Mrs Beenaloganathan
Active member
- Joined
- Mar 21, 2025
- Messages
- 204
#துள்ளி_குதிக்குது_நெஞ்சம்
#கசவு
#கதைத்தறி போட்டிக் கதை
#திருமதிஅப்சரஸ்பீனா_லோகநாதன்
#கவிக்குயிலின்_கவி _ விமர்சனம்
பல வருடங்கள் கழித்து பள்ளி இணைவு நாள்
படித்தவர்கள் ஒன்று சேர
புதியதாய் ஒரு குழு
பகிரப்பட....
பழைய நினைவுகள் புதைந்து போனதெல்லாம்
பதட்டமாய்
பரிதவிப்பாய்
பிரகாசமாய் புன்னகையாய் விரிய...
நட்பாக இரு குடும்பம் நல்லது கெட்டதில்
நாளும் துணை இருக்க
நன்றாய் இருந்த உறவில்
நிகழ்ந்த
பல நிகழ்வில்
பிரிந்த குடும்பமும்
பாரம் மனதில் கொண்டு
பிரிந்த உறவும்....
பிடித்தம் சிறு வயது முதலே
பருவம் வந்தும் விடாத பிடித்தம் காதலாக மாறி
பதிந்து போக
பிரியும் முன் சொல்லிய வார்த்தை
பிரிந்தும் மறக்காத ரணம்....
குடும்ப சூழ்நிலை காரணமாக
கஷ்டத்தில் இருக்கும் குடும்ப உறவிற்காக
காலம் பிரித்தாலும் காலத்துடன் வாழ்க்கையை நகர்த்த காலம் பிரித்த காதலே காத்திருந்த காதலர்களை
காலமே சேர்த்து வைக்குமா????
தாய் தந்தை இறந்தாலும்
தந்தை சொந்தத்தை தள்ளி வைத்து
தாய் மாமனின் நிழலில் தாரகை வளர
தன் சொந்தம் என தன்முன் நிற்கும்
தன் மாமன் மகனை
திரும்பி தான் பார்ப்பாளோ?
தந்தையாக நினைக்கும் தாய் மாமன்
தந்தை வழிமுறை மாமன்
தன்னை காதலிக்கும் காதலனா
தன் சொந்தத்தை ஏற்று
திருமண பந்தத்தில் இணையுமோ இந்த
தவிக்கும் காதல்
தவிர்க்கும் காதல்....
பிரிந்த இரு குடும்பமும் பல வருடம் கழித்து பகிர்ந்து கொள்ளும் நினைவுகள் பிரமாதம்....
சந்துரு ❤️ சாரு
சொன்னாலும் சொல்லவில்லை என்றாலும்
சூழ்நிலையில் பிரிந்தாலும்
சின்ன சின்ன மோதல் சங்கடங்கள் இருந்தாலும்
சிறுபிள்ளை போல துள்ளிக் குதிக்கும் நெஞ்சங்கள்....
சுகமாய் மனதில் சந்தோஷம் பொங்கும் காதல்....
ரஜினிஷ் ❤️ சரயு
ஆளுமை கொண்டவன் ஆக்ரோஷமாய்
அவள் முன்
அதிகாரம் கொண்டாலும் அவள் முன்
அடங்கி போவதும் ஆண்மைக்குள் இருக்கும் மென்மையை
அவள் மட்டுமே
அறிந்த ரகசியம்
அவனின் தவிப்பும் ஆதங்கமும்
அவனின் ரகசிய பேச்சும்
அதிரடி காதலும்
அருமை...
ரக்கடு பாய்
ரஜினிஷ்
ரசிக்க வைக்கிறான்...
சந்துரு சாரு
சந்திக்கும் நொடியில்
சத்தம் இல்லாமல் சந்தோஷத்தை மனதில் அள்ளித் தெளிக்கிறார்கள்...
காலங்கள் ஓய்ந்தாலும் காதல் காதல்தான்....
காத்திருந்து கைப்பிடித்தாலும்
காதல் காதல் தான்....
காலத்தால் பிரிந்த காதலும்
காலத்தால் அழிந்த காதலும்
கை சேர்ந்த நொடி
து
ள்ளி குதிக்குது நெஞ்சம்
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா 👏🏻👏🏻👏🏻🤩💐💐💐
#கசவு
#கதைத்தறி போட்டிக் கதை
#திருமதிஅப்சரஸ்பீனா_லோகநாதன்
#கவிக்குயிலின்_கவி _ விமர்சனம்
பல வருடங்கள் கழித்து பள்ளி இணைவு நாள்
படித்தவர்கள் ஒன்று சேர
புதியதாய் ஒரு குழு
பகிரப்பட....
பழைய நினைவுகள் புதைந்து போனதெல்லாம்
பதட்டமாய்
பரிதவிப்பாய்
பிரகாசமாய் புன்னகையாய் விரிய...
நட்பாக இரு குடும்பம் நல்லது கெட்டதில்
நாளும் துணை இருக்க
நன்றாய் இருந்த உறவில்
நிகழ்ந்த
பல நிகழ்வில்
பிரிந்த குடும்பமும்
பாரம் மனதில் கொண்டு
பிரிந்த உறவும்....
பிடித்தம் சிறு வயது முதலே
பருவம் வந்தும் விடாத பிடித்தம் காதலாக மாறி
பதிந்து போக
பிரியும் முன் சொல்லிய வார்த்தை
பிரிந்தும் மறக்காத ரணம்....
குடும்ப சூழ்நிலை காரணமாக
கஷ்டத்தில் இருக்கும் குடும்ப உறவிற்காக
காலம் பிரித்தாலும் காலத்துடன் வாழ்க்கையை நகர்த்த காலம் பிரித்த காதலே காத்திருந்த காதலர்களை
காலமே சேர்த்து வைக்குமா????
தாய் தந்தை இறந்தாலும்
தந்தை சொந்தத்தை தள்ளி வைத்து
தாய் மாமனின் நிழலில் தாரகை வளர
தன் சொந்தம் என தன்முன் நிற்கும்
தன் மாமன் மகனை
திரும்பி தான் பார்ப்பாளோ?
தந்தையாக நினைக்கும் தாய் மாமன்
தந்தை வழிமுறை மாமன்
தன்னை காதலிக்கும் காதலனா
தன் சொந்தத்தை ஏற்று
திருமண பந்தத்தில் இணையுமோ இந்த
தவிக்கும் காதல்
தவிர்க்கும் காதல்....
பிரிந்த இரு குடும்பமும் பல வருடம் கழித்து பகிர்ந்து கொள்ளும் நினைவுகள் பிரமாதம்....
சந்துரு ❤️ சாரு
சொன்னாலும் சொல்லவில்லை என்றாலும்
சூழ்நிலையில் பிரிந்தாலும்
சின்ன சின்ன மோதல் சங்கடங்கள் இருந்தாலும்
சிறுபிள்ளை போல துள்ளிக் குதிக்கும் நெஞ்சங்கள்....
சுகமாய் மனதில் சந்தோஷம் பொங்கும் காதல்....
ரஜினிஷ் ❤️ சரயு
ஆளுமை கொண்டவன் ஆக்ரோஷமாய்
அவள் முன்
அதிகாரம் கொண்டாலும் அவள் முன்
அடங்கி போவதும் ஆண்மைக்குள் இருக்கும் மென்மையை
அவள் மட்டுமே
அறிந்த ரகசியம்
அவனின் தவிப்பும் ஆதங்கமும்
அவனின் ரகசிய பேச்சும்
அதிரடி காதலும்
அருமை...
ரக்கடு பாய்
ரஜினிஷ்
ரசிக்க வைக்கிறான்...
சந்துரு சாரு
சந்திக்கும் நொடியில்
சத்தம் இல்லாமல் சந்தோஷத்தை மனதில் அள்ளித் தெளிக்கிறார்கள்...
காலங்கள் ஓய்ந்தாலும் காதல் காதல்தான்....
காத்திருந்து கைப்பிடித்தாலும்
காதல் காதல் தான்....
காலத்தால் பிரிந்த காதலும்
காலத்தால் அழிந்த காதலும்
கை சேர்ந்த நொடி
து
ள்ளி குதிக்குது நெஞ்சம்
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா 👏🏻👏🏻👏🏻🤩💐💐💐
Author: Mrs Beenaloganathan
Article Title: கவிக்குயிலின் கவி_விமர்சனம்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: கவிக்குயிலின் கவி_விமர்சனம்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.