என்றென்றும் வேண்டும்- 27
‘யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதே: யத்ஸஹஜம் புரஸ்தாத்’
ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் குரு அம்மா, இரண்டாம் குரு தந்தை, மூன்றாம் குருதான் அந்தக் குழந்தையை சரியான வழி காட்டி இறைவனின் பாதாரவிந்தத்தை நினைக்க வைத்து, கல்வி கேள்விகளில் சிறக்க வைத்து . வாழ்வில் ஒரு நல்ல...