• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. S

    திருப்பாவை பாசுரம் - 6

    திருப்பாவை பாசுரம் - 6 புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ? பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம் உள்ளம்...
  2. S

    திருப்பாவை பாசுரம் - 5

    திருப்பாவை பாசுரம் - 5 மாயனை மன்னு வடமதுரை மைந்தனை தூய பெருநீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர்...
  3. S

    திருப்பாவை பாசுரம் - 4

    வேதம் அனைத்துக்கும் வித்து – திருப்பாவை - 4 ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்...
  4. S

    Rangoli -1

  5. S

    Kolam -1

  6. S

    திருமணமா? உடல்நலமா?

    திருமணமா? உடல்நலமா? இந்தியாவின் பெருமைக்குரிய கலாச்சார அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படுவனவற்றுள் திருமணங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. இந்தியத் திருமணங்களை உலகம் முழுவதும் சிலாகித்துப் பேசுகிறார்கள். இருந்தாலும் இந்தியர்களைப் பொறுத்தவரை திருமணம் என்பது பலருக்கு மகிழ்ச்சியைத் தரும் அதே சமயம்...
  7. S

    வதந்'தீ'!!

    வதந்'தீ'!! எங்கள் மருத்துவமனை வளாகத்தில் சமூக சேவகர் ஒருவர் அடிக்கடி தென்படுவார். ஆதரவற்றோருக்கு உதவுவது, குருதிக்கொடைக்கு உதவுவது என்று ஏதாவது செய்து கொண்டிருப்பார். அருகில் தான் அவர் வீடு. அவர் பார்ப்பது இரவு நேரப் பணி என்பதால் பகலில் மருத்துவமனையிலேயே அடிக்கடி சுற்றி வருவார். எந்த நேரம்...
  8. S

    கனவு நல்லது வேண்டும்

    கனவு நல்லது வேண்டும் அன்றொரு நாள் காலையில் நான் எழுந்து கொள்ள தாமதமாகியது. எழுந்தவுடன் உடலெல்லாம் மிகவும் அசதியாக இருந்தது. நன்றாகத் தூங்கிய உணர்வே இல்லை. யோசித்துப் பார்த்தால் எனக்கு வந்த கனவு நினைவுக்கு வந்தது. ஒரு பெரிய பேருந்தை வாடகைக்கு எடுத்து நண்பர்கள், உறவினர்கள் சேர்ந்து சுற்றுலா...
  9. S

    செல்ல நாய்க்குட்டி!

    செல்ல நாய்க்குட்டி! கண் பரிசோதனைக்காக என்னிடம் சில முறை வந்திருந்த முதிய பெண்மணி அவர். எப்போதும் புன்னகை முகமாக இருப்பார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. பார்க்கும்போதெல்லாம் என் குழந்தைகள், குடும்பம், நாய்க்குட்டி எல்லாவற்றையும் பற்றிப் பிரியமாக நலம் விசாரிப்பார். மருத்துவர் என்ற முறையில் நான்...
  10. S

    பொங்கல் பொங்கட்டும்! வீரம் நிலைக்கட்டும்!!

    பொங்கல் பொங்கட்டும்! வீரம் நிலைக்கட்டும்!! பொங்கல் பண்டிகை நெருங்கி விட்டது. கூடவே ஜல்லிக்கட்டும். 500 மாடுபிடி வீரர்கள் மட்டுமே அனுமதி, அனைவரும் கோவிட் பரிசோதனை செய்திருக்க வேண்டும், வழக்கத்தை விட 50% குறைவான பார்வையாளர்கள் தான் இருக்க வேண்டும், அனைவரும் முகக்கவசம், சானிடைசர் பயன்படுத்தி சமூக...
  11. S

    விழிகள் தீட்டும் வானவில் -19

    விழிகள் தீட்டும் வானவில் -19 ஹோட்டல் அறையின் பால்கனி கதவைத் திறந்து வெளியே வந்த ஆகாஷ், விடிந்தும் விடியாத காலைப்பொழுதின் குளுமையை ரசித்தபடி தன் போனில் இருந்து அழைப்பு விடுத்தான். அந்த பக்கம் எடுத்தும் எடுக்காததற்கு முந்தி, “என்ன வந்துட்டியா? எப்ப வந்த?.... ட்ராவல் எப்படி இருந்துச்சு...
  12. S

    என்றென்றும் வேண்டும்-17

    என்றென்றும் வேண்டும்-17 தர்ப்பை புல்லுக்கு இன்னொரு பெயர் 'குசா' என்பதாகும். இராமபிரானின் இரண்டாவது மகனின் பெயர் குசா. அவருடைய பெயரைக் குறிக்கும் அளவில் இந்தப் புல்லின் பெயரை வைத்துள்ளார்கள். புனிதமானது தர்பை. நமது உடலில் வெளியிலிருந்து உள்ளே புகும் தீமையைத் தடுக்கிறது.எனவேதான் நாம் எந்த...
  13. S

    என்றென்றும் வேண்டும்-16

    என்றென்றும் வேண்டும்-16 ரிக் வேதத்துடன் நெருங்கிய தொடர்புடையது சாம வேதம். சாம வேதத்தின் 1875 சுலோகங்கள் ரிக் வேதத்தினின்று வந்தவையே. யாகங்களில் சோமபானத்தைப் (சோமம் என்னும் கொடியின் சாற்றுடன் பால் மற்றும் வேறு சில பொருட்கள் சேர்த்துத் தயாரிப்பதே சோமபானம்.) பல்வேறு தேவதைகளுக்கு அர்ப்பிக்கும்...
  14. S

    10/12/2024 பதிவுகள்

    10/12/2024 பதிவுகள் திருமதி லாவண்யா: கார்காலப் பனித்துளி: https://kadhaithari.com/forum/forums/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF.49/ வேதா விஷால் சிற்றாடை இடையுடுத்தி ...
  15. S

    விழிகள் தீட்டும் வானவில் -16

    விழிகள் தீட்டும் வானவில் -16 “என்ன கண்ணு இது..? மணி பத்தாச்சு... இன்னும் ரூமுக்குள்ள படுத்துகிட்டு….? நீ வந்திருக்கன்னு ஆசை ஆசையா இடியாப்பம் பிழிஞ்சு வச்சா, அது பாட்டுக்கு ஆறி அவலா போச்சு....” தனக்கு அறைக்கதவை திறந்து விட்ட நேத்ராவை உரிமையுடன் கண்டித்தபடி உள்ளே வந்த செல்வி, சுவாதீனமாக...
  16. S

    துளசி

    மூலிகைகளின் அரசி! துளசி! நந்தவனத்தில் எத்தனைச் செடிகள் இருந்தாலும், அது நந்தவனமாகாது. அதே நேரத்தில் ஒரு துளசி செடி மட்டுமே இருந்தாலும் அது நந்தவனம் ஆகிவிடும் என்கிறது வேதம். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தை. 300க்கும் மேற்பட்ட துளசி வகைகள் இருந்தாலும், வெண்துளசியைத்தான் நாம் அதிகம்...
  17. S

    ஏகாதசி

    ஏகாதசி: மருத்துவரீதியில் 15 நாட்களுக்கு ஒருமுறை உணவருந்தாமல் இருந்தால் நம்முடைய வயிறு, குடல் போன்ற பாகங்களுக்கு சற்று ஓய்வு கிட்டும். மேலும் அவை அதற்குப்பின்பு சுறுசுறுப்புடன் உண்மையை அறிந்துதான் நம் முன்னோர்கள் ஏகாதசி விரதத்தின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள். உடலும் உள்ளமும்...
  18. S

    'முடி' மேல் ஆசை

    'முடி' மேல் ஆசை எங்கள் ஊரில் மதிப்பு மிக்க குடும்பங்களுள் ஒன்று அது. பல பேர் வாழ்க்கையில் விளக்கு ஏற்றி வைத்தவர் அந்த மூத்த தலைவரான தாத்தா. ஊர் போற்ற வாழ்ந்த தாத்தா 85 வயதுக்கு மேல் உடல்நலம் குன்றி மறைந்து போனார். அப்போது நான் வெளியூரில் இருந்ததால் ஊருக்குப் போன பின் பாட்டியைப் பார்த்து வரலாம்...
  19. S

    என்றென்றும் வேண்டும்-15

    என்றென்றும் வேண்டும்-15 கீதையில் கண்ணன் ‘நான் வேதங்களில் சாம வேதமாக இருக்கிறேன்’ என்கிறார். அந்த அளவிற்குப் பெருமை வாய்ந்தது சாமவேதம். இவ்வேதம் இசையின் பிறப்பிடமாகக் கொள்ளத்தக்கது. இது இசையுடன் பாடத்தக்கது. தியானம்¢, வழிபாடு, பக்தி முதலானவை இறைவனை அடையச் சிறந்த வழிகள் என்பது இவ்வேதத்தின்...
  20. S

    தொட்டுத் தொடரும் -18

    தொட்டுத் தொடரும் -18 மன்னு பெரும்புகழ் மாதவன் மாமணி வண்ணன் மணிமுடி மைந்தன் தன்னை, உகந்தது காரண மாகஎன் சங்கிழக் கும்வழக் குண்டே, புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே, பன்னியெப் போது மிருந்து விரைந்தென் பவளவா யன்வரக் கூவாய் (*மகனின் பிரிவை எண்ணி வாடுதல்) டல்லஸ்...
Top Bottom