• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. Mrs Beenaloganathan

    கவிக்குயிலின்_கவி_விமர்சனம்

    #கதை_உருகியோடும்_மெழுகு_போல #சுங்குடி #கதைத்தறி_போட்டிக்கதை #திருமதிஅப்சரஸ்பீனா_லோகநாதன் #கவிக்குயிலின்_கவி_விமர்சனம் சின்ன சின்ன விஷயங்கள் சிறுபிள்ளைதனம் கொண்ட செல்லம் கொஞ்சி சிரித்து பேசி சந்தோஷமாக சுற்றிய சித்திரை செய்த செயலில் சீரழிந்த வாழ்வு..... தாய்க்கு தெரியாமல் திருமணமா...
  2. Mrs Beenaloganathan

    உருகியோடும் 12 (FINAL)

    தவறிய வாழ்க்கை துவண்டு போகாமல் தன்னம்பிக்கையுடன் துணை நிற்கும் உறவுகள் தூண் போல தாங்கும் நட்புகள் தடைகளை நீக்கி தீர்க்கமாக உழைத்த தன்னலமற்ற ஜீவன்கள் இருந்தால் உருகி ஓடும் மெழுகு போல உருகிடும் அன்பில் உயிர் ஒளி தரும் மெழுகாய் உயிர்த்து உயர்ந்து நிற்கும் சத்யபாமா சுப்பம்மா சித்திரைவடிவு போல...
  3. Mrs Beenaloganathan

    கடல் தேடும் மீன்கள் -16

    காதல் தவறில்லை காலம் தான் தவறு... காத்திருந்தால் தாயின் அறிவுரை கேட்டிருந்தால் கல்வியும் காலமும் புரிய வைத்திருக்கும்.... கடந்து விட்டது காலம் கை மீறி சென்றுவிட்டது....
  4. Mrs Beenaloganathan

    கவிக்குயிலின் கவி விமர்சனம்

    #கூழாங்கல் கூவுகின்ற கானம் _kota #திருமதி அப்சரஸ் பீனா லோகநாதன் # கவிக்குயிலின் கவி விமர்சனம் தெரியாமல் நடந்த திடீர் திருமணம் தெரிந்த பின் தவறுக்கு மன்னிப்புடன் தவிப்புடன் பிரியும் தம்பதிகளாக.... தாங்காத பாரம் திரும்ப பார்க்க தூண்டினால்..... தவிக்கும் பெண் மனதோ தாளாமல்,காணாமல்...
  5. Mrs Beenaloganathan

    கடல் தேடும் மீன்கள் -15

    வலிக்க வலிக்க வாழ்க்கை கற்றுக் கொடுக்கும்..... வலியும் வேதனையும் விழி நீர்க் கண்ணீரும் விதியை மாற்றுமோ.... வலிய வந்து உதவி செய்து வழி நடத்தும் அண்மை வாழ்நாள் முழுவதும் வாய்க்கும் வரம் கிடைக்குமா????
  6. Mrs Beenaloganathan

    கடல் தேடும் மீன்கள் -14

    தப்பு செய்தவன் தண்டனை பெற வேண்டும்.... தான் தவறை உணர்ந்து திருத்திக் கொள்ள தவிக்கும் இனியா வாழ்வில் இனி துன்பம் கரையட்டும்.... தாயின் வளர்ப்பு தந்தையின் தவிப்பு தங்கையின் அன்பு தெரிந்தே மகிழ்ச்சியை தொலைத்த நாட்கள் தெரியுது மனக்கண்ணில் தீராத பாரம் மனதில்.... தீரட்டும் கவலைகள்....
  7. Mrs Beenaloganathan

    உருகியோடும் 12 (PRE FINAL)

    பெண்ணுக்கு பெண்ணே எதிரி பிள்ளை பாசம் பார்த்துக் கொள்ளும்.... பாதி உண்மை பாதி போய்.... பொய்யாக போன வாழ்வை பெண்கள் அனைவரும் சேர்ந்து பிரமிக்க வைத்து விட்டார்கள்.... மருமகளை கொடுமைப்படுத்தும் மாமியார்கள் மத்தியில் மருமகளை மகளாக ஏற்று மகிழ்ச்சியாக வாழவக்க மகனை தள்ளி வைத்து மருமகளுக்கு துணை...
  8. Mrs Beenaloganathan

    உருகியோடும் 11

    பிடிச்சிருக்கா பிடிக்கலையா என்று பேச வந்துட்டு தேவையற்ற பேச்சுக்கள் பேசி பூசிமெழுகி..... ப்பா.....போதும்டா உங்க பேச்சு..... 🤩🤩🤩❤️❤️❤️
  9. Mrs Beenaloganathan

    உருகியோடும் 10

    பார்த்து பார்த்து உதவும் பூபதியின் மனதில் பயந்து போன சித்திரை பாவமான பெண் இன்று புது தெம்பாய் வலம்வர பாவை மனதில் பதிந்து விட்டாலோ..... 🤩🤩🤩 பிரமாதம்.... பெண்களின் சக்தி அபார சக்தி👏🏻👏🏻👏🏻
  10. Mrs Beenaloganathan

    உருகியோடும் 9

    துணை இன்றி தவிக்கும் தாய்க்கு தான் பாரம் ஆகாமல் தானே கலைந்து விட்டது.... 😭
  11. Mrs Beenaloganathan

    உருகியோடும் 8

    வீட்டை விட்டு வெளியேறிய பல வஞ்சிகளின் வாழ்வு இப்படித்தான் வீணாகி போகிறது.... வாழ்வின் பிடிப்பாக வாழ்ந்து முடிந்த வாழ்ந்து கொண்டிருக்கும் தாயும் அத்தையும் இரு பெண்மணிகள் வாக்கு உண்மையோ உண்மை....
  12. Mrs Beenaloganathan

    காண்பது எல்லாம் உனது உருவம் 10

    பேசாமல் இருக்கும் போது பேச ஒரு ஆள் வேண்டுமே... சிறப்பாக பேசிவிட்டார்கள்... சுயமாக யோசித்து சுபமாக தொடங்கட்டும்
  13. Mrs Beenaloganathan

    காண்பது எல்லாம் உனது உருவம் 9

    வேலைக்கு ஆள் கிடைப்பதும் ஒரு வரமே 🤩🤩🤩..... வீட்டில் இருக்கும் அனைவரும் விரும்பி வேலை பகிர்ந்தால் வாழ்வும் வரமே.... 🤩
  14. Mrs Beenaloganathan

    உசுரே நீதானே - 4

    சிறுவர்களுக்கு அடைக்கலம் தந்தது சுயநலமோ சேவையோ... சந்தோஷப் படும் இரு ஜீவன்....உண்மை அறிந்தால் சோகத்தில் ஆளப்போகுது வாழ்க்கை....
  15. Mrs Beenaloganathan

    உசுரே நீதானே - 3

    சொந்த பந்தம் இல்லாத சுயமாக அக்கா தம்பி சம்பாதித்து சுயமரியாதையாக வாழும் சூப்பர் மீனா_ ஆனால் சேராத இடத்தில் சேர்ந்து கொண்டு சீக்கிரம் பணம் சேர்க்க சீரழியும் வாழ்வு தான் சுதாரித்துகோ மாணிக்கம்
  16. Mrs Beenaloganathan

    உசுரே நீதானே - 2

    வேலையும் இல்லை வெட்டியாகவும் இல்லை வேண்டாத வேலை செய்ய வேண்டிய அவசியம் என்ன?
Top