சுயம்பு-18
ஸ்வேதாவின் குரலில் தன் நினைவில் இருந்து வந்தவன் சுற்றி பார்க்க, பசுமையாய் அழகிய மலைகள் ஊரை சுற்றி அரணாக இருந்தது பார்க்க மனதுக்கு இதமாக இருந்தது.
மழை பெய்து ஊரே பளிச்சென்று இருக்க...சில நிமிடங்களில் ஹாஸ்பிடல் வாசலை அடைந்தனர்.
போனை எடுத்து மல்ஹோத்ராவை தொடர்பு கொண்ட கவுதம் தாங்கள்...