சுயம்பு-40
தர்ஷினியின் நிச்சயம் முடிந்து இரண்டு வாரங்கள் முடிந்த பின் கவுதம், ஸ்வேதா அபிமன்யுவோடு வந்து சேர..அபிமன்யுவின் அமர்க்களம் ஆரம்பமானது.
ஏற்கனவே ஹாஸ்பிடலில் இருந்த போதே கால் வலி, கை வலி என சொல்லி அதை செய், இதை செய் என சொல்லி அதில் திருப்தி வராமல் ஸ்வேதாவை படுத்தி எடுத்தவன் ஊருக்கு...