அத்தியாயம் 8
மாலை ஆறரை மணிக்கு எல்லாம் இரவு நேரத்திற்கான உணவைக் கொண்டு வந்த மதுவை, குழப்பத்துடன் பார்த்தான் கிருபா.
தனது கைக் கடிகாரத்தைப் பார்த்தவன், "இவ்வளவு சீக்கிரமாவா.?"
"ஸாரி. நான் வெளிய போறேன். வர்றதுக்குப் பதினோரு மணி ஆகும். அதான்."
"எதுக்கு ரிஸ்க் எடுக்கணும். நான் வெளிய...