கதைப் போட்டி::
டாகாய்:: உனதன்பின் கதகதப்பில் ::
kadhaithari.com
ஆரணி:: மாறினேன் பாவையாலே
kadhaithari.com
அனன்யாவின் விக்றோம்::
kadhaithari.com
டாகாய்:: உனதன்பின் கதகதப்பில் ::

உனதன்பின் கதகதப்பில் 9
ஐந்து மாதங்களுக்குப் பிறகு.. "வாட் த ஹெல்! இது தான் நீங்க வேலை செய்ற லட்சணமா?" அந்த மகிழுந்து நிறுவனத்தின் வரவேற்பறையில் நின்று வரவேற்பாளினியிடம் கோபமாய்க் கத்தியிருந்தாள் சுந்தரலட்சுமி. பணியாளர்கள் முதல் வாடிக்கையாளர்கள் வரை அந்நேரத்தில் அங்கிருந்த அனைவரும் சட்டெனச் சத்தம் வந்த திசை நோக்கித்...

ஆரணி:: மாறினேன் பாவையாலே

பாவை - 1
தேடல் - 1 'கைது செய் கைது செய் மீனவப் பெண்களின் தற்கொலைக்கானவர்களைக் கைது செய்' என்று விடாமல் சத்தம் எழுந்தது போராட்டத்தில். ஒரு மாதத்திற்கு முன்பு மூன்று மீனவப் பெண்கள் ஒரே இடத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டர். அதுவும் ஒரு வெள்ளைத்தாளில் 'எங்களின் தற்கொலைக்கு காரணம் இருக்கிறது...

அனன்யாவின் விக்றோம்::

விக்றோம் -2
அத்தியாயம் 2 சென்னையில் பிறந்து நகரத்தின் நாகரிகம் மட்டுமே ரத்தத்தில் ஊறி வளர்ந்த தனசேகரனும் தென்தமிழகத்தில் பிறந்து நாகரிகத்தின் அரிச்சுவடி மட்டுமே தெரிந்த நானும் கல்யாணம் என்ற பந்தத்தில் இணைந்ததே பெரிய கதை. நான் ஒரு கணினி பொறியாளர் என்பதும் பெயரெடுத்த ஒரு ஐடி நிறுவனத்தில் பல ஆயிரங்களில் நான்...

Last edited:
Author: SudhaSri
Article Title: 01/05/2025 பதிவுகள்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: 01/05/2025 பதிவுகள்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.