அத்தியாயம் 6
'மதுரை சந்திப்பு' என்ற பெயர் பலகையைப் பார்த்தபடியே, கைப்பேசியை அணைத்துப் பைக்குள் போட்டான் கிருபாகரன்.
சேது, மனநல மருத்துவரைச் சந்தித்துப் பேசியதன் விளைவே இப்பயணம். இடம் மாறி இருந்தால் அவனுள் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு என இப்பணியைச் செய்து இருந்தனர்.
இதுவரை மகனிடம் எதையும்...