போட்டி கதைகள்::
சுங்குடி:: உருகியோடும் மெழுகு போல::
kadhaithari.com
போச்சம்பள்ளி:: ஆடியிலே முத்தெடுத்து::
kadhaithari.com
பனாரஸ்:: அறம் பொருள் இன்பம்::
kadhaithari.com
பாந்தினி::உசுரே நீ தானே::
kadhaithari.com
சுங்குடி:: உருகியோடும் மெழுகு போல::

உருகியோடும் 9
9. சித்திரம் பேசுதடி கல்யாண முருகனுக்கு அபிஷேகம் செய்யவென ஒரு லிட்டர் பாலை வாங்கிக் கொண்டு அன்றைய பொழுது கொஞ்சம் சீக்கிரமாகவே வேலைக்கு கிளம்பினாள் சித்ரா. முகுந்தன் மற்றும் சித்ராவின் திருமணம் நடந்தது அந்த சன்னதியில் தான். ஏனோ அந்த முருகரை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவன் விவாகரத்து...

போச்சம்பள்ளி:: ஆடியிலே முத்தெடுத்து::

ஆடியிலே முத்தெடுத்து - 3
அத்தியாயம் – 3 அன்றிரவு தூங்கச் சென்ற மதுமிதாவின் சிந்தனையை நிரஞ்சனே ஆக்கிரமித்து அட்டூழியம் செய்து கொண்டிருந்தான். அவள் இங்கே பணியில் சேர்கையில் அவன் இவளிடம் இயல்பாகவே பழகினான். ஆனால் சமீப காலமாக அவளை மேலும் நெருங்கி நட்பு பாராட்ட ஆரம்பித்திருந்தான். ஒருவேளை அவள் மேல் பிடித்தம் இருப்பதால்...

பனாரஸ்:: அறம் பொருள் இன்பம்::

அறம் பொருள் இன்பம் -5
அத்தியாயம் 5 "இன்னொரு இட்லி வைக்கட்டுமா?" என வினவிய அன்னைக்கு மறுப்பாய்த் தலை அசைத்துவிட்டு, உணவு உண்ட தட்டை எடுத்துச் சென்றான் கிருபாகரன். பாத்திரங்கள் சுத்தம் செய்யும் இடத்தில் அதனைப் போட்டதும் அறைக்குள் நுழைந்து கொண்டவனை, சித்ராவும் சேதுவும் இயலாமையுடன் பார்த்திருந்தனர். பொதுவாகவே அவன்...

பாந்தினி::உசுரே நீ தானே::

உசுரே நீதானே - 4
உசுரே நீதானே - 4 மாணிக்கம் பஜன்லால் சேட்டிடம் வேலை செய்வதாய்க் கூறினாலும் எப்போதும் வெளியில் சுற்றிக் கொண்டிருப்பதால் மீனாவுக்கு அவன் வேலை வெட்டி எதற்கும் போகாமல் சும்மா பொழுதைக் கழிப்பதாகத் தோன்றியது. வெளியிலேயே சுற்றிக் கொண்டிருப்பதாலும் தன்னுடைய தோற்றத்தைப் பேணாமல் எப்போதும் அழுக்கு...

Last edited:
Author: SudhaSri
Article Title: 17/05/2025 பதிவுகள்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: 17/05/2025 பதிவுகள்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.