• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. S

    நீருக்குள் பூத்த நெருப்பு -1

    நீருக்குள் பூத்த நெருப்பு அத்தியாயம் 1 கண்ணாடி மனமல்லவா! துன்பங்கள் துளைக்கையில் துண்டுகளாகச் சிதறி விடும்! நொறுங்கிடும் பாகங்களை ஒட்டவைக்க யார் வருவார்! மங்கல வாத்தியம் முழங்க, பெரியவர்கள் ஆசீர்வதிக்க, சிறியவர்கள் பூக்களைத் தூவி மகிழ, கோலாகலத்துடன் அந்த அறுபதாம் கல்யாண விழாவின்...
  2. S

    18/05/2025 பதிவுகள்

    போட்டி கதைகள்:: போச்சம்பள்ளி::ஆடியிலே முத்தெடுத்து:: https://kadhaithari.com/forum/threads/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-4.627/ திருபுவனம்...
  3. S

    தலைவனின் தடுமாற்றம்! தத்தளிக்கும் குடும்பம்!

    தலைவனின் தடுமாற்றம்! தத்தளிக்கும் குடும்பம்! பெருந்தொற்று வேகமாகப் பரவிவரும் காரணத்தால் மறுபடியும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு செயல்படுத்தப்படுகிறது. நாளை கடைகள் இருக்காது என்ற நிலையில் நீங்கள் என்னென்ன பொருட்கள் வாங்குகிறீர்கள்? காய்கறி வாங்குவோம், பலசரக்கு...
  4. S

    17/05/2025 பதிவுகள்

    போட்டி கதைகள்:: சுங்குடி:: உருகியோடும் மெழுகு போல:: https://kadhaithari.com/forum/threads/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-9.615/ போச்சம்பள்ளி:: ஆடியிலே முத்தெடுத்து...
  5. S

    அறம் பொருள் இன்பம் -5

    அத்தியாயம் 5 "இன்னொரு இட்லி வைக்கட்டுமா?" என வினவிய அன்னைக்கு மறுப்பாய்த் தலை அசைத்துவிட்டு, உணவு உண்ட தட்டை எடுத்துச் சென்றான் கிருபாகரன். பாத்திரங்கள் சுத்தம் செய்யும் இடத்தில் அதனைப் போட்டதும் அறைக்குள் நுழைந்து கொண்டவனை, சித்ராவும் சேதுவும் இயலாமையுடன் பார்த்திருந்தனர். பொதுவாகவே அவன்...
  6. S

    16/05/2025 பதிவுகள்

    போட்டி கதைகள்:: டாகாய்:: உனதன்பின் கதகதப்பில்:: https://kadhaithari.com/forum/threads/%E0%AE%89%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-15.617/ ஆரணி:: மாறினேன் பாவையாலே...
  7. S

    சமச்சீர் உணவு

    சமச்சீர் உணவு! சிறுவயது முதலே, கிட்டத்தட்ட ஐந்தாம் வகுப்பிலிருந்தே பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இந்தக் கேள்வியைக் கடந்து வந்திருப்போம். 'சமச்சீர் உணவு என்றால் என்ன?' என்பதுதான் அந்தக் கேள்வி. உடலுக்குத் தேவையான விகிதத்தில் புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, விட்டமின்கள், தாதுக்கள் இவை...
  8. S

    சங்கடஹர சதுர்த்தி

    சங்கடஹர சதுர்த்தி தேய்பிறையில் வரும் சதுர்த்தி திதி சங்கடஹர சதுர்த்தி என்று போற்றப்படுகிறது. அந்த நாளில் விநாயகரை வழிபட்டால் வினைகள் நீங்கும். அதிலும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு முன் வரும் தேய்பிறை சதுர்த்தி மகா சங்கடஹர சதுர்த்தி என்று சிறப்பித்துச் சொல்லப்படும். எந்தச் செயலைத்...
  9. S

    முதுமையும் இனிமையே

    முதுமையும் இனிமையே! எப்போதோ படித்த கதை ஒன்று திடீரென்று ஞாபகம் வந்தது. கணவனும் மனைவியுமான முதியவர்கள் இரண்டு பேர். அவர்களுக்கு நான்கு பிள்ளைகள். வீட்டைப் பராமரிக்கவும், பேர்க் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளவும் இரண்டு பேரையும் 'எங்க வீட்டுக்கு வாங்க, எங்க வீட்டுக்கு வாங்க' என்று மாறி மாறி...
  10. S

    15/05/2025 பதிவுகள்

    போட்டி கதைகள்:: உப்படா:: காண்பதெல்லாம் உன் உருவம்...
  11. S

    பகலிரவு பல கனவு -11

    பகலிரவு பல கனவு - 11 சம்யுக்தா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து முழுவதாய் இரண்டு வருடங்கள் கடந்து இருந்தன அவளுக்கும் பிரபாகரனுக்குமான உறவில் பெரிதான முன்னேற்றம் இருந்தது என்று எதுவும் சொல்லி விட முடியாது. அதே நேரத்தில் இந்த உறவு வேண்டாம் என்று இருவருமே நினைக்கவில்லை. இருவருக்குமே அவரவருக்கான...
  12. S

    14/05/2025 பதிவுகள்

    போட்டி கதைகள்:: கசவு:: துள்ளி குதிக்குது நெஞ்சம்:: முதல் எபிசோட் 😍 https://kadhaithari.com/forum/threads/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-1.597/ உப்படா:: காண்பதெல்லாம் உன் உருவம்...
  13. S

    பொன்னாங்கன்னிக்கீரை

    பொன்னாங்கன்னிக்ககீரை:: 1: மேனிக்குப் பொன் போன்ற அழகையும் மினுமினுப்பையும் தருவது. 2.விட்டமின் ஏ,பி,கி, பீட்டா காரட்டீன் மற்றும் நார்ச்சத்து உள்ளது. கால்சியம், இரும்புச்சத்து உள்ள்ட்ட தாதுப்பொருட்களும் உள்ளன. 3.காச நோய், கண் நோய், வாதம் , கபம் ஆகியவற்றைப்போக்கும். கண் நோய்களைக் குணமாக்கும்...
  14. S

    ஆப்பிள் யோகர்ட்

    ஆப்பிள் யோகர்ட் தேவையான பொருட்கள்: ஆப்பிள் : 1 - 2 தயிர்/ யோகர்ட் : 1 கப் தேன் : 1 மேஜைக்கரண்டி ஐஸ் கட்டிகள் : 5 - 6 (விருப்படுபவர்கள் தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்) ஊற வைத்த சியா விதைகள் – 1 தேக்கரண்டி செய்முறை: முதலில் ஒரு கிண்ணத்தில், சியா விதைகளை சிறிது தண்ணீர் ஊற்றி ஊற...
  15. S

    உளுந்து பொங்கல்

    உளுந்து பொங்கல் உளுந்து, வெந்தயம், தேங்காய் எண்ணெய் போன்றவை பல்வேறு பயன்களை உடலுக்கு தரக் கூடியவை...உளுந்து ஒரு முழுமையான உணவு என்று எல்லோரும் ஒப்புக்கொண்ட விஷயம்..வெந்தயம் நமது உணவு பழக்கத்தில் இருந்தாலும் மிகக் குறைந்த அளவே உள்ளது.. இப்போதைய உணவு பழக்கத்தில் தேங்காய் எண்ணெய் பயன்பாடு மிகவும்...
  16. S

    கோலம் - 7

  17. S

    குழந்தை திருமணம்

    சிறகு வெட்டப்பட்ட சிறு பறவைகள்... இரண்டு வாரங்களுக்கு முன்பு காலை செய்தித்தாளில் ஒரு செய்தியை மேலோட்டமாகப் படித்தேன். பதினைந்து வயதே நிரம்பிய பத்தாம் வகுப்புப் பெண்ணுக்குத் திருமணம், உறவினர்கள் கைது என்று இருந்தது. அவ்வப்போது இப்படிப்பட்ட செய்திகளைக் கண்ணில் பார்த்திருந்ததால் பக்கத்தைப்...
  18. S

    13/05/2025 பதிவுகள்

    போட்டி கதைகள்:: சுங்குடி:: உருகியோடும் மெழுகு போல:: https://kadhaithari.com/forum/threads/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-8.592/ போச்சம்பள்ளி::ஆடியிலே முத்தெடுத்து:: முதல் எபிசோட் 😍 😍...
  19. S

    12/05/2025 பதிவுகள்

    போட்டி கதைகள்: இளம்பிள்ளை:: கடல் தேடும் மீன்கள்:: https://kadhaithari.com/forum/threads/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-10.589/ பைத்தனி:: அரங்கமேறும்...
  20. S

    மஞ்சள்

    நல்ல மணம் பொருந்திய மஞ்சள் மூளைக்கு பலத்தைக் கொடுத்து ஜீரணத்தை அதிகரிக்கும் சக்தி வாய்ந்தது. அன்றாட சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. 1. மூக்கில் அடைப்பு காரணமாக தலை பாரமாக இருக்கும் போது மஞ்சள் தூள் புகையை சுவாசிக்க உடனே நலன் தரும். 2. புண்...
Top Bottom