• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. kanjeevaram

    ஆகாயம் - 5

    ஆகாயம் - 5 வழக்கம் போல் இரு வாரங்கள் சென்றது, அன்று ஞாயிறு தர்ஷி சென்ற வாரம் வந்து சென்றதால், இவ்வார ஞாயிறு நாதனுக்கு ஜானுவுக்கும் அத்தனை சோபிக்கவில்லை. காலை உணவுக்கு பிறகு இன்று பேசிவிடுவது என்று முடிவெடுத்த நாதன் "ஜானு நான் உன்கிட்ட மனசு விட்டு பேசிடலாம் இருக்கேன்- பேசவா" ஜானு மறுபடியுமா...
  2. kanjeevaram

    ஆகாயம் - 4

    ஆகாயம் - 4 நாதனின் இரண்டாவது அக்கா தேவியின் தேவன் தான் முத்துகுமார், நாதன் குடும்பத்தின் ஜாலியான மருமகன். ராமநாதனின் காலேஜ் சீனியர். தேவியை காதலித்து மணம் முடித்த பெருமை முத்துக்கு உண்டு. நாதனின் தாய் புவனாவின் அண்ணன் மகன் தான் முத்துகுமார். புவனாவின் அண்ணன் தேங்காய் மண்டி வைத்து இருந்தார்...
  3. kanjeevaram

    ஆகாயம் - 3

    ஆகாயம் - 3 ஜானுவும் நாதனும் டாக்டரிடம் சென்று அவர் கொடுத்த மாத்திரைகள் வாங்கி வீட்டுக்கு கிளம்பலாம் என்று மருத்துவமனை விட்டு வெளியே வந்தனர். நாதன் ஜானகியின் முகம் பார்த்து எதோ சொல்ல வருவது புரிய "என்ன சொல்லுங்க!" "நாம கொஞ்சம் பேசணும் ஜானு" "எத பத்தி பேச போறீங்க?!" "அது நாம இனிமேல்...
  4. kanjeevaram

    ஆகாயம் - 2

    ஆகாயம் - 2 வேலைக்கு சென்ற ஜானகிக்கு மனசே சரியே இல்லை. தன் கணவனை பற்றிய எண்ணங்களே அவளை முழுதாக ஆக்கிரமித்து இருந்தது. ராமநாதன் எந்த வகையில் எந்த விதத்தில் எந்த கோணத்தில் அவரை பார்க்க சேர்க்க? மணம் முடிந்த இந்த பதினெட்டு வருட வாழ்வில் நாதனின் மேல் ஒரு அளப்பரியா பிரியம் பாசம் எல்லாம் உண்டு...
  5. kanjeevaram

    மனசுல என்ன ஆகாயம் - 1

    ஆகாயம் - 1 "கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள" கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன. நேற்று இரவு நடந்த நிகழ்வுகள் பயங்கர கோவத்தையும், அடக்க முடியா அழுகையையும் கொடுக்க...
Top Bottom