• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. S

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 13

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 13 திருமணத்தன்றே நாள் நன்றாக இருக்கிறது என்று அவர்களுக்கான தனிமையை ஏற்படுத்தி விட்டார் செண்பகம். ஆனால் இருவருமே வாழ்க்கையை ஆரம்பிக்கும் மனநிலையில் இல்லை. "ஜானு! கொஞ்ச நேரம் பேசலாமா?" என்று கேட்டுக் கொண்டு மனைவி கைபிடித்து கட்டிலில் அமர்ந்தான் ரகுவரன்...
  2. S

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 12

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 12 செய்ய வேண்டிய சடங்குகள் எல்லாம் முடிந்து, எரிகின்ற கொள்ளியைக் கையில் வாங்கிய ரகுவரனின் கை நடுங்கியது. "தம்பி! கவனமா‌ இருப்பா.. நெருப்பை நெஞ்சில வைக்கணும்" என்று ஒருவர் சொல்ல, சரி என்பது போலத் தலையசைத்தான். அவனது தம்பிகள் இருவரும் அழுகையுடன்...
  3. S

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா

    அத்தியாயம் -1 அத்தியாயம் -2 அத்தியாயம் -3 அத்தியாயம் -4 அத்தியாயம் -5 அத்தியாயம் -6 அத்தியாயம் -7 அத்தியாயம் -8 அத்தியாயம் -9 அத்தியாயம் -10 அத்தியாயம் -11 அத்தியாயம் -12 அத்தியாயம் -13 அத்தியாயம் -14 அத்தியாயம் -15 அத்தியாயம் -16 அத்தியாயம் -17 இறுதி அத்தியாயம்
  4. S

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 11

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 11 பேத்தியின் கல்யாணம் முடிவானதில், ராஜம்மாளின் மனம் அடைந்த நிம்மதியை அவரே அறிவார். அது ஒரு புறம் இருக்க, இன்னும் சில நாட்களில் அடுத்த வீட்டுப் பெண்ணாகி விடுவாளே என்று வருத்தமும் இருந்தது. வழக்கம் போல ஜானகியைச் சீண்டும் விதமாக எதையாவது பேசி பொழுது...
  5. S

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 10

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 10 இயல்பாகவே எதையும் வெளிப்படையாக பேசிவிடும் ரகுவரன், ஜானகியைப் பார்த்ததும் பிடித்துவிட்டது என்பதை தயங்காமல் சொல்லி விட்டான். "பாட்டி! எனக்கு ஏதாவது செய்யணும்னு சொன்னீங்களே, இந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணி வைங்க." அவன் மெதுவாகத் தான் பேசினான் என்றாலும்...
  6. S

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 9

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 9 ரகுவரன் பிறந்து வளர்ந்த வீடு, அவனது தாயின் தாய் வீட்டு சீதனம், பராமரிப்பு இன்றிப் பாழடைந்த நிலையில் இருந்தது. இத்தனைக்கும் ரகுவரனின் சித்தப்பா இருவரும் அங்கே தான் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இருவரும் என்ன தான் செய்கிறார்கள் என்று புரியவில்லை...
  7. S

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 8

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 8 சியாமளா இறந்து ஐந்து வருடங்கள் வரையில் அவளுக்கு முறையாக திதி என்று எதுவும் கொடுக்கவே இல்லை. நன்றாக நடமாடிக் கொண்டிருந்தவள் திடீரென இறந்து விட்டதாகச் சொன்னதை ஊருக்குள் சிலர் நம்பவில்லை. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், சந்தேகம் எழுப்பிய போது சுந்தரத்தின்...
  8. S

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 6

    பெரிய மகன் ரொம்பாஆஆஆஆ பொறுப்பானவன்:cool::p:cool:
  9. S

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 7

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 7 மின்னல் வேகத்தில் அவர்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு ஹாஸ்பிடல் வந்து சேர்ந்தான் நீரஜ். ஜானகியின் நலத்தை விட ரகுவரனின் கவலையை விடத் தனது நிலை இப்போது கவலைக்கிடமாகத் தோன்றியது நீரஜூக்கு. முதல் நாள் இரவு ஆரம்பித்த டென்ஷன் காலையில் பாட்டியைப்...
  10. S

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 6

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 6 ஜானகியை வென்டிலேட்டர் உதவியில் இயங்க வைத்து அடுத்த கட்ட சிகிச்சைகளைப் பற்றி மருத்துவர்கள் ஆலோசனை செய்ய ஆரம்பித்துவிட, நீரஜ் சற்று இறுக்கம் தளர்ந்து அமர்ந்தான். அதெப்படி நீ நினைக்கலாம் என்றது அவனது அலைபேசி. யாரென்று பார்க்காமல் காதில் வைத்து ஹலோ என்றான்...
  11. S

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -5

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -5 "அம்மா! இங்க பாருங்களேன்! பாரதியார் பிறந்த நாளுக்காக நடந்த பேச்சுப் போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைச்சிருக்கு. எங்க வாத்தியார் எனக்காக வாங்கிட்டு வந்தாராம். இந்த புஸ்தகம் பாத்தீங்களா, பாரதியார் கவிதைகள். வீட்டுக்கு போனதும் எனக்கு வாசிச்சு...
  12. S

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -4

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -4 ரகுவரனும் என்ன தான் செய்வார் பாவம், அன்று விடிந்தது முதலே அவருக்கு டென்ஷன் தான். மதியம் கொஞ்சம் காணாமல் போன டென்ஷன் பன்மடங்காக சாயங்காலம் திருப்பி தரப்பட்டு விட்டதே. இப்போது பேரன் வேறு அவனது பங்காக தாத்தாவின் டென்ஷனை ஏற்றிக் கொண்டிருந்தான். திக் திக்...
  13. S

    Amazon.in / இந்தியா லிங்க்

    https://www.amazon.in/s?i=stripbooks&rh=p_27%3APuvana+Chandrashekaran&ref=dp_byline_sr_book_1
  14. S

    Amazon.com/ .காம் லிங்க்

    https://www.amazon.com/s?i=digital-text&rh=p_27%3APuvana+Chandrashekaran&s=relevancerank&text=Puvana+Chandrashekaran&ref=dp_byline_sr_ebooks_1
  15. S

    Amazon.com / .காம் லிங்க்

    https://www.amazon.com/stores/author/B09L59YCV2/allbooks?ingress=0&visitId=9f0afc77-edc7-4493-8dcb-9c599e79182a&ref_=sr_ntt_srch_lnk_1
  16. S

    Amazon.in/ இந்தியா லிங்க்

    https://www.amazon.in/stores/author/B09L59YCV2/allbooks?ingress=0&visitId=8765c4e6-492d-4345-adeb-ee1ad233c86a&ref_=sr_ntt_srch_lnk_2
  17. S

    Amazon.com / .காம் லிங்க்

    https://www.amazon.com/stores/author/B09GSWKV27/allbooks?ingress=0&visitId=0c51b5ae-1238-4cf9-9d67-02ccf8441585&ref_=sr_ntt_srch_lnk_1
Top Bottom