போட்டி கதைகள்::
டாகாய்:: உனதன்பின் கதகதப்பில்::
kadhaithari.com
ஆரணி:: மாறினேன் பாவையாலே::
kadhaithari.com
பைத்தனி:: அரங்கமேறும்::
kadhaithari.com
கசவு:: துள்ளி குதிக்குது நெஞ்சம்::
kadhaithari.com
மருத்துவம்::
டாக்டர்.அகிலாண்டபாரதி:: சமச்சீர் உணவு::
kadhaithari.com
ஆன்மீகம்:: சங்கடஹர சதுர்த்தி::
kadhaithari.com
டாகாய்:: உனதன்பின் கதகதப்பில்::

உனதன்பின் கதகதப்பில் 15
"ஏன்டா கல்யாணம் செஞ்சோம்னு இருக்குடா சரவணா" சோர்வும் கவலையுமாய் வந்த செந்திலின் குரலைக் கேட்டு, "என்னடா என்னாச்சு?" எனக் கேட்டான் சரவணன். நடந்தவற்றைகளை உரைத்தவன், "அம்மாவும் சுந்தரியும் ரெண்டு பேருமே என்னைப் புரிஞ்சிக்காம அவங்க இஷ்டப்படி ஆடுறாங்கடா. கொஞ்சம் பொறுத்துப் போனா தான் என்ன? இப்ப நான்...

ஆரணி:: மாறினேன் பாவையாலே::

பாவை - 4
பாவை - 4 "ஏய் என்ன புள்ள பேசிட்டு இருக்க.? நீ சொல்றது எதுவும் எனக்குப் புரியல" என்று மகேந்திரன் திக்கி திணறி கேட்டிட, "ப்ச் ஹேமா கம்முனு இரு.. இது உன் அண்ணனுக்குத் தெரிஞ்சா சாமியாடிருவான்.. அந்த புள்ள மூஞ்சியைப் பார்த்தா அப்படி எதுவும் எனக்குத் தெரியல" என்று அப்பேச்சைத் தவிர்க்க பார்த்தான்...

பைத்தனி:: அரங்கமேறும்::

arangam 5
அரங்கம் 5 நடைமுறை சிக்கல்கள் . பொதுவாகவே பெண்களால் வெகு சுலபமாக இன்னொரு வீட்டில் பொருந்திகொண்டுவிட முடியும். இனொருவருடைய வீடாக இருந்த ஒன்றை தன்னுடையதாக,தனது குடும்பமாக மாற்றிக்கொள்ளும் சாமர்த்தியம் கொண்டவர்கள் பெண்கள்.அதனால்தான் திருமணம் முடித்து பெண்களை இன்னொருவீட்டின் பெண்ணாக அனுப்புவது...

கசவு:: துள்ளி குதிக்குது நெஞ்சம்::

நெஞ்சம்-2
நெஞ்சம்-2 சந்துரு என்ற சந்திரசேகர், துபாயில் உள்ள ஆயில் கார்பரேஷனில் , இருபத்தைந்து வருடமாக வேலை செய்கிறான். கிளர்க்காக வேலையில் சேர்ந்தவன், அயராத உழைப்பு மற்றும் முயற்சியின் காரணமாக, தன்னையும் முன்னேற்றி கொண்டு, வேலையிலும் படிப்படியாக முன்னேறி, ஆயில் கார்பரேசனின் அகவுண்ட்ஸ் மேனேஜராக உள்ளான்...

மருத்துவம்::
டாக்டர்.அகிலாண்டபாரதி:: சமச்சீர் உணவு::

சமச்சீர் உணவு
சமச்சீர் உணவு! சிறுவயது முதலே, கிட்டத்தட்ட ஐந்தாம் வகுப்பிலிருந்தே பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இந்தக் கேள்வியைக் கடந்து வந்திருப்போம். 'சமச்சீர் உணவு என்றால் என்ன?' என்பதுதான் அந்தக் கேள்வி. உடலுக்குத் தேவையான விகிதத்தில் புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, விட்டமின்கள், தாதுக்கள் இவை...

ஆன்மீகம்:: சங்கடஹர சதுர்த்தி::

சங்கடஹர சதுர்த்தி
சங்கடஹர சதுர்த்தி தேய்பிறையில் வரும் சதுர்த்தி திதி சங்கடஹர சதுர்த்தி என்று போற்றப்படுகிறது. அந்த நாளில் விநாயகரை வழிபட்டால் வினைகள் நீங்கும். அதிலும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு முன் வரும் தேய்பிறை சதுர்த்தி மகா சங்கடஹர சதுர்த்தி என்று சிறப்பித்துச் சொல்லப்படும். எந்தச் செயலைத்...

Last edited:
Author: SudhaSri
Article Title: 16/05/2025 பதிவுகள்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: 16/05/2025 பதிவுகள்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.