• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. S

    கோலம் -6

  2. S

    விக்றோம் - 5

    அத்தியாயம் ‌- 5 சனிக்கிழமை காலை இனிதே விடிந்தது. வெகுநேரம் கழித்தே தூங்கிய நான் ஒரு அலைபேசி அழைப்பில் எட்டேமுக்கால் மணி அளவில் விழித்தேன். "குட் மார்னிங் மேடம். என் பெயர் சிவகுமார். வீடு சேல்ஸுக்கு இருக்குன்னு சொல்லி இருந்தீங்க! நானும் அதே ஏரியாவில தான் இருக்கேன்" என்று ஆரம்பித்தார். கடவுளே...
  3. S

    சித்ரா பௌர்ணமி - நடவாவி கிணறு காஞ்சிபுரம்

    நாளை சித்ரா பெளர்ணமி. மதுரையில் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் கோலாகலமாக நடைபெறும். இதே நாளில் காஞ்சியில் ஶ்ரீவரதர், நடவாவி கிணற்றில் இறங்கி அருள்பாலிப்பார். இந்த வைபவம் மட்டுமல்ல, சித்ரா பெளர்ணமியில் சிறப்பு பெறும் வேறு சில சிலிர்ப்பூட்டும் வைபவங்களும், உண்டு. சித்ரா பெளர்ணமி சிறப்பு...
  4. S

    11/05/2025 பதிவுகள்

    போட்டி கதைகள்:: சுங்குடி::உருகியோடும் மெழுகு போல:: https://kadhaithari.com/forum/threads/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-7.580/ உப்படா:: காண்பதெல்லாம் உன் உருவம்...
  5. S

    டெங்கு -2

    கொசுக்களில் இத்தனை வகைகளா? டெங்குவைப் பற்றிய கட்டுரை என்றதும் சுமார் முப்பது பேரிடம் 'கொசு வராமல் தடுப்பது எப்படி?' என்ற கேள்வியைக் கேட்டேன். இவர்களில் பெரும்பாலானோர் டெங்கு பாதிப்பிற்காக சிகிச்சையில் இருப்பவர்கள் அல்லது அவர்களது உறவினர்கள். ஆல் அவுட் போடுவேன், கொசுவர்த்தி கொளுத்துவேன், கொசு...
  6. S

    10/05/2025 பதிவுகள்

    போட்டி கதைகள்:: இளம்பிள்ளை:: கடல் தேடும் மீன்கள்:: https://kadhaithari.com/forum/threads/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-9.572/ பனாரஸ்:: அறம் பொருள் இன்பம்...
  7. S

    டெங்கு -1

    ஐயையோ பாஸிட்டிவ்வா? ஒரு நோயாளியின் பரிசோதனை அறிக்கையில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட வியாதி இருப்பதாகக் கண்டுபிடித்தால் அதை 'பாசிட்டிவ்' என்று குறிப்பது வழக்கம். சில பணியாளர்கள் பேச்சு வழக்கில் என்ன வியாதி என்று குறிப்பிடாமல் மொட்டையாக 'பாசிட்டிவ்' என்பார்கள். முன்பெல்லாம் பாசிட்டிவ் என்ற பேச்சு...
  8. S

    அறம் பொருள் இன்பம் -4

    அத்தியாயம் 4 மாத்திரைகளை விழுங்கிவிட்டு அறைக்குள் சென்ற மகனை வலியுடன் பார்த்திருந்தனர் சித்ராவும் சேதுவும். ஏழு மாதங்கள் ஆகிவிட்டது நிலா இவ்வுலகை விட்டுச் சென்று. கிருபாகரன் இன்னும் அதில் இருந்து மீளவில்லை. அவளின் இறப்பு வரை தோல்வியின் வலி, இழப்பின் ரணம் என வேதனையின் சாயல் எதையுமே அறியாதவன்...
  9. S

    கோலம் -5

  10. S

    07/05/2025 பதிவுகள்

    போட்டி கதைகள்:: இளம்பிள்ளை: கடல் தேடும் மீன்கள்:: https://kadhaithari.com/forum/threads/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-8.565/ மருத்துவம்...
  11. S

    Bread Roll / ப்ரெட் ரோல்

    Bread Roll Recipe* - Crumble fresh bread and mash it with half cup grated carrots and 3 boiled potatoes - Add finely chopped coriander, green chillies, salt, red chilli flakes, and garam masala - Dip in cornflour slurry (60:40 cornflour and maida) and cover it in bread crumbs thoroughly...
  12. S

    பாம்பென்றால்... - 2

    மகுடி, படம், நாகரத்தினம்! வயலில் உளுந்தங்காய் எடுக்கும்போது, அடர்ந்த மல்லிகைச் செடியில் அதிகாலையில் பூ பறிக்கும் போது, மாட்டுக்கு வைக்கோல் போரிலிருந்து வைக்கோல் எடுக்கையில் இப்படி எத்தனையோ நேரங்களில் கைகளில் பாம்பு தீண்டி விடக்கூடும். சில சமயம் வரப்பில் நடக்கும் போது, புதர் மண்டிய சாலை...
  13. S

    06/05/2025 பதிவுகள்

    கதைப் போட்டி:: ஆரணி:: மாறினேன் பாவையாலே:: https://kadhaithari.com/forum/threads/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-2.556/ இளம்பிள்ளை:: கடல் தேடும் மீன்கள்...
  14. S

    நெல்லிக்காய் பச்சடி

    நெல்லிக்காய் பச்சடி தேவையான பொருட்கள் : பெரிய நெல்லிக்காய் - 6, தயிர் - ஒரு கப், தேங்காய்த் துருவல் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது கொத்தமல்லி - சிறிது எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு...
  15. S

    சித்ரா பெளர்ணமி!!சிறப்பு நிகழ்வுகள்

    குற்றாலத்தில் உள்ள செண்பகா தேவிக்கு சித்ரா பௌர்ணமியன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். அப்போது சந்தன வாசனையுடன் மழை பொழியும் என்பது நம்பிக்கை. கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயிலில், சித்ரா பௌர்ணமி அன்று சித்தர்கள் நீராடிய பொய்கை, கோயில் தீர்த்தமான சரபேஸ்வர தீர்த்தத்தில் கலப்பதாக புராணங்கள் சொல்கின்றன...
  16. S

    கோலம் -4

  17. S

    பாம்பென்றால் ...1

    பாம்பென்றால்…! மிகவும் பின்தங்கிய கிராமம் அது. மருத்துவ வசதிக்குப் பல கிலோமீட்டர் போக வேண்டும். நான் முன்பு வேலை பார்த்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் அந்த கிராமம் வந்தது. ஒரு வேளை மேப்பில் பார்த்தால் அருகில் இருக்குமோ என்னவோ சாலை வழியாகப் போனால் 40 கிலோமீட்டர் போக வேண்டும். பக்கத்து...
  18. S

    05/05/2025 பதிவுகள்

    போட்டி கதைகள் டாகாய்: உனதன்பின் கதகதப்பில்:: https://kadhaithari.com/forum/threads/%E0%AE%89%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-11.552/ இளம்பிள்ளை: கடல் தேடும்...
  19. S

    பகலிரவு பல கனவு - 10

    பகலிரவு பல கனவு -10 “நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குதே!” என்று டிவியில் சரத்குமாரும் தேவயானியும் பாடிக் கொண்டிருந்தார்கள். பாட்டு முடியும்போது படிப்பு, பணம் என்று எல்லாவிதத்திலும் பல மடங்கு உயர்ந்திருந்தது. பிரபாகரனின் அன்னை காமாட்சியும் அவனது அப்பத்தாவும் திரைப்படத்தில்...
  20. S

    விக்றோம் - 4

    அத்தியாயம் ‌- 4 "2015 வெள்ளத்துல தண்ணீ வீட்டுக்குள்ள வந்துருக்குமே?" "இல்லங்க‌ நாங்க தான் வீட்டுக்கு அஞ்சு படி வச்சிருக்கோமே. கிட்டத்தட்ட மூன்றரை அடி உயரம். தண்ணி வரலங்க." "அப்போ வயசானவங்க ஏற முடியாதா?" "மெதுவா ஏறலாங்க.. படியெல்லாம் சின்னது தான். " “ஆனாலும் லிஃப்ட் ஒன்னு வச்சிருக்கலாம்...
Top Bottom