• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. S

    Amazon.in / இந்தியா லிங்க்

    https://www.amazon.in/stores/author/B09GSWKV27/allbooks?ingress=0&visitId=8e957c50-ad40-4d85-8355-7bda28ed57ad&ref_=sr_ntt_srch_lnk_3
  2. S

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -3

    stop.. stop.. the story is not dealing with any illness. raghu and jaanu are always romantic you know:cool::cool:
  3. S

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -3

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -3 அந்தக் கோவிலின் உள்ளே கச்சேரிகள் மற்றும் உபன்யாசங்கள் நடக்க ஏதுவாக மண்டபம் ஒன்று இருந்தது கிட்டத்தட்ட இருநூறு பேர் வரை வசதியாக அமர்ந்து ரசிக்கும் படியான ஏற்பாடு அது. ரகுவரன், ஜானகியைப் போல நூற்றைம்பது பேருக்கும் அதிகமானோர் வசிக்கும் கம்யூனிட்டி அது. அதன்...
  4. S

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -2

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -2 பழகிய கால்கள் பூஜையறை நோக்கி நகர கைகூப்பி இறைவனை வணங்கி விட்டு நெற்றியில் திருநீறு வைத்துக் கொண்டு வெளியேறிய ரகுவரனை நெய்யில் குளித்த சூடான பொங்கலும் அதற்குத் தோதாக கத்திரிக்காய் கொத்சும் கூடவே தேங்காய் சட்னியும் வா, வாவென்று அழைத்தது. என்னதான் மனைவியை...
  5. S

    ஏகாந்த வீணை -1

    ஏகாந்த வீணை வீணை என்றழைக்கப்படும் இசைக்கருவி, கிமு முதல் மில்லினியத்தில் ரிக்வேதம் மற்றும் சாமவேதத்திலும், இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்ட பழமையான கருவியாகும். அசல் வடமொழி வார்த்தையான 'வீணை' என்பது கம்பி வாத்தியத்தையும் குறிக்கிறது, ஆனால் சில பழங்கால நூல்களில், நவீன வீணை என நாம் இன்று...
  6. S

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா- 1

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -1 "மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாம் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!" தலையில் கட்டிய துண்டோடு, பொங்கல் செய்வதற்காக வெண்ணெய் காய்ச்சிக் கொண்டு இருந்தாள் ஜானகி. இனிமையான அவளது குரல் இன்று கொஞ்சமே கொஞ்சம் கரகரத்தது. இடையிடையே இருமல் வேறு...
Top Bottom