• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. S

    குறுநகை போதுமடி 1

    குறுநகை புன்னகையை மாறி பேரானந்தமாக ஆக கபிலனுக்கு வாழ்த்துகள்
  2. S

    குறுநகை போதுமடி 1

    பல்லாயிரக்கணக்கான நேய ரசிகர்களுக்காக விருப்பத்திற்கிணங்க, பேரவலைத்தீர்க்க முயற்சித்த மாமணியே நீவீர் வாழ்க. உங்களுடைய மனம தளராத முயற்சிகள் வெற்றி அடைய எல்லாம் இறைவனை நான்(அனைத்துலக ரசிகர் சார்பாக) பிராத்தனை செய்கிறேன/ வாழ்த்துகிறேன்
  3. S

    பகலிரவு பல கனவு -23

    காதல் ஜோடி காவியம்தான் படைக்கும்.
  4. S

    பகலிரவு பல கனவு -23

    இதல்லாம் அடிக்கடி வரும் பிரபா..இப்பவே கைய உதறினா எப்படி?..உன் அப்பாவேற வைட்ங் ...கூட்டனிக்கு ஆள்சேர்க்க..உஷார் மகனே..
  5. S

    பகலிரவு பல கனவு -22

    அப்பத்தா மாமியார் கட்சி ஆரமிக்கபோறாங்க காமாட்சி எதிரா, சம்யு பிரபாகரனுடைய ஆதரவாக
  6. S

    பகலிரவு பல கனவு -22

    சொந்தங்கார பூசாரிகள் அடித்த வேப்பிலை, போட்ட மந்திரமும் காமாட்சிக்கு வேலை செய்ய ஆரம்பித்துவிட்டன.
  7. S

    பகலிரவு பல கனவு -21

    ஆர்த்தியை கரைக்க இவ்வளவு நேரம். பின்னால என் மகனை என்கிட்டருந்து பிரிச்சிட்டயே புலம்பப்போற பாருங்க. சம்யு எவ்வளவு முக்கியம் பிரபா காட்டுவானா?
  8. S

    பகலிரவு பல கனவு -21

    சம்யுத்தாவை உயிரோட புதைத்து விட்டனர் அவளின பெற்றோர்கள்
  9. S

    அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

    அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
  10. S

    பகலிரவு பல கனவு -20

    வாழ்த்தாவிட்டாலும் அமைதியாக இருந்திருக்கலாம். ஏன் இவ்வளவு வெறுப்பு.
  11. S

    கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 19

    கண்மணி வாழ்க்கையில ஓரு தென்றலாக ஆதி
  12. S

    கண்மணி கதை என்னவாயற்று?

    கண்மணி கதை என்னவாயற்று?
  13. S

    பகலிரவு பல கனவு -18

    முனியப்பன் சதி லேலை குறி தப்பாமத்தான நடந்துருக்கு. கண்ணனும் காமாட்சியும் உறவா?
  14. S

    அனந்தன் காடு 9

    சரியான பதில். அனந்தனை தரிசிக்கும் போதும் சரி நினக்கும் போதும். எங்களுக்கு உங்கள் ஞாபகம் கன்டிப்பாக வரும்
  15. S

    அனந்தன் காடு 9

    அருமையான பதிவு. மிக விரிவான தேவையான குறிப்புகள், அவற்றுக்கான சரியான விளக்கங்கள் மிக அருமை. முதன்முறையாக செல்பவர கூட நேரில் பார்க்கும் ஆர்வமாக இருக்கும். மிக்க நன்றி வேதாம்மா
  16. S

    பகலிரவு பல கனவு -17

    அவன அடிக்கற அளவுக்கு என்ன வந்தது?. இன்னும் தங்கச்சிக்கு சீர் கொடுக்க முடியலைன்னு ஆங்காரம் இந்த அப்பன் எப்ப திருந்துவான்?
  17. S

    காண்பது எல்லாம் உனது உருவம் 11

    ஒட்டு கேட்டு ஓடியது தேவதை. அம்மா அடுத்த அலப்பறை சூப்பராக இருக்கும் நம்புவோமாக
  18. S

    பகலிரவு பல கனவு -14

    யாரு அவளோட அப்பாவா? மாமனாரை பார்த்ததும் பயபுள்ள ரியாசன் எப்படி
Top