• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. S

    போட்டி அறிவிப்பு - 1

    வணக்கம் மக்களே🙏 தோழிகள் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்⚘️⚘️⚘️ சைட் தொடங்கி போட்டி நடத்தலைன்னா சாமி கண்ணைக் குத்துமாமே😍 ஆகையினால… இப்ப நான் என்ன சொல்றது… அதாகப்பட்டது மக்களே… விஷயம் என்னன்னா…. நம் கதைத்தறி தளத்தில் கதை எழுதற போட்டி நடக்கப் போகுது. கரு / Theme ஆடி அல்லது கண்ணாடி (Lens...
  2. S

    பகலிரவு பல கனவு -5

    பகலிரவு பல கனவு - 5 பன்னிரண்டாம் வகுப்பு பரீட்சை தொடங்க இருப்பதால் நீட் கோச்சிங்கை சற்றே ஒத்தி வைத்திருந்தார்கள். மனதின் ஒரு ஓரத்தில் பிரபாகரனின் முகம் வந்து போனாலும் ப்ளஸ் டூ தேர்வுகள் அதைவிட முக்கியமான விஷயமாகப்பட்டது. இன்னும் யார் என்றே தெரியாத ஒருவனுக்காக இத்தனை வருட கடினமான உழைப்பு...
  3. S

    காதல் காலமிது - 1942 எ லவ் ஸ்டோரி

    காதல் காலமிது 1942 எ லவ் ஸ்டோரி “இன்னிக்கு நாம என்னோட சைல்ட்ஹுட் கேர்ள் பெஸ்டி சிவகாமியோட கிரேட் கிராண்ட் டாட்டர், அதாவது பேத்தியோட பொண்ணு, இல்ல பொண்ணோட பேட்டி எப்படினாலும் சொல்லலாம். அவளோட மேரேஜ்க்கு வந்திருக்கோம். கல்யாண பொண்ணு பேரு மோனிகா. உங்களுக்கே தெரியும் என்னோட கேர்ள் பெஸ்டி...
  4. S

    பகலிரவு பல கனவு -4

    பகலிரவு பல கனவு - 4 சரண்யாவின் வீட்டில் சாப்பிடும் போது பேசக்கூடாது என்று எழுதப்படாத விதி இருந்தது. அதனால் தோழிகள் இருவரும் சாப்பிடுவதற்கு மட்டுமே வாயை திறந்தனர். சாப்பிட்டு முடித்த பிறகு சரண்யாவின் அம்மா அவர்களது படிப்பு பற்றிய சில கேள்விகளை கேட்டார். உயிரியல் ஆசிரியை என்பதால் அவரிடம் தங்களது...
  5. S

    கஸ்டர்டு குக்கீஸ் :

    கஸ்டர்டு குக்கீஸ் : தேவையான பொருள்கள் : கோதுமை மாவு : 150 கிராம்கள் கஸ்டர்டு பவுடர் : 75 கிராம்கள் பொடித்த சர்க்கரை : 100 கிராம்கள் வெண்ணெய் : 100 கிராம்கள் வெண்ணிலா எசென்ஸ் : 1 தேக்கரண்டி பால் : 1 - 2 தேக்கரண்டி ( தேவைப்பட்டால் ) செய்முறை : ஓவனை 180 டிக்ரீஸ்க்கு முதலில்...
  6. S

    பகலிரவு பல கனவு -3

    பகலிரவு பல கனவு - 3 ஜூஸ் கடையில் இருந்த அறைக்குள் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் பிரபாகரன். இன்று காலையில் பார்த்த மனிதர்கள் அவனுக்குள் ஓர் எரிமலையையே ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். முருகானந்தம் தங்கை ஜோதியின் மீது பாசமலர் சிவாஜியை விட பலமடங்கு பிரியம் வைத்தவர். தங்கை எதையும்...
  7. S

    காதல் காலமிது - ஏக் துஜே கேலியே

    காதல் காலமிது 2 அந்த ரிசார்ட்டின் அறையில் படுக்கைக்கு அருகே இருந்த மேஜை விளக்கின் சுவிட்ச்சை அழுத்துவதும் விடுவிப்பதுமாக இருந்தாள் ரித்திகா. வாசலில் அழைப்பு மணி ஒலித்தது. ஹவுஸ் கீப்பிங்ஆள். “மேடம் எதுவும் பிரச்சனையா? செக்யூரிட்டி இஷ்யூஸ் எதுவும் இருக்கா?” என்றார். “இல்லையே! ஏன்?” “இல்ல...
  8. S

    காதல் காலமிது - தில்

    காதல் காலமிது ஏக்கர் கணக்கில் பறந்து விரிந்திருந்த அந்த ரிசார்ட்டில் அந்த நேரத்தில் 500 பேருக்கும் குறையாமல் இருந்திருப்பார்கள். ஆனால் மித்ரன் மட்டும் தனியாக இருந்தான். கடந்த ஒன்றரை நாட்களாக அந்தப் பூனை குட்டி மட்டும் அவனுக்கு துணையாக இருந்தது அது ஒரு பெர்ஷியன் வகை பூனைக் குட்டி. தூய...
  9. S

    பகலிரவு பல கனவு - 2

    பகலிரவு பல கனவு - 2 “டீ சம்யூ! என்னடி பண்ற? யாருடீ அவன்? ஆளும் அவன் மூஞ்சியும்.. பார்க்க சகிக்கல. இந்தப் பக்கம் வாடி” என்ற சரண்யா தோழியை பிரபாகரன் இருந்த திசைக்கு எதிர் திசையில் இழுத்துச் சென்று அமர்ந்தாள். அதிலும் மிக கவனமாக சம்யுக்தாவை பிரபாகரன் கண்களில் படாதவாறு அமர்த்தி விட்டு அவனை நேரே...
  10. S

    பகலிரவு பல கனவு -1

    பகலிரவு பல கனவு - 1 அன்னைக்கு காலைல ஆறு மணி இருக்கும். தேனியிலிருந்து போடி செல்லும் பாதையில் அமைந்திருந்தது அந்த அரண்மனை போன்ற வீடு. தைப் பனியில் அந்த மொட்டை மாடியின் குளிரிலும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் பிரபாகரன். அருகில் இருந்த அவனது மொபைல் “மணி ஆறாச்சுடா மடையா. எழுந்துக்கோ!” என்று விடாது...
  11. S

    பகலிரவு பல கனவு - டீசர்

    பகலிரவு பல கனவு - டீசர் “உனக்கு சம்யுக்தான்னு பேர் வச்சதால எங்கிருந்தோ உன் ப்ருத்விராஜன் குதிரை மேல வந்து உன்னை தூக்கிட்டு போறது மாதிரியே கனவு கண்டுகிட்டு இருக்க. ஆனா அவன் கிட்ட குதிரையும் இல்ல… உங்க அப்பாவோட பவருக்கு முன்னாடி வாயைத் திறந்து பேசறதுக்கு தைரியமும் இல்ல.. “ ‘அவனைப் பத்தி‌ இங்கே...
  12. S

    என்றென்றும் வேண்டும்- 27

    என்றென்றும் வேண்டும்- 27 ‘யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதே: யத்ஸஹஜம் புரஸ்தாத்’ ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் குரு அம்மா, இரண்டாம் குரு தந்தை, மூன்றாம் குருதான் அந்தக் குழந்தையை சரியான வழி காட்டி இறைவனின் பாதாரவிந்தத்தை நினைக்க வைத்து, கல்வி கேள்விகளில் சிறக்க வைத்து . வாழ்வில் ஒரு நல்ல...
  13. S

    என்றென்றும் வேண்டும்- 26

    என்றென்றும் வேண்டும்- 26 “வேத” என்றால் அறிவது. ‘எந்த ஒன்றை அறிந்து கொண்டால், அனைத்தையும் அறிந்து கொண்டதாகுமோ அதுதான் ஆத்மா; ஆஸாமியை அடையாளம் காட்டுகிற அடிச்சுவடு மாதிரிதான் மற்ற எல்லாமும் அந்த ஒன்றுக்கு அடிச்சுவடுகள்’ என்று உபநிஷத்து சொல்கிறது1. அப்படிப்பட்ட ஆத்மாவைப்பற்றி அறிவிப்பதுதான்...
  14. S

    என்றென்றும் வேண்டும்- 25

    என்றென்றும் வேண்டும்- 25 காயத்ரிக்கு இப்போது நான்காம் மாதம். காலை எழுந்ததும் வாந்தி எடுப்பது ஓரளவு குறைந்திருந்தது. தினமும் விஸ்வநாதன் காலையில் அவளுக்கு பால் காபி குடித்தால் தான் வாந்தி வருகிறது என்று பழ ஜூஸை செய்து தருவான். அதன் பிறகு அவள் வாய்க்கு புளிப்பாக இருக்கும் உணவு வகைகள் தான்...
  15. S

    என்றென்றும் வேண்டும்- 24

    என்றென்றும் வேண்டும்- 24 முன்பொரு காலத்தில் அருந்தவம் புரிந்த துறவிகளை அவர்களுடைய இறுதி இலக்கான வீடுபேறை அடைய விடாமல் நோய்கள் சூழ்ந்து வாட்டின. செய்வதறியாது திகைத்த முனிவர்கள் ஆத்ரேயர் தலைமையில் இந்திரனிடம் தங்கள் குறையை முறையிட்டனர். உலக உயிர்கள் பிணியின்றி வாழ இந்திரன் அவர்களுக்கு...
  16. S

    என்றென்றும் வேண்டும்-23

    என்றென்றும் வேண்டும்-23 உலகிலேயே மிகப்பெரிய பழங்கால கவிதைத் தொகுப்பு ரிக் வேதம். சரஸ்வதி நதி கி.மு 2000க்கு முன்னரே மறைந்துவிட்டது என்று பாபா அணுசக்திக் கேந்திர விஞ்ஞானிகளும், நா ஸா (NASA) விண்வெளியிலிருந்து எடுத்த புகைப்படமும் காட்டியதால் ரிக் வேதத்தின் காலம் கி.மு 2000-க்கு முன் என்பது...
  17. S

    என்றென்றும் வேண்டும்-22

    என்றென்றும் வேண்டும்- 22 அமரகோசம் என்ற வடமொழி அகராதி உலகில் தோன்றிய முதல் அகராதி—நிகண்டு ஆகும். ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இந்த அகராதியில் பிரம்மாவுக்கு 29 பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அமரகோஷம் போன்ற நிகண்டுகள் பெரிய விஷயங்களையும் அழகாக மனப்பாடம் செய்யும் வகையில் பாடலாக...
  18. S

    என்றென்றும் வேண்டும்- 21

    என்றென்றும் வேண்டும்- 21 அதர்வண-வேதம் 5 ஆம் காண்டம்: இதில் ஒவ்வொன்றிலும் 12 மந்திரங்களைக் கொண்ட 31 துதிகள் காணப்படுகின்றன. குஸ்ட, சிலாச்சி, லக்ஷா மணி என்னும் தாயத்து மந்திரங்கள் இவை என்ன தாவரம் என்பது பற்றி தகவல் கிடைக்கவில்லை. வெற்றிக்கான மந்திரங்கள்-பிரம்மன் பற்றிய மந்திரங்கள்-எதிரிகளை...
  19. S

    11/01/2025 பதிவுகள்

    11/01/2025 பதிவுகள் நீலா மணியின் என்றென்றும் வேண்டும் https://kadhaithari.com/forum/threads/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-20.386/ ஹேமா ஜெய்யின்...
  20. S

    விழிகள் தீட்டும் வானவில் - இறுதி அத்தியாயம்

    விழிகள் தீட்டும் வானவில் - இறுதி அத்தியாயம் “ஆகாஷ்.... என்னைப் பார்த்தா பாவமா இல்லையா...? ரொம்பப் பசிக்குதுப்பா.. எங்கயாவது நிறுத்தி சாப்ட்டுட்டு போலாமே... இப்படி என்னை பட்டினியாவே கூட்டிட்டு போறீயே.. உனக்கே நியாயமா இருக்கா...?” நேத்ரா புலம்பிக் கொண்டிருக்க, நெடுஞ்சாலையில் காரை விரட்டிக்...
Top Bottom