கதைத் தறி தளத்தின் கதைப் போட்டி இன்றைய பதிவுகள்:
பாந்தினி: உசுரே நீ தானே:
kadhaithari.com
இளம்பிள்ளை:: கடல் தேடும் மீன்கள்
kadhaithari.com
அனன்யாவின் விக்றோம் ::
kadhaithari.com
பாந்தினி: உசுரே நீ தானே:

உசுரே நீதானே - 2
உசுரே நீதானே - 2 'அவ என்ன பாத்திருப்பாளோ? நேத்திக்கு அந்த பாலத்தடியில.. அதும் அவ்ளோ இருட்டில நிக்கறப்பவே அவளுக்கு டவுட்டு வந்து ஆட்டோலருந்து எறங்கி ஓடியாந்தா.. நல்ல வேளையா நா சட்டுன்னு ஔிஞ்சிகிட்டேன்.. இல்லன்னா நேத்தி நைட்டே அவளாண்ட மாட்டிருப்பேன்.. நா வேல வெட்டி எதுக்கும் போகாம இருக்கேன்னு...

இளம்பிள்ளை:: கடல் தேடும் மீன்கள்

கடல் தேடும் மீன்கள் -5
கடல் தேடும் மீன்கள்-5 அன்று இனியா சொன்னது தான். " உனக்கு வேணும்னா அந்த பையனை உன்னோட கடைசி பொண்ணுக்கு பார் " மாறனை விட தீபாவை வேறு யாரால் நல்ல விதத்தில் பார்த்துக் கொள்ள முடியும்? அல்லது அவனை விட வேறு யார் கிடைத்து விடுவார்கள் . ஆனால் தீபாவுக்கு இன்னும் படிப்பு முடியவில்லையே? தான் யோசித்த...

அனன்யாவின் விக்றோம் ::

விக்றோம் - 3
அத்தியாயம் - 3 இந்தியாவில் கொரோனா காலடி வைக்காத நேரம், வீட்டை விற்று விட முடிவு செய்து பிள்ளையார் சுழியைப் பெரிதாகப் போட்டோம். எங்களுக்குள் ஒரு கேள்வி பிறந்தது அன்று. கோழி வந்ததா முதலில் முட்டை வந்தா என்பது போல.. பழைய வீட்டை விற்பதா அல்லது புது வீட்டை வாங்குவதா எதை முதலில் செய்வது என்பது தான்...

Author: SudhaSri
Article Title: 02/05/2025 பதிவுகள்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: 02/05/2025 பதிவுகள்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.