• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. S

    பகலிரவு பல கனவு -13

    பகலிரவு பல கனவு - 13 “பிரபாக்கு கல்யாணம் பண்ண முடிவு பண்ணி இருக்கேன்” முருகானந்தத்தின் வார்த்தைகளில் பெண்கள் மூவரும் அதிர்ந்து நிற்க, பிரபாகரன் அமைதியாகத் தனது உணவை ரசித்து ருசித்துச் சாப்பிட்டுக்கொண்டு இருந்தான். கூடவே காமாட்சிக்கு வேலை கொடுத்துக் கொண்டிருந்தான். “ம்மா! அந்த சிக்கன் வறுவலை...
  2. S

    நீருக்குள் பூத்த நெருப்பு - 9

    நீருக்குள் பூத்த நெருப்பு அத்தியாயம் 9 எதிர்பார்ப்புகளையும் கனவுகளையும் விழுங்கி விட்டு கண்ணுக்கு நிறைவாக முகத்தில் புன்னகையுடன் நிற்கும் மணப்பெண் இல்லறக் கண்ணாடியில் இனிமையைப் பரப்பும் பிம்பமாகவே தன்னைக் காட்டிக்கொள்கிறாள் என்றும்! மணிமேகலைக்குத் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறதென்று...
  3. S

    25/05/2025 பதிவுகள்

    போட்டி கதைகள்:: பைத்தனி:; அரங்கமேறும்:: https://kadhaithari.com/forum/threads/arangam-9.675/ சுங்குடி:: உருகியோடும் மெழுகு போல https://kadhaithari.com/forum/threads/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-11.676/ கசவு:: துள்ளி...
  4. S

    நீருக்குள் பூத்த நெருப்பு -8

    நீருக்குள் பூத்த நெருப்பு அத்தியாயம் 8 திருமணச் சந்தை என்னும் கண்ணாடி மணமகளை அழகாகக் காட்டவே முயற்சி செய்கிறது! அழகைக் கூட்டுவதற்குப் புன்னகை ஒன்றே போதுமே! பொன் நகைகளையும் சீர் வரிசைகளையும், பட்டையும் பவிஷையும் பணத்தையும் எதிர்பார்ப்பது என்ன நியாயம்? பூரணியின் கடந்தகாலம் எதிர்பாராத...
  5. S

    24/05/2025 பதிவுகள்

    வேதா விஷாலின் Mr.மாமியார் https://kadhaithari.com/forum/threads/mr-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-5.671/ போட்டி கதைகள்:: போச்சம்பள்ளி::ஆடியிலே முத்தெடுத்து...
  6. S

    நீருக்குள் பூத்த நெருப்பு - 7

    நீருக்குள் பூத்த நெருப்பு அத்தியாயம் 7 உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி காயங்களையும் வடுக்களையும் மறைக்காமல் காட்டுகையில் கடந்தகாலத்தின் கசப்பான நினைவுகள் எழுந்து வேதனையைக் கூட்டி வெறுப்பை விதைக்கின்றன! பூரணியைப் பரிசோதித்து சிகிச்சை அளித்த மருத்துவர், அந்த மசாலாப் பொருட்கள் தயாரிக்கும்...
  7. S

    சக்கவரட்டி / பலாப்பழ ஹல்வா/ பலாப்பழ ஜாம் :

    சக்கவரட்டி / பலாப்பழ ஹல்வா/ பலாப்பழ ஜாம் : தேவையான பொருள்கள் : பொடியாக பலாப்பழ சுளைகள் : 3 கப் துருவிய வெல்லம் : 1 கப் நெய் : 1/4 - 1/2 கப் சுக்கு பொடி : 1 /2 தேக்கரண்டி ஏலக்காய் பொடி : 1/4 தேக்கரண்டி தண்ணீர் : தேவையான அளவு செய்முறை : முதலில் நறுக்கிய பலாப்பழ சுளைகளை ஒரு குக்கரில்...
  8. S

    23/05/2025 பதிவுகள்

    அனன்யாவின் பகலிரவு பல கனவு https://kadhaithari.com/forum/threads/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-12.660/ போட்டி கதைகள்:: திருபுவனம்:: நீருக்குள் பூத்த நெருப்பு...
  9. S

    நீருக்குள் பூத்த நெருப்பு -6

    நீருக்குள் பூத்த நெருப்பு அத்தியாயம் 6 முகத்தின் அழகை அப்படியே பிரதிபலிக்கும் ஆளுயரக் கண்ணாடி அகத்தின் அழுக்கை யாருக்கும் காட்டாமல் தனக்குள்ளேயே எதற்காக ஒளித்து வைத்துக் கொள்கிறது? அத்தனை வருடங்களாக மனதில் ஒளிந்து கொண்டிருந்த கேள்விகளை ஒவ்வொன்றாக பூரணியின் முன்னே எடுத்துவைத்தாள் மணிமேகலை...
  10. S

    பகலிரவு பல கனவு -12

    பகலிரவு பல கனவு -12 இரண்டு வருடங்கள் கழித்தும் சரண்யாவின் வார்த்தைகள் இன்னும் சம்யுக்தாவின் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தன. பிரபாகரனின் குடும்ப பின்னணி பற்றி கவலைப் படாதவளுக்கு அவனது தொழிலைப் பற்றி யோசிக்கும் போதே தலை சுற்றியது. அதற்கேற்ப சரண்யாவும் அப்போது பேசியிருந்தாள். “எனக்கென்னவோ...
  11. S

    22/05/2025 பதிவுகள்

    போட்டி கதைகள்:: பைத்தனி::கடல் தேடும் மீன்கள்:: https://kadhaithari.com/forum/threads/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-13.651/...
  12. S

    நீருக்குள் பூத்த நெருப்பு - 5

    நீருக்குள் பூத்த நெருப்பு அத்தியாயம் 5 நட்பும் ஒரு கண்ணாடியோ! குறைகளை மறைக்காமல் சுட்டிக் காட்டும் கண்ணாடி! குறைகளை நீக்கி நிறைகளாக்கி உலகத்தின் முன்னே உயரம் தொட வைத்து கைகோர்த்து உடன் நடக்கிறது நட்பெனும் அற்புதம்! பூரணி, மணிமேகலை இருவரும் தங்களுக்குள் கேட்டுக்கொண்ட கேள்விகளும்...
  13. S

    21/05/2025 பதிவுகள்

    போட்டி கதைகள்:: போச்சம்பள்ளி:: ஆடியிலே முத்தெடுத்து:: https://kadhaithari.com/forum/threads/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-9.647/ பைத்தனி...
  14. S

    மறுமலர்ச்சி சாத்தியமே

    மறுமலர்ச்சி சாத்தியமே ஒரு கோப்பைத் தேநீருடன் இரண்டு நண்பர்கள் பேசிக் கொள்ளும் போது என்ன பேசிக் கொள்வார்கள்? பொது விஷயங்கள் பேசலாம், மகிழ்ச்சியை, வருத்தத்தைப் பகிரலாம் அல்லது அவர்கள் சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகள் சில எடுக்கப்படலாம். வெகு அபூர்வமாக, உலகுக்கே நன்மை தரக்கூடிய ஒரு திருப்புமுனை...
  15. S

    நீருக்குள் பூத்த நெருப்பு -4

    நீருக்குள் பூத்த நெருப்பு அத்தியாயம் 4 கண்ணெதிரே இருக்கின்ற கண்ணாடிகள் எல்லாமே முகத்தை மட்டுமே பிரதிபலிக்கும்! அம்மா என்கிற அன்புக் கண்ணாடி மட்டும் நம்மை அகத்திலும் புறத்திலும் அழகுபடுத்திக் காட்டி நிற்கும்! அடுத்த நாள் பொழுது விடிந்தது. நிறைய நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் மனதில்...
  16. S

    அறம் பொருள் இன்பம் - 6

    அத்தியாயம் 6 'மதுரை சந்திப்பு' என்ற பெயர் பலகையைப் பார்த்தபடியே, கைப்பேசியை அணைத்துப் பைக்குள் போட்டான் கிருபாகரன். சேது, மனநல மருத்துவரைச் சந்தித்துப் பேசியதன் விளைவே இப்பயணம். இடம் மாறி இருந்தால் அவனுள் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு என இப்பணியைச் செய்து இருந்தனர். இதுவரை மகனிடம் எதையும்...
  17. S

    20/05/2025 பதிவுகள்

    போட்டி கதைகள்:: போச்சம்பள்ளி:: ஆடியிலே முத்தெடுத்து:: https://kadhaithari.com/forum/threads/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-6.637/...
  18. S

    நீருக்குள் பூத்த நெருப்பு -3

    நீருக்குள் பூத்த நெருப்பு அத்தியாயம் 3 கண்ணாடி மனதில் சீற்றத்தை ஒளித்து வைத்தால் எரிமலைக் குழம்பாக அது கொதித்துக் கொதித்து ஒருநாள் வெடித்துச் சிதறித்தான் போகிறது! எக்மோர் ஸ்டேஷனை அடைந்து, மதுரை செல்லும் தேஜஸ் விரைவுவண்டியில் ஏறி அமர்ந்தார்கள் இருவரும். தளைகளை அறுத்துக் கொண்டு வெளியே வந்த...
  19. S

    19/05/2025 பதிவுகள்

    போட்டி கதைகள்:: போச்சம்பள்ளி: ஆடியிலே முத்தெடுத்து: https://kadhaithari.com/forum/threads/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-5.632/ சுங்குடி:: உருகியோடும்...
  20. S

    நீருக்குள் பூத்த நெருப்பு - 2

    நீருக்குள் பூத்த நெருப்பு அத்தியாயம் 2 கண்ணாடி வாழ்க்கையில் உணர்வுகளும் கண்ணாடிப் பூக்களோ? கையாளத் தெரியாவிட்டால் உடைந்து சிதறுகின்றன! நொறுங்கித்தான் போகின்றன! மணிமேகலை என்னதான் உறுதியாக முடிவெடுத்துவிட்டதாக நம்பினாலும் கால்கள் நடக்க முடியாமல் பின்னிக் கொண்டன. அடுத்தடுத்து அடிகளை எடுத்து...
Top Bottom