வணக்கம் மக்களே,
கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍
வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏
எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
kadhaithari@gmail.com
கதையும் நேசமும் நெய்வோம்🩷
வேதா விஷால் and
அனன்யா
You are using an out of date browser. It may not display this or other websites correctly. You should upgrade or use an alternative browser.
எல்லாரும் மன்னிக்கணும்..🙏சில பல தனிப்பட்ட பிரச்சினைகளால் தொடர் பதிவிட முடியவில்லை. இனி வாரம் இரு முறை திங்கட்கிழமை, வியாழக்கிழமை கதை வரும்
https://1drv.ms/w/c/675d2d2d77038009/EXBJbkEHuOdIo0zfBkjE0RgBoQIywNuoovQB1Ih-GdxnTw?e=RN4ye5
நினைவெல்லாம் நீயே 14
சென்னையில் இருந்து இட்டா நகர் சென்ற விமானம் அங்கு போய் சேர்ந்ததும் கடைசியாக விமானத்தில் இருந்து இறங்கி பெண் தன் முகத்தை துணியில் கட்டி கண்களில் கூலர் அணிந்திருந்தாள்.
பளிச்சென்று மஸ்டர்ட் கலர் ஷார்ட் குர்த்தி, பாட்டில் க்ரீன் பட்டியாலா பேண்ட், அதே க்ரீன் கலர் துப்பட்டாவை...
நினைவெல்லாம் நீயே 13
ரூபாவை காணாமல் தேடிய விலாசினி வேகமாக கீழே வந்து "ராணி கொஞ்சம் என் ரூம்க்கு வா" என சத்தமாக கூப்பிட்டார்.
"சொல்லுங்க மா.."
"ரூபா எங்க"
"ரூம்ல தான் இருப்பாங்க மா"
"அங்க இல்ல..நான் தேடிட்டு வந்து தான் கேக்கறேன்..எங்க போனா..உனக்கு தெரியுமா..."
"இல்ல மா..நான் பாக்கல..."...
நினைவெல்லாம் நீயே 12
மறுநாள் காலை எழுந்து வந்த ரூபாவை பார்த்த விலாசினி "நாளைக்கு ஹிந்தி படத்துல நடிக்கற விஷயமா நாம பெங்களூர் போகணும்.. காலைல கிளம்பணும்"
"ஏம்மா...உனக்கு எப்பவும் நடிப்பு..நடிப்பு தானா..காலைல எழுந்து வந்ததும் இதான் பேச்சா..சாப்பிட ஏதாவது குடு மா..பசி உயிர் போகுது.."
விலாசினி...
சில பர்சனல் காரணங்களால் கதை பதிவிட முடியல..கால தாமதத்துக்கு மன்னிக்கவும். இனி வழக்கம் போல வாரம் மூணு முறை கதை வரும்.
கதையின் போக்குக்காக சில இடங்களில் கொஞ்சம் 18+ஆக இருக்கும்.. படிக்க விருப்பம் இல்லை என்றால் கடந்து விடவும்.
நினைவெல்லாம் நீயே 11
அவர்கள் வெளியே வரும் நேரம் சரியாக அங்கு வந்த...
நினைவெல்லாம் நீயே 10
மறுநாள் காலை சரியாக பத்து மணிக்கு தன்னுடைய ஆஃபீஸ்க்கு மனைவியோடு வந்த தன்ராஜ், தனக்கு முன்பே வந்து காத்திருந்த பிரபுராமை பார்த்து சிரித்தவர், பிரபுவையும் தன்னோடு அவருடைய அறைக்கு அழைத்து சென்று உட்கார்ந்தனர்.
"சார்..மேடம்" என தயங்கிய பிரபுவை பார்த்த தன்ராஜ் "என்ன...
நினைவெல்லாம் நீயே-9
ரூபாவின் போன் காலை கட் செய்த பிரபு உடனே தன்ராஜ்க்கு அழைத்து ரூபா பேசியதை சொல்ல..அவரும் "சரி..பா..இத்தினி நாளு கஷ்டப்பட்டாலும் பரவால்லனு.. நம்மள அலைய விட்டால்ல.."
"கொஞ்சம் நாமளும் அவங்களை மாதிரியே போக்கு காட்டுவோம்..நீ என்ன பண்ற..நாளை மறுநாளு தான் என்னை பாக்க முடியும்னு...
நினைவெல்லாம் நீயே-8
அதை கேட்டதுமே மிகுந்த சந்தோஷம் அடைந்த தன்ராஜ் "நெனச்சேன்...அவனா தான் இருக்கும்னு நான் நினைச்சது சரியா போச்சு..நான் எப்டி கண்டுபிடிச்சேன்னு யோசிக்கறியா.." என கேட்க
தலையாட்டிய பிரபுவை பார்த்து "என் பொண்டாட்டிக்கு முன்னாடியே என்னை சரியா புரிஞ்சுக்கிட்டவன் அவன் தான் யா..எத்தனை...
நினைவெல்லாம் நீயே-7
அவர்கள் கிளம்பி போனதும் பேசியதில் மனம் ஓய்ந்து போய் ஆராதனா அப்படியே தரையில் தாத்தாவின் நாற்காலிக்கு அருகில் உட்கார்ந்து கொண்டாள்.
நடந்ததை பார்த்து எதுவுமே பேசாமல் இருந்த பராங்குசம் தம்பதியர் தங்களது அருகில் வந்து உட்கார்ந்த ஆராதனாவின் தலையை பாசமாக தடவி விட்டனர்...
நினைவெல்லாம் நீயே-6
அடுத்த அரை மணி நேரத்தில் வந்த அவளுடைய அண்ணன் அண்ணியை பார்த்து அதிர்ந்த ஆராதனா இவர்கள் எப்படி வந்திருப்பார்கள் என யோசிக்க ஆரம்பித்தாள்.
வந்தவன் நேராக ஆராதனாவிடம் போய் "என்ன ஆராதனா..நான் கேள்விப்பட்டது உண்மையா" என ஆச்சர்யத்தோடு கேட்டான்
அவனை அலட்சியமாக பார்த்த ஆராதனா "நீ என்ன...