• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. S

    ஃபலாஃபெல்

    ஃபலாஃபெல் தேவையான பொருள்கள் : வெள்ளைக் கொண்டக்கடலை : 1 கப் வெங்காயம் : 1 கொத்தமல்லித் தளைகள் : 1/4 கப பூண்டு பற்கள் : 3-5 கடலை மாவு : 1 1/2 மேஜைக்கரண்டி (தேவைப்பட்டால் ) சீரகம் : 2 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் : 2 உப்பு : தேவைக்கேற்ப எண்ணெய் : பொரிப்பதற்கு தேவையான அளவு செய்முறை : கடலையை...
  2. S

    Sabudana Vada / ஜவ்வரிசி வடை

    *Sabudana Vada* 1. Take 1.5 cups of sago pearls in vessel and wash it under water until the water runs clear. Soak only till the level of the pearls and add salt to taste. Let it soak for 5 hours. 2. Mash 2 medium boiled potatoes and mix with the soaked sago pearls. 3. Add 3 finely chopped...
  3. S

    நாம் காணும் உலகங்கள்

    நாம் காணும் உலகங்கள் நீங்கள் பார்க்கும் அதே உலகத்தைத் தான் உங்கள் அருகிலுள்ளவரும் பார்க்கிறாரா? 'ஆம்' என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நிஜத்தில் சிலருக்கு அப்படி இல்லை என்பதே உண்மை. பன்னிரெண்டு ஆண்களில் ஒருவருக்கும் இருநூறு பெண்களில் ஒருவருக்கும் நிறங்களைப் பிரித்தறிவதில்...
  4. S

    விழிகள் தீட்டும் வானவில் -9

    விழிகள் தீட்டும் வானவில் -9 மொட்டைமாடி திட்டில் அப்படியே சரிந்திருந்த ஆகாஷ் மேலே விரிந்திருந்த நீல வானையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். நிலவு உதயமாகி இருக்க, நட்சத்திரங்கள் எல்லாம் விடுமுறை எடுத்துக் கொண்டது போல ஆகாயம் தெளிவாக இருந்தது. ஆங்காங்கே புள்ளி வைத்த புடவை போல, புகை விடும்...
  5. S

    என்றென்றும் வேண்டும்-8

    என்றென்றும் வேண்டும்-8 இந்த உடல் வெறும் எலும்பு, மாமிசம் மட்டும் இல்லை. இந்த உடலுக்கு அடிப்படையாக ஒரு சக்தி மண்டலமும் இயங்குகிறது. இந்த சக்தி மண்டலத்தில் காது, மூக்கு, தொண்டைக்குழி, மோதிர விரல் மற்றும் கால் விரல்கள் போன்ற உறுப்புகள் மிகவும் முக்கியமானவையாக இருக்கின்றன. நம் உடல் ஆரோக்கியம்...
  6. S

    விழிகள் தீட்டும் வானவில் -8

    விழிகள் தீட்டும் வானவில் -8 முப்பெரும் தேவிகளின் படங்கள் கீழே இறக்கி வைக்கப்பட்டு மலர் சாற்றி இருக்க, முன்னே இருந்த வாழையிலையில் சுண்டல், பொரி, பழங்கள் என்று படைக்கப்பட்டு இருந்தன. இலையின் ஒருபக்கம் பொருத்தி வைக்கப்பட்டிருந்த ஊதுபத்தி குழல்கள் அலையலையாகச் சந்தன மணத்தைக் கசிய விட, மறுபக்கம்...
  7. S

    என்றென்றும் வேண்டும்-7

    என்றென்றும் வேண்டும்-7 தாம்பூலத்தை உபயோகிக்கும் முன் வெற்றிலையின் காம்பையும், நுனியையும் பின்புறத்தில் உள்ள நரம்பையும் நீக்கியே உண்ண வேண்டும். அப்படி நீக்காமல் உண்பதால் வெற்றிலையின் மருத்துவ குணம் கிடைக்காமல் போகும். இப்படி உண்பவர்களிடம் லட்சுமி சேரமாட்டாள் என்று ஒரு பழ மொழியும் உள்ளது. அது...
  8. S

    விழிகள் தீட்டும் வானவில் -7

    விழிகள் தீட்டும் வானவில் -7 காலை பதினோரு மணிக்கே உரிய சோம்பலும் அமைதியும் வீட்டை நிசப்தமாக்கியிருக்க, மெல்ல கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார் விஸ்வம். வலப்பக்க ஜன்னல்கள் இரண்டும் சாத்தியிருந்ததால் அந்தக் கூடம் இருளோவென்று இருந்தது. ஜன்னல் கதவுகளின் கொக்கியை நீக்கி விட்டு அவர் விரிய...
  9. S

    எல்லாருக்குமான பூமி!

    எல்லாருக்குமான பூமி! சேச்சி குறித்த புகார்கள் மேலும் அதிகரிக்க, மருத்துவமனையின் அவுட் போஸ்ட் போலீஸை மருத்துவமனை நிர்வாகம் அணுகுவதும் அதிகரித்தது. அப்போது அங்கு புதிதாக வேலைக்கு வந்திருந்தார் கவிதா என்ற காவலர். சேச்சியின் உறவினர்களைத் தேடி அலைந்து, அவர் கதையைக் கேட்டு, அடிக்கடி பேசி இருவரும்...
  10. S

    விழிகள் தீட்டும் வானவில் -6

    விழிகள் தீட்டும் வானவில் -6 அந்தச் சிறிய இரும்புக் கதவை காலால் உந்தித் திறந்தபடி பைக்கை உள்ளே செலுத்தினான் ஆகாஷ். வாசலில் இருந்த மஞ்சள் நிற குண்டு பல்பு மங்கிய ஒளியை உமிழ்ந்து கொண்டிருக்க, வீட்டின் நடை இருண்டிருந்தது. இவனுடைய வண்டி சத்தம் கேட்டதும் எட்டிப் பார்த்த ராமநாதன் ஹால் கதவை விரிய...
  11. S

    என்றென்றும் வேண்டும் -6

    என்றென்றும் வேண்டும்-6 தர்ப்பை புல்லுக்கு இன்னொரு பெயர் 'குசா' என்பதாகும். இராமபிரானின் இரண்டாவது மகனின் பெயர் குசன் பெயரைக் குறிக்கும் அளவில் இந்தப் புல்லின் பெயரை வைத்துள்ளார்கள். தர்ப்பை புல், இறைவனுக்கும், ஜீவனுக்கும் தொடர்புடைய பாலமாக கருதப்படுகிறது. தர்ப்பை புல்லின் அடிப்பாகம்...
  12. S

    விழிகள் தீட்டும் வானவில் -5

    விழிகள் தீட்டும் வானவில் -5 சௌமி வீட்டில் நடந்த அந்த ரணகளத்திலும் ஒரு குதூகலமாகச் சில பல டிஜிட்டல் ஆல்பங்களை அங்கிருந்து சுட்டு வைக்க மறக்கவில்லை நேத்ரா. தன் ஐபோனில் கடத்தி வந்திருந்ததை இப்போது ஒவ்வொன்றாக நகர்த்தியபடி ஏதோ நினைவில் சிரித்துக் கொண்டிருந்தாள் அவள். “அம்மு.... தூங்கிட்டாம்மா...
  13. S

    தொட்டுத் தொடரும் -1

    தொட்டுத் தொடரும்….. -1 பன்னிருதிங்கள் வயிற்றில்கொண்டஅப்பாங்கினால் என்இளங்கொங்கை அமுதமூட்டியெடுத்துயான் பொன்னடிநோவப் புலரியேகானில்கன்றின்பின் என்னிளஞ்சிங்கத்தைப்போக்கினேன் எல்லேபாவமே (*மகனின் செயல்பாடு குறித்து ஏங்கும் ஒரு தாயின் நிலை) பிருந்தாவனம், சென்னையில் இப்படி ஒரு பசுமையா என்று...
  14. S

    என்றென்றும் வேண்டும்- 5

    என்றென்றும் வேண்டும்-5 “நூலும் சிகையும் உணரார் நின் மூடர்கள் நூலது வேதாந்தம், நுண்சிகை ஞானமாம் பால் ஒன்றும் அந்தணர் பார்ப்பார் பரம் உயிர் ஓரொன்று இரண்டினில் ஓங்காரம் ஓதலே” (திருமூலர் திருமந்திரம் ) பொருள்: பூண்நூல், சிகை ஆகியவற்றை அணிந்திருந்தும் அதன் உண்மை இயல்பை மூடர்கள் அறிவதில்லை...
  15. S

    விழிகள் தீட்டும் வானவில் -4

    விழிகள் தீட்டும் வானவில் -4 மாலை நேரக் காற்று சிலுசிலுவென்று வீச, பால்கனியில் நின்று இருந்த நேத்ரா கண்ணை மூடி ஒரு கணம் அந்தக் குளிர்ச்சியை அனுபவித்தாள். சீரான இடைவெளியில் ஒலித்த சிவன் கோவில் மணியோசை இங்கு வரை தெளிவாகக் கேட்டது. மாலை நான்கு மணி.... சாயந்திர நடை திறக்கும் நேரம் போலும்...
  16. S

    விழிகள் தீட்டும் வானவில் -3

    விழிகள் தீட்டும் வானவில் -3 ‘மேலே போனவனை இன்னும் காணலையே... அனு அப்பா ஒண்ணும் சொல்லாம காசை வாங்கிக்கணும்..... மனசு வருத்தப்படுற மாதிரி எதையாச்சும் பேசிட கூடாது... இவனும் தன்மையா பேசணும்...’ பதைபதைக்கும் நெஞ்சத்துடன் மாடியிலேயே கண்ணாக இருந்தார் சுகந்தி. இன்று செக் கொடுக்கப் போகும் விஷயத்தைச்...
  17. S

    என்றென்றும் வேண்டும்- 4

    என்றென்றும் வேண்டும்-4 12 ஆசனங்களைத் தேர்ந்தெடுத்து, பதஞ்சலி முனிவர் வடிவமைத்துக் கொடுத்த அதி அற்புதமான பயிற்சி தான் சூரிய நமஸ்காரம். முதலில் நேராக நின்று கொண்டு கைகள் இரண்டையும் மார்புக்குக் குறுக்கே கரங்களைக் கூப்பிக் கொள்ளவும். இதுதான் நமஸ்கார முத்திரை. பிறகு அப்படியே பின்னோக்கி வளையவும்...
  18. S

    விழிகள் தீட்டும் வானவில் -2

    விழிகள் தீட்டும் வானவில் -2 “உள்ள வருண் அசந்து தூங்கிகிட்டு இருக்கான். கொஞ்சம் மெதுவா தான் பேசுங்களேன்...” தணிந்த தொனியில் வைஷ்ணவி வேண்ட, “ஆமா.... உன் வீட்டு ஆளுங்களைப் பத்தி எதையாச்சும் சொன்னா உடனே என் புள்ளைங்களைக் காட்டி பேச்சை மாத்திடுவியே....” எரிச்சலாகச் சொன்னாலும் தன் மகன்...
  19. S

    என்றென்றும் வேண்டும்-3

    என்றென்றும் வேண்டும்-3 பூமியில் பிறந்த அனைவருக்கும் தங்களுடைய பித்ருக்கள், அதாவது, முன்னோர்களை திருப்திபடுத்த வேண்டிய முக்கியமான கடமை ஒன்று உண்டு. அந்தக் கடமையின் பெயர்தான் பிரஜோத்பத்தி (மக்கட் பேறு). அதாவது பிரஜைகளை உற்பத்தி செய்வது. படைக்கும் தொழிலைச் செய்கின்ற பிரம்மாவினுடைய அருளாசி அந்த...
  20. S

    விழிகள் தீட்டும் வானவில் -1

    விழிகள் தீட்டும் வானவில் -1 இளம் தீயில் நெய் முறுகிய மணமும், கூடவே முந்திரி திராட்சை பதமாய் வறுபட்ட வாசமும் காற்றைச் சுகந்தமாய் நிறைத்திருக்க, கலகலவென்ற பேச்சு சத்தத்திலும் சிரிப்பொலியிலும் அந்தச் சிறிய வீடு அதிர்ந்து கொண்டிருந்தது. “ஏய்... மரியாதையா கையை விடு... நான் தான் போடுவேன்...
Top Bottom