• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. S

    31/12/2024 பதிவுகள்

    31/12/2024 பதிவுகள் அனன்யாவின் தொட்டுத் தொடரும் : https://kadhaithari.com/forum/threads/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-27.370/ ஹேமா ஜெய்யின் விழிகள் தீட்டும் வானவில்...
  2. S

    தொட்டுத் தொடரும் -27

    தொட்டுத் தொடரும் -27 சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும் அங்கைச் சரிவளையும் நாணும் அரைத்தொடரும் அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார், செங்கண் கருமுகிலே! தாலேலோ! தேவகி சிங்கமே தாலேலோ! (*தாலாட்டு) கௌசல்யாவிற்குத் தன் முன்னே விரிந்த காட்சிகளை நம்பவே முடியவில்லை. கண்களில் நீர் வழிய...
  3. S

    தொட்டுத் தொடரும் -26

    தொட்டுத் தொடரும் -26 மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி ஆனிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுத்தொட்டில் பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான் மாணிக்குறளனே தாலேலோ! வையமளந்தானே தாலேலோ! (*தொட்டில் இடுதல்) ‘பிருந்தாவனம்’, கிட்டத்தட்ட ஆறேழு மாதங்களுக்குப் பிறகு அதன் இளவல்களின் வருகையால், பழைய உற்சாகத்தை...
  4. S

    18/12/2024 பதிவுகள்

    18/12/2024 பதிவுகள் திருப்பாவை பாசுரம் 3 https://kadhaithari.com/forum/threads/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-3.323/ அனன்யாவின் தொட்டுத் தொடரும் ...
  5. S

    தொட்டுத் தொடரும் -25

    தொட்டுத் தொடரும் -25 கதிர் ஒளித் தீபம் கலசம் உடன் ஏந்திச் சதிர்இள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும் அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான் குழந்தைகளின் பசியாற்றி பாட்டியைக் காவலுக்கு வைத்து விட்டு, அனைவருக்கும் ஜூஸோடு வந்தாள் ஸ்ரீநிதி. சமையல் ராணியான...
  6. S

    தொட்டுத் தொடரும் -24

    தொட்டுத் தொடரும் -24 நாறு நறும் பொழில் மாலிருஞ் சோலை நம்பிக்கு நான் நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன் நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன் ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ! (*அண்ணன் தங்கை பாசம்) "அபி! கன்ட்ரோல் யுவர் செல்ஃப்! வத்ஸன், இப்போ தான் வந்து...
  7. S

    17/12/2024 பதிவுகள்

    17/12/2024 பதிவுகள் திருப்பாவை பாசுரம் 2 : https://kadhaithari.com/forum/threads/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-2.319/ லாவண்யாவின் கார்கால பனித்துளி 3வது அத்தியாயம்...
  8. S

    16/12/2024 பதிவுகள்

    16/12/2024 பதிவுகள் திருப்பாவை: தனியன்: https://kadhaithari.com/forum/threads/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.311/ பாசுரம் -1...
  9. S

    தொட்டுத் தொடரும் -23

    தொட்டுத் தொடரும் -23 வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர் பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும் தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான் (*திருமணத்தை நினைதுக் கனா காணுதல்) “நம்ம சரண் & கவி நிச்சயத்தை வர இருபதாம் தேதி வச்சிருக்கோம். கண்டிப்பா எல்லாரும் முன்னாடியே...
  10. S

    12/12/2024 பதிவுகள்

    12/12/2024 பதிவுகள் திருமதி லாவண்யா கார்காலப் பனித்துளி ...
  11. S

    தொட்டுத் தொடரும் -22

    தொட்டுத் தொடரும் -22 போர்களி றுபொரும்மா லிருஞ்சோலையம் பூம்புறவில் தார்க்கொடி முல்லைகளும் தவளநகை காட்டுகின்ற கார்க்கொள் படாக்கள்நின்று கழறிச்சிரிக் கத்தரியேன் ஆர்க்கிடு கோதோழி அவன்தார்ச்செய்த பூசலையே (*தலைவி தலைவனிடம் தான் கொண்ட விருப்பத்தைச் சொல்லுதல்) விமான நிலைய சம்பிரதாயங்கள்...
  12. S

    11/12/2024 பதிவுகள்

    11/12/2024 பதிவுகள்: கைசிக ஏகாதசி : https://kadhaithari.com/forum/threads/%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BF.298/ அனன்யாவின் தொட்டுத் தொடரும் ...
  13. S

    தொட்டுத் தொடரும் -21

    தொட்டுத் தொடரும் -21 முந்தை நன்முறை அன்பு உடை மகளிர்* முறை முறை தம் தம் குறங்கிடை இருத்தி* எந்தையே என்தன் குலப் பெருஞ் சுடரே* எழு முகிற் கணத்து எழில் கவர் ஏறே* உந்தை யாவன் என்று உரைப்ப* நின் செங்கேழ்- விரலினும் கடைக்கண்ணினும் காட்ட நந்தன் பெற்றனன் நல்வினை யில்லா* நங்கள்கோன் வசுதேவன் பெற்றிலனே...
  14. S

    கைசிக ஏகாதசி :

    கைசிக ஏகாதசி : கார்த்திகை மாதத்தில் வளர்பிறை எனப்படும் சுக்ல பக்‌ஷத்தில் வரும் ஏகாதசி விரதம் கைசிக ஏகாதசி மற்றும் மோக்‌ஷ ஏகாதசி என்றும் விஷேஷமாக அனுஷ்டிக்கபடுகிறது. விஷ்ணு தரிசனம் மற்றும் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயனம் செய்வதும் மோக்‌ஷத்தை அளிக்கும் என்பது ஐதீகம். கைசிகம் என்பது ஒரு வகை பண் ஆகும்...
  15. S

    தொட்டுத் தொடரும் -20

    தொட்டுத் தொடரும்- 20 ஆலை நீள்கரும் பன்னவன் தாலோ அம்பு யுத்தடங் கண்ணினன் தாலோ வேலை நீர்நிறத் தன்னவன் தாலோ வேழப் போதக மன்னவன் தாலோ ஏல வார்குழ லென்மகன் தாலோ என்றென் றுன்னைஎன் வாயிடை நிறைய தாலொ லித்திடும் திருவினை யில்லாத் தாய ரில்கடை யாயின தாயே (*பெற்ற மகனைச் சீராட்டி வளர்க்க முடியவில்லையே...
  16. S

    09/12/2024 பதிவுகள்

    09/12/2024 பதிவுகள்: தொட்டுத் தொடரும் : 19வது எபிசோட் https://kadhaithari.com/forum/threads/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-19.289/ என்றென்றும் வேண்டும்: 15வது எபிசோட்...
  17. S

    தொட்டுத் தொடரும் -19

    தொட்டுத் தொடரும் -19 அம்மாவென் றுகந்தழைக்கு மார்வச்சொல் கேளாதே அணிசேர் மார்வம் என்மார்வத் திடையழுந்தத் தழுவாதே முழுசாதே மோவா துச்சி கைம்மாவின் நடையன்ன மென்னடையும் கமலம்போல் முகமும் காணாது எம்மானை யென்மகனை யிழந்திட்ட இழிதகையே னிருக்கின் றேனே (*தனது செய்கை குறித்து தாயின் துயரம்)...
  18. S

    தொட்டுத் தொடரும் -17

    தொட்டுத் தொடரும் -17 களிநி லாவெழில் மதிபுரை முகமும் கண்ண னே! திண்கை மார்வும் திண் டோளும் தளிம லர்க்கருங் குழல்பிறை யதுவும் தடங்கொள் தாமரைக் கண்களும் பொலிந்த இளமை யின்பத்தை யின்றென்றன் கண்ணால் பருகு வேற்கிவள் தாயென நினைந்த அளவில் பிள்ளைமை யின்பத்தை யிழந்த பாவி யேனென தாவிநில் லாதே (*தாயின்...
  19. S

    தொட்டுத் தொடரும் -16

    அத்தியாயம்-16 அன்னை முனிவதும் அன்றி லின் குர லீர்வதும், மன்னு மறிகட லார்ப்ப தும்வளை சோர்வதும், பொன்னங் கலையல்கு லன்ன மென்னடைப் பூங்குழல், பின்னை மணாளர் திறத்த வாயின பின்னையே. (*பெற்றதாய் சீறிச் செல்வது குறித்து மகளின் வருத்தம்) இரண்டு நிமிடம் போதும் என்று கேட்டுவிட்டு, பதிலுக்காகத் தன்...
  20. S

    02/12/2024 பதிவுகள்

    02/12/2024 : தொட்டுத்தொடரும்: https://kadhaithari.com/forum/threads/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-15.269/ என்றென்றும் வேண்டும் ...
Top Bottom