• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. S

    என்றென்றும் வேண்டும்-14

    என்றென்றும் வேண்டும்-14 யஜ்’ – வழிபடுவது – என்ற தாதுவிலிருந்து யஜுஸ், யக்ஞம் என்ற இரண்டும் வந்திருக்கின்றன. ‘ரிக்’ என்றாலே எப்படி ஸ்தோத்திரம் என்று அர்த்தமோ, அதே மாதிரி ‘யஜுஸ்’ என்றாலே யக்ஞ ஸம்பந்தமான வழிபாட்டுக் காரியக்ரமத்தை விவரிப்பது என்று அர்த்தம் ஆகிறது. இதற்கேற்றாற்போல் ரிக்வேதத்திலுள்ள...
  2. S

    விழிகள் தீட்டும் வானவில் -15

    விழிகள் தீட்டும் வானவில் -15 நுங்கம்பாக்கத்தின் நெரிசலான தெருக்களுக்கு நடுவே உயர்ந்து நின்று இருந்தது அவ்வெள்ளை நிற பிரம்மாண்ட காம்ப்ளெக்ஸ். பல்வேறு தனியார் நிறுவனங்களும் அலுவலகங்களும் என பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அக்கண்ணாடி கட்டிடத்தின் லிப்டில் நுழைந்த ஆகாஷ் எண் நான்கை அழுத்தி விட்டு...
  3. S

    05/12/2024 பதிவுகள்

    05/12/2024: தொட்டுத் தொடரும்: https://kadhaithari.com/forum/threads/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-17.277/ என்றென்றும் வேண்டும்...
  4. S

    விழிகள் தீட்டும் வானவில் -14

    விழிகள் தீட்டும் வானவில் -14 கொடியது கேட்கின் நெடியவெவ் வேலோய் கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிதே இளமையில் வறுமை அதனினும் கொடிதே ஆற்றொணாக் கொடுநோய் அதனினும் கொடிதே அன்பிலா பெண்டிர் அதனினும் கொடிதே இன்புற அவள் கையில் உண்பது தானே -இது அவ்வையாரின் முதுமொழி. ஆகாஷிற்கு இந்த ஆன்றோர்...
  5. S

    என்றென்றும் வேண்டும்-13

    என்றென்றும் வேண்டும்-13 வேதம் என்பது இயற்கையுடன் ஒன்றிய ஒரு விஞ்ஞானம் ஆகும்.வேதத்தை யாரும் உருவாக்கவும் இல்லை. எழுதவும் இல்லை.பண்டைய காலத்தில் ஞானிகளும்,ரிஷிகளும் தவமிருக்கும்பொழுது அவர்கள் வாய்மொழியாக வந்த மந்திரங்களே வேதங்களாக கருதப்படுகின்றன. இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள்...
  6. S

    03/12/2024 பதிவுகள்

    03/12/2024 : தொட்டுத் தொடரும் : https://kadhaithari.com/forum/threads/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-16.271/ என்றென்றும் வேண்டும்...
  7. S

    அதே சிரிப்பு!

    அதே சிரிப்பு! ஒரு நோயாளிக்காக நான் அவ்வளவு அலைந்திருக்கிறேன், அத்தனை முறை தொலைபேசி இருக்கிறேன், அவள் பெயரை ஆயிரம் முறை உச்சரித்திருக்கிறேன், வீட்டுக்கு நடையாய் நடந்திருக்கிறேன் என்றால் அது குமாரிக்காகத் தான். பாய், கூடை முடைந்து விற்கும் தொழில் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவள். நான் என் முதல்...
  8. S

    விரதம் - ஒரு அறிமுகம்

    விரதம்..... அது நம் உடலுக்குள் இயங்கும் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கும், சுத்திகரிப்பதற்கும் உருவான ஒரு அறிவியல் முறை ‘ஒருவேளை உண்பான் யோகி இருவேளை உண்பான் போகி மூவேளை உண்பான் ரோகி நான்குவேளை உண்பான் பாவி’ இயற்கை மருத்துவத்தின் அடிப்படையில் நீதிவெண்பாவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. “நோயிலே...
  9. S

    என்றென்றும் வேண்டும்-12

    என்றென்றும் வேண்டும்-12 இதுவரை எல்லா கணினி மொழிகளும் ஆங்கில எழுத்துக்களாலேயே வடிவமைக்கபட்டிருக்கின்றன. உங்களுக்கு மிகவும் பரிச்சயமான சி, சி++, ஜாவா என எல்லா கணினி மொழிகளும் ஆங்கில எழுத்து தொகுதி கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளன. அண்ணா பல்கலை, புதுவை பல்கலை போன்ற கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சியாக...
  10. S

    விழிகள் தீட்டும் வானவில் -13

    விழிகள் தீட்டும் வானவில் -13 “பின்னாடியும் முன்னாடியும் இரண்டு கிரௌன்ட் கிட்ட இடம் மட்டுமே இருக்கு... வீடு மட்டும் ஒரு கிரௌண்ட். மேல கீழன்னு மாளிகை கணக்கா கட்டி வச்சிருக்காங்க.... யோசிக்காம வாங்கிப் போடுங்க.... நம்ம டவுன்ல இந்தமாதிரி வீடெல்லாம் கிடைக்கவே கிடைக்காது...” வர்ணனைகள்...
  11. S

    கண்டத்திப்பிலி ரசம்

    கண்டத்திப்பிலி ரசம் கண்டத்திப்பிலி (தேசாவரம்னும் சொல்வாங்க) இது நிறைய விஷயங்களுக்கு மருந்தா பயன்படுது. உடம்பு வலி, ஜலதோஷம், காய்ச்சல், தொண்டைக் கட்டு , அஜீரணம் போன்ற அறிகுறிகளுக்கு கண்டத்திப்பிலி ரசம் மிகவும் சிறந்த மருந்து். தேவையான பொருள்கள் ( நான்கு பேருக்கு) புளி – பெரிய நெல்லிக்காய்...
  12. S

    Cheese balls / சீஸ் பால்

    Cheese balls *Ingredients* 1/2 cup paneer grated 1/2 cup processed cheese grated 2 boiled aloo 2 green chillies chopped handful of dhania chopped 1/2 tsp ginger paste salt, garam masala, coriander powder, amchur powder 3 cheese cubes - diced into 1 cm cubes Thick slurry - maida + salt + water...
  13. S

    ஹம்முஸ்

    ஹம்முஸ்: தேவையான பொருள்கள் : வெள்ளை கொண்டைக்கடலை : 1 கப் ஆலிவ் எண்ணெய் : 1/4 கப் பூண்டு : 3 எள்ளு : 3 மேஜைக்கரண்டி மிளகாய் பொடி : 1/2 தேக்கரண்டி சீரகப் பொடி : 1/2 தேக்கரண்டி எலுமிச்சம் பழச்சாறு : 1 தேக்கரண்டி உப்பு : தேவையான அளவு பார்ஸ்லி / கொத்தமல்லி தளைகள் : சிறிதளவு செய்முறை ...
  14. S

    விழிகள் தீட்டும் வானவில் -12

    விழிகள் தீட்டும் வானவில் -12 “மதியம் எதுவும் சமைக்க வேணாம் மீனா... காலைல செஞ்சதே அப்படி அப்படியே இருக்கு.... ஒருத்தரும் சாப்பிடல... இந்த ப்ரிட்ஜை பாரேன்... நேத்து வச்சது எல்லாம் யாரும் தொடாம அண்டி கெடக்கு..“ ஒவ்வொரு பாத்திரமாகப் பார்த்துவிட்டு மீனாட்சிக்கு குளிர்சாதனப் பெட்டியை திறந்து...
  15. S

    என்றென்றும் வேண்டும்-11

    என்றென்றும் வேண்டும்-11 *மந்த்ர புஷ்பம்* (யசுர் வேதத்தின் "தைத்திரிய ஆரணியகம்" பகுதியில் வருகிறது. இந்த மந்திரத்தின் பொருள்"நீரே எல்லாவற்றுக்கும் ஆதாரம்" என்பது தான்! நீர், நிலவு, நெருப்பு, காற்று, சூரியன், நட்சத்திரங்கள், மேகங்கள் போன்ற இயற்கை சக்திகளுக்கு இடையே உள்ள தொடர்பினை நாம்...
  16. S

    என்றென்றும் வேண்டும்-10

    என்றென்றும் வேண்டும்-10 சமஸ்க்ருதம் என்றால் சன்ஸ்+க்ருத் அதாவது நன்கு செய்யப்பட்ட என்ற பொருள். முன்பிருந்த ஒன்று நன்கு ஆக்கப்பட்டது என்றும் பொருள்படுகிறது. பாரதம் உலகிற்கு தந்த பல மகோன்னதங்களில் தமிழும் சமஸ்க்ருதமும் உண்டு. தமிழ் இதை விட பழமையானது என்ற கணிப்பும் உண்டு. 'சமஸ்கிருதம்' என்றால்...
  17. S

    விழிகள் தீட்டும் வானவில் -11

    விழிகள் தீட்டும் வானவில் -11 அதற்குப் பிறகு நாட்கள் எப்படி சென்றன? பொழுதுகள் எப்படி விரைந்தன? ஆகாஷை பொறுத்தவரை பொழுதுகள் விடியவும் இல்லை, மறையவும் இல்லை; காலம் அப்படியே ஸ்டில் போட்டோவாகப் பதிந்து போன தினுசில் ஓரிடத்திலேயே நின்று போனது போல இருந்தது. செய்தியை அரைகுறையாக அறிந்து கொண்டவன்...
  18. S

    விழிகள் தீட்டும் வானவில் -10

    விழிகள் தீட்டும் வானவில் -10 அப்போது ஆகாஷ் தன் பள்ளி இறுதி வகுப்புகளில் இருந்தான். மெடிக்கல் எடுக்க வேண்டும் என்ற திட்டத்தில் பயாலஜி எடுத்திருந்தான். எப்போதுமே அவன் ஸ்கூல் டாப்பர் தான். இப்போது இறுதி தேர்வுகளுக்காகவும், மெடிக்கல் என்ட்ரன்ஸ் எக்ஸாம்களுக்காகவும் இன்னும் கடுமையாக உழைத்துக்...
  19. S

    என்றென்றும் வேண்டும்-9

    என்றென்றும் வேண்டும்-9 ஸத்வம், ரஜோ, தமோ ஆகிய முக்குணங்களாலான பௌதிக உலகில் நாம் வாழ்கிறோம். மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என இங்கு வாழும் அனைத்து ஜீவராசிகளும் இந்த முக்குணங்களின் ஆதிக்கத்தின் கீழ் வருகின்றனர். நாம் விரும்பி உண்ணும் உணவிலும் இயற்கையின் குணங்களுக்கு ஏற்ப மூன்று வகைகள் உள்ளன...
  20. S

    பிரண்டைப் பொடி

    பிரண்டைப் பொடி பெண்கள் சில சமயங்களில் தங்களது குழந்தைகளின் மேல் அதிக கோபம் இருந்தால் “உன்னை பெத்த வயித்துல பிரண்டையை வைச்சுத்தான் கட்ட வேண்டும்” என்று இயலாமை கலந்த கோபத்துடன் கத்தி தீர்ப்பார்கள். அதற்கு விளக்கம் இதுதான்: பிரண்டை புண்களை ஆற்றும் ஒரு சிறந்த மூலிகை பிரசவத்தின்போது பெண்களுக்கு...
Top Bottom