அன்னை மல்லிகாவும் அங்கே இருந்தார். தீபாவின் விடுமுறை...
Top Bottom