தொட்டுத் தொடரும்….. -1
பன்னிருதிங்கள் வயிற்றில்கொண்டஅப்பாங்கினால்
என்இளங்கொங்கை அமுதமூட்டியெடுத்துயான்
பொன்னடிநோவப் புலரியேகானில்கன்றின்பின்
என்னிளஞ்சிங்கத்தைப்போக்கினேன் எல்லேபாவமே
(*மகனின் செயல்பாடு குறித்து ஏங்கும் ஒரு தாயின் நிலை)
பிருந்தாவனம், சென்னையில் இப்படி ஒரு பசுமையா என்று...