அத்தியாயம்- 4
துன்பு உளதுஎனின் அன்றோ சுகம் உளது? அது அன்றிப்
பின்பு உளது; "இடை, மன்னும் பிரிவு உளது" என, உன்னேல்;
முன்பு உளெம், ஒரு நால்வேம்; முடிவு உளது என உன்னா
அன்பு உள, இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்
(* நட்பின் சிறப்பு)
கனவினிலே சஞ்சரிப்பது போல் அமர்ந்து இருந்த ராகவியை அவளது...