• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. S

    என்றென்றும் வேண்டும்- 20

    என்றென்றும் வேண்டும்- 20 அதர்வண வேதத்தில் 6000 மந்திரங்கள் 760 துதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடப்படும் சில அபூர்வ தாவரங்கள் எவை என்று தெரியவில்லை. அவைகளைத்தான் தாயத்துகளாக அணிந்து வந்தனர். அதர்வண வேதத்தை 20 காண்டங்களாகப் பிரித்துள்ளனர். இந்தப் பட்டியலைப் பார்த்தாலேயே அவர்கள்...
  2. S

    தொட்டுத் தொடரும் இறுதி அத்தியாயம்

    தொட்டுத் தொடரும் - இறுதி அத்தியாயம் காரில் இருந்து இறங்கிய அபிமன்யுவின் காதுகளில் குழந்தைகளின் சிரிப்புச் சத்தமும் அதைத் தொடர்ந்து அவர்கள் அருகில் வரும் சத்தமும் கேட்டது. கிட்டத்தட்ட பதினோரு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தத்தித் தத்தி நடக்கும் பருவத்திற்கு வந்துவிட்ட இருவரும், தந்தையின் கார்...
  3. S

    விழிகள் தீட்டும் வானவில் -23

    விழிகள் தீட்டும் வானவில் -23 “சுகந்தி... எங்க இருக்க...? இந்தா புடி.... யப்பா... வெளில என்னமா வெயில் கொளுத்துது.... மண்டைல ஸ்ட்ரா போட்டு உறுஞ்சுற மாதிரி இருக்கு...” ஆர்பாட்டமாக உள்ளே வந்த விஸ்வம் படபடவெனப் பொரிந்து தள்ள, “எதுக்கு இப்படி மொட்டை வெயில்ல அலையுறீங்க...? சொன்ன பேச்சு கேட்க...
  4. S

    என்றென்றும் வேண்டும்-19

    என்றென்றும் வேண்டும்-19 #கடவுளும்_கம்ப்யூட்டரும் அனுபவித்து படியுங்கள், அதன் ஆழம் புலப்படும்.... #விஷ்ணு_சஹஸ்ரநாமமும்_கம்ப்யூட்டர்_ஆணைகளும் விஷ்ணு சஹஸ்ர நாமம் தொன்று தொட்டு நமது இல்லங்களில் அன்றாட பாராயணமாகச் சொல்லப்பட்டு வரும் ஒரு அற்புத ஸ்தோத்ரம். இதை நன்கு ஆராய்ந்தவர் டாக்டர்...
  5. S

    தொட்டுத் தொடரும் -30

    தொட்டுத் தொடரும் -30 இந்திரன் உள்ளிட்ட தேவர்-குழாம் எல்லாம் வந்திருந் தென்னை மகட் பேசி மந்திரித்து மந்திரக்கோடி உடுத்தி மணமாலை அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் ஸ்ரீதரன் மற்றும் கௌசல்யாவைப் பற்றிப் பேசிக் கொண்டே வீடுவந்து சேர்ந்தனர் சரணும் ராகவியும். அவர்களை நினைத்தபடி, “ஐம்பதிலும் ஆசை...
  6. S

    தொட்டுத் தொடரும் -29

    தொட்டுத் தொடரும் -29 நாளை வதுவை மணம் என்று நாள் இட்டு பாளைக் கமுகு பரிசு உடைப் பந்தற் கீழ் கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் காளை புகுதக் கனாக் கண்டேன் தோழி நான் மியூசிக் அகாடமியில் இருந்து கிளம்பிய வத்ஸன்- பார்கவி ஜோடி மணி இரவு ஏழு தான் ஆகி இருக்க முதலில் கோவிலுக்குச் செல்வது என்று...
  7. S

    தொட்டுத் தொடரும் - 28

    இந்திரன் உள்ளிட்ட தேவர்-குழாம் எல்லாம் வந்திருந் தென்னை மகட் பேசி மந்திரித்து மந்திரக்கோடி உடுத்தி மணமாலை அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் “டேய் ஆகாஷ்! என்னடா நீ ரொம்ப பின்னால் போயிட்ட? கொஞ்சம் முன்னால் வா. இப்போ பாரு. நான் ஹெல்ப் பண்றேன் உனக்கு. எவ்ரிபடி ஜாயின் மீ” “கண்ணும் கண்ணும்...
  8. S

    31/12/2024 பதிவுகள்

    31/12/2024 பதிவுகள் அனன்யாவின் தொட்டுத் தொடரும் : https://kadhaithari.com/forum/threads/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-27.370/ ஹேமா ஜெய்யின் விழிகள் தீட்டும் வானவில்...
  9. S

    தொட்டுத் தொடரும் -27

    தொட்டுத் தொடரும் -27 சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும் அங்கைச் சரிவளையும் நாணும் அரைத்தொடரும் அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார், செங்கண் கருமுகிலே! தாலேலோ! தேவகி சிங்கமே தாலேலோ! (*தாலாட்டு) கௌசல்யாவிற்குத் தன் முன்னே விரிந்த காட்சிகளை நம்பவே முடியவில்லை. கண்களில் நீர் வழிய...
  10. S

    தொட்டுத் தொடரும் -26

    தொட்டுத் தொடரும் -26 மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி ஆனிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுத்தொட்டில் பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான் மாணிக்குறளனே தாலேலோ! வையமளந்தானே தாலேலோ! (*தொட்டில் இடுதல்) ‘பிருந்தாவனம்’, கிட்டத்தட்ட ஆறேழு மாதங்களுக்குப் பிறகு அதன் இளவல்களின் வருகையால், பழைய உற்சாகத்தை...
  11. S

    18/12/2024 பதிவுகள்

    18/12/2024 பதிவுகள் திருப்பாவை பாசுரம் 3 https://kadhaithari.com/forum/threads/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-3.323/ அனன்யாவின் தொட்டுத் தொடரும் ...
  12. S

    தொட்டுத் தொடரும் -25

    தொட்டுத் தொடரும் -25 கதிர் ஒளித் தீபம் கலசம் உடன் ஏந்திச் சதிர்இள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும் அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான் குழந்தைகளின் பசியாற்றி பாட்டியைக் காவலுக்கு வைத்து விட்டு, அனைவருக்கும் ஜூஸோடு வந்தாள் ஸ்ரீநிதி. சமையல் ராணியான...
  13. S

    திருப்பாவை பாசுரம் -3

    திருப்பாவை பாசுரம் - 3 ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல்...
  14. S

    விழிகள் தீட்டும் வானவில் -18

    விழிகள் தீட்டும் வானவில் -18 “கங்க்ராட்ஸ் ஆகாஷ்.... யூ ஷுட் ரீச் க்ரேட் ஹைட்ஸ்... இன்னும் நிறைய நிறைய இந்த மாதிரி நீ சாதிக்கணும்...” அந்தப் பக்கம் இருந்து ஒலித்த உளமார்ந்த வாழ்த்தில் மலர்ந்து சிரித்த ஆகாஷ், “தேங்க்ஸ் ஹர்ஷா... வித் ஆல் யுவர் பெஸ்ட் விஷஸ் அண்ட் சப்போர்ட்..” நன்றி சொல்லி...
  15. S

    தொட்டுத் தொடரும் -24

    தொட்டுத் தொடரும் -24 நாறு நறும் பொழில் மாலிருஞ் சோலை நம்பிக்கு நான் நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன் நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன் ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ! (*அண்ணன் தங்கை பாசம்) "அபி! கன்ட்ரோல் யுவர் செல்ஃப்! வத்ஸன், இப்போ தான் வந்து...
  16. S

    17/12/2024 பதிவுகள்

    17/12/2024 பதிவுகள் திருப்பாவை பாசுரம் 2 : https://kadhaithari.com/forum/threads/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-2.319/ லாவண்யாவின் கார்கால பனித்துளி 3வது அத்தியாயம்...
  17. S

    திருப்பாவை பாசுரம் 2

    திருப்பாவை பாசுரம் 2 வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ, பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும்...
  18. S

    16/12/2024 பதிவுகள்

    16/12/2024 பதிவுகள் திருப்பாவை: தனியன்: https://kadhaithari.com/forum/threads/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.311/ பாசுரம் -1...
  19. S

    திருப்பாவை பாசுரம் - 1

    திருப்பாவை -1 மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப்...
  20. S

    தனியன்கள்

    ஆண்டாள் திருவடிகளே சரணம் தனியன்கள் என்பவை பிற்காலத்தில் வந்த ஆச்சார்யப் பெருமக்களால் சாதிக்கப்பட்டவை. ஆண்டாளின் திருப்பாவைக்கு மூன்று தனியன்கள் உண்டு. முதலாவது தனியன் ஸ்ரீ பராசர பட்டர் சாதித்தது நீளாதுங்க ஸ்தநகிரி தடீஸப்தமுத்போத்ய க்ருஷ்ணம் பாரார்த்யம் ஸ்வம்ச்ருதி சதசைரஸ்ஸித்த மத்யாபயந்தீ -...
Top Bottom