• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. S

    நினைவெல்லாம் நீயே 15

    எல்லாரும் மன்னிக்கணும்..🙏சில பல தனிப்பட்ட பிரச்சினைகளால் தொடர் பதிவிட முடியவில்லை. இனி வாரம் இரு முறை திங்கட்கிழமை, வியாழக்கிழமை கதை வரும் https://1drv.ms/w/c/675d2d2d77038009/EXBJbkEHuOdIo0zfBkjE0RgBoQIywNuoovQB1Ih-GdxnTw?e=RN4ye5
  2. S

    நினைவெல்லாம் நீயே 14

    நினைவெல்லாம் நீயே 14 சென்னையில் இருந்து இட்டா நகர் சென்ற விமானம் அங்கு போய் சேர்ந்ததும் கடைசியாக விமானத்தில் இருந்து இறங்கி பெண் தன் முகத்தை துணியில் கட்டி கண்களில் கூலர் அணிந்திருந்தாள். பளிச்சென்று மஸ்டர்ட் கலர் ஷார்ட் குர்த்தி, பாட்டில் க்ரீன் பட்டியாலா பேண்ட், அதே க்ரீன் கலர் துப்பட்டாவை...
  3. S

    நினைவெல்லாம் நீயே 13

    நினைவெல்லாம் நீயே 13 ரூபாவை காணாமல் தேடிய விலாசினி வேகமாக கீழே வந்து "ராணி கொஞ்சம் என் ரூம்க்கு வா" என சத்தமாக கூப்பிட்டார். "சொல்லுங்க மா.." "ரூபா எங்க" "ரூம்ல தான் இருப்பாங்க மா" "அங்க இல்ல..நான் தேடிட்டு வந்து தான் கேக்கறேன்..எங்க போனா..உனக்கு தெரியுமா..." "இல்ல மா..நான் பாக்கல..."...
  4. S

    நினைவெல்லாம் நீயே 12

    நினைவெல்லாம் நீயே 12 மறுநாள் காலை எழுந்து வந்த ரூபாவை பார்த்த விலாசினி "நாளைக்கு ஹிந்தி படத்துல நடிக்கற விஷயமா நாம பெங்களூர் போகணும்.. காலைல கிளம்பணும்" "ஏம்மா...உனக்கு எப்பவும் நடிப்பு..நடிப்பு தானா..காலைல எழுந்து வந்ததும் இதான் பேச்சா..சாப்பிட ஏதாவது குடு மா..பசி உயிர் போகுது.." விலாசினி...
  5. S

    நினைவெல்லாம் நீயே 11

    சில பர்சனல் காரணங்களால் கதை பதிவிட முடியல..கால தாமதத்துக்கு மன்னிக்கவும். இனி வழக்கம் போல வாரம் மூணு முறை கதை வரும். கதையின் போக்குக்காக சில இடங்களில் கொஞ்சம் 18+ஆக இருக்கும்.. படிக்க விருப்பம் இல்லை என்றால் கடந்து விடவும். நினைவெல்லாம் நீயே 11 அவர்கள் வெளியே வரும் நேரம் சரியாக அங்கு வந்த...
  6. S

    நினைவெல்லாம் நீயே 10

    நினைவெல்லாம் நீயே 10 மறுநாள் காலை சரியாக பத்து மணிக்கு தன்னுடைய ஆஃபீஸ்க்கு மனைவியோடு வந்த தன்ராஜ், தனக்கு முன்பே வந்து காத்திருந்த பிரபுராமை பார்த்து சிரித்தவர், பிரபுவையும் தன்னோடு அவருடைய அறைக்கு அழைத்து சென்று உட்கார்ந்தனர். "சார்..மேடம்" என தயங்கிய பிரபுவை பார்த்த தன்ராஜ் "என்ன...
  7. S

    நினைவெல்லாம் நீயே 9

    நினைவெல்லாம் நீயே-9 ரூபாவின் போன் காலை கட் செய்த பிரபு உடனே தன்ராஜ்க்கு அழைத்து ரூபா பேசியதை சொல்ல..அவரும் "சரி..பா..இத்தினி நாளு கஷ்டப்பட்டாலும் பரவால்லனு.. நம்மள அலைய விட்டால்ல.." "கொஞ்சம் நாமளும் அவங்களை மாதிரியே போக்கு காட்டுவோம்..நீ என்ன பண்ற..நாளை மறுநாளு தான் என்னை பாக்க முடியும்னு...
  8. S

    நினைவெல்லாம் நீயே 8

    நினைவெல்லாம் நீயே-8 அதை கேட்டதுமே மிகுந்த சந்தோஷம் அடைந்த தன்ராஜ் "நெனச்சேன்...அவனா தான் இருக்கும்னு நான் நினைச்சது சரியா போச்சு..நான் எப்டி கண்டுபிடிச்சேன்னு யோசிக்கறியா.." என கேட்க தலையாட்டிய பிரபுவை பார்த்து "என் பொண்டாட்டிக்கு முன்னாடியே என்னை சரியா புரிஞ்சுக்கிட்டவன் அவன் தான் யா..எத்தனை...
  9. S

    நினைவெல்லாம் நீயே 7

    நினைவெல்லாம் நீயே-7 அவர்கள் கிளம்பி போனதும் பேசியதில் மனம் ஓய்ந்து போய் ஆராதனா அப்படியே தரையில் தாத்தாவின் நாற்காலிக்கு அருகில் உட்கார்ந்து கொண்டாள். நடந்ததை பார்த்து எதுவுமே பேசாமல் இருந்த பராங்குசம் தம்பதியர் தங்களது அருகில் வந்து உட்கார்ந்த ஆராதனாவின் தலையை பாசமாக தடவி விட்டனர்...
  10. S

    நினைவெல்லாம் நீயே 6

    நினைவெல்லாம் நீயே-6 அடுத்த அரை மணி நேரத்தில் வந்த அவளுடைய அண்ணன் அண்ணியை பார்த்து அதிர்ந்த ஆராதனா இவர்கள் எப்படி வந்திருப்பார்கள் என யோசிக்க ஆரம்பித்தாள். வந்தவன் நேராக ஆராதனாவிடம் போய் "என்ன ஆராதனா..நான் கேள்விப்பட்டது உண்மையா" என ஆச்சர்யத்தோடு கேட்டான் அவனை அலட்சியமாக பார்த்த ஆராதனா "நீ என்ன...
  11. S

    நினைவெல்லாம் நீயே 5

    நினைவெல்லாம் நீயே-5 அங்கிருந்து வெளியே வந்தவன் ஆராதனாவை தேட..அவள் மற்ற ஜுனியர் ஆர்டிஸ்ட்களோடு சிரித்தபடி பேசி கொண்டு இருந்ததை பார்த்தான். வேகமாக அவள் அருகில் போனவன் "தனா..இன்னிக்கு சாயந்திரம் நம்ம தெரு விநாயகர் கோயில்ல பூஜைக்கு குடுத்திருக்குனு உங்க பாட்டி போன் பண்ணாங்க.." "நேரமாச்சு...நாம...
  12. S

    நினைவெல்லாம் நீயே 4

    நினைவெல்லாம் நீயே- 4 ஏற்கனவே பாரிச வாயு தாக்கி இருந்த ஆராதனாவின் அம்மாவின் உடல்நிலை இன்னும் சீர் கெட ஆரம்பிக்க அதனுடன் சேர்த்து வேறு சில உடல்நலக்குறைவும் எற்பட ஆரம்பித்தது. அவரின் மருந்து மாத்திரைகள் வாங்க மாதம் மாதம் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் ஆனது. மணிக்கு தெரிந்த சில மெடிக்கல் ரெப்கள்...
  13. S

    நினைவெல்லாம் நீயே 3

    நினைவெல்லாம் நீயே-3 அவளுடைய அழுகை கொஞ்சம் ஓய்ந்ததும் "இங்க பாரு டி..முதல் முதல்ல வேலைக்கு போக போற..காலைல குளிச்சு சாமி கும்பிட்டு நம்ம வீட்டுக்கு சாப்பிட வந்துடு.." "நாளைக்கு நீ எதுவும் சமைக்க வேணாம்.. நானே சமைச்சு தரேன்..உங்கம்மாக்கும் நானே ஊட்டிவிடறேன்..." "மீதி எல்லாம் அப்பறம்...
  14. S

    நினைவெல்லாம் நீயே 2

    நினைவெல்லாம் நீயே-2 "வந்தவன் சினிமாகாரங்க வீட்டு பையன்னு சொன்னா அவனுக்கு அவமானமாம்..வெளில சொல்லிக்க முடியலயாம்.." "எல்லாரும் அவனை கேவலமா பாக்கறாங்களாம்" "சரி டி..நான் தெரியாம தான் கேக்கறேன்..இவன் சினிமாகாரனுக்கு தானே பொறந்தான். அவன் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசுல தானே...
  15. S

    நினைவெல்லாம் நீயே 1

    நினைவெல்லாம் நீயே 1 அனைவருக்கும் வணக்கம். இந்த தளத்தில் இது இரண்டாவது கதை. படித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்பூக்களே!! நினைவெல்லாம் நீயே-1 காலை மணி ஐந்து என அலாரம் அடித்ததும் வேகமாக எழுந்த ஆராதனா, அதை நிறுத்தி விட்டு பக்கத்தில் திரும்பி பார்க்க.. அந்த விடிவிளக்கின் ஒளியில்...
  16. S

    சுயம்பு 42

    சுயம்பு-42 ஷில்லாங்க் போய் இறங்கி ஏர்போர்ட் விட்டு வெளியே வர..மெல்லிய பூந்தூரல் அவர்களை வரவேற்றது. அதில் ஆனந்தமாக நனைந்த படி வந்திருந்த மல்ஹோத்ராவின் காரில் ஏறி வீட்டுக்கு போய் சேர்ந்து குழந்தைகளை வீட்டில் ஓடி விளையாட விட்டு அவர்களும் பழைய கதைகளை பேசியபடி நன்றாக சாப்பிட்டு ஓய்வு எடுத்து...
  17. S

    சுயம்பு 41

    சுயம்பு 41 டேய் சத்யா..என்னடா..ஏதோ அம்மா கிட்டஇருந்த கோவத்துல சொன்னேனு பாத்தா...நிஜமாகவே கிளம்பறேன்னு சொல்ற.." என முரளி அதிர்ச்சியில் கேட்க.. "ஆமா..பா..ஏற்கனவே பேசினதுல எந்த மாற்றமும் இல்ல..நாங்க கிளம்பறது தான் சரி.." என்றதும்.. "டேய்..தம்பி.. சத்யா..இந்த அம்மாவை மன்னிச்சிடுடா..நான் பண்ணது...
  18. S

    சுயம்பு 40

    சுயம்பு-40 தர்ஷினியின் நிச்சயம் முடிந்து இரண்டு வாரங்கள் முடிந்த பின் கவுதம், ஸ்வேதா அபிமன்யுவோடு வந்து சேர..அபிமன்யுவின் அமர்க்களம் ஆரம்பமானது. ஏற்கனவே ஹாஸ்பிடலில் இருந்த போதே கால் வலி, கை வலி என சொல்லி அதை செய், இதை செய் என சொல்லி அதில் திருப்தி வராமல் ஸ்வேதாவை படுத்தி எடுத்தவன் ஊருக்கு...
  19. S

    சுயம்பு 39

    சுயம்பு-39 சத்யா "அப்பா...அம்மாவுக்கு நானும் என்னோட விருப்பமும் ஒரு பொருட்டாவே இல்லை..அதே மாதிரி நானும் இனி அவங்களை ஒரு பொருட்டா நினைக்க மாட்டேன்.." "அவங்களுக்கு என் பொண்டாட்டி தேவையில்லேனா...என் பொண்டாட்டிக்கும் அவங்க தேவையில்ல..எப்ப இவங்களோட சுயரூபம் தெரிந்ததோ, இனி நானும் என் குடும்பமும்...
  20. S

    சுயம்பு 38

    சுயம்பு-38 போலீஸ் ஜீப்பில் ஏறியதில் இருந்தே வண்டி போகும் வழியை கூட பார்க்காமல் வந்தனா, இன்ஸ்பெக்டர் ரம்யாவிடம் "அரெஸ்ட் வாரண்ட் எங்க..வாரண்ட் இல்லாம எப்டி நீங்க என்னை அழைச்சிட்டு போகலாம்.." "அதுக்கு உங்களுக்கு எந்த ரைட்டும் இல்ல.." என நியாயம் பேசியபடி வர..ரம்யாவோ அவளுக்கு பதிலே சொல்லாமல்...
Top Bottom