• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. S

    சுயம்பு 21

    சுயம்பு-21 சத்யாவையே உற்று பார்த்த கவுதம் "சரி டா...அதுக்கு நீ அவளை அடிச்சா சரியாகிடுமா பாவம் டா..அவ..அடி தாங்க மாட்டா டா"என வேதனையான குரலில் கேட்க.. "மறுபடியும் நீ தேவையில்லாம அதை பேசாத கவுதம்..அவ பண்ண தப்பை கண்டிக்க துப்பில்ல...என்னை கேக்கறீயா..." "நீங்க வர்றவரைக்கும் உத்ரா கூட துணையா...
  2. S

    சுயம்பு 20

    சுயம்பு-20 அபிமன்யு சொன்ன விவரங்களை கேட்டு அதிர்ந்த கவுதமும் ஸ்வேதாவும் அவனையே பார்க்க ஆரம்பித்தார்கள். அதுக்கு பிறகு நான் பண்ண வேண்டிய ரெண்டு முக்கியமான சர்ஜரிகளை செஞ்சு..பேஷண்ட்ஸ் நல்லா ரிகவர் ஆன பிறகு தான் ஷில்லாங்க் வர ப்ளான் பண்ணேன்.." "அப்ப தான் சத்யா அண்ணாக்கும் உத்ரா இங்க இருக்கறது...
  3. S

    சுயம்பு 19

    சுயம்பு-19 "நான் உனக்கு யாருமே இல்லையா கா.." என்ற அபிமன்யுவின் குரலை கேட்டு சந்தோஷமாக அங்கு வந்த டாக்டர் மல்ஹோத்ரா "கொஞ்சம் நீங்க வெளில இருந்தா நான் இவரை செக் பண்ண வசதியா இருக்கும்.." என சொல்ல... அதை கேட்டு ஸ்வேதாவும், கவுதமும் அங்கிருந்து நகர்ந்து வெளியே நிற்க..பத்து நிமிடங்கள் அவனை...
  4. S

    சுயம்பு 18

    சுயம்பு-18 ஸ்வேதாவின் குரலில் தன் நினைவில் இருந்து வந்தவன் சுற்றி பார்க்க, பசுமையாய் அழகிய மலைகள் ஊரை சுற்றி அரணாக இருந்தது பார்க்க மனதுக்கு இதமாக இருந்தது. மழை பெய்து ஊரே பளிச்சென்று இருக்க...சில நிமிடங்களில் ஹாஸ்பிடல் வாசலை அடைந்தனர். போனை எடுத்து மல்ஹோத்ராவை தொடர்பு கொண்ட கவுதம் தாங்கள்...
  5. S

    சுயம்பு 17

    சுயம்பு-17 வீட்டுக்கு வரும் வழியில் எல்லாருமே மாலினியும் அந்த பெண்ணும் உத்ராவை மட்டும் ஏன் அப்படி எதிரியை பார்ப்பது போல பார்க்க வேண்டும் என யோசனையோடு வந்தனர். அம்பலவாணன் தன் கட்டை குரலில் மகனிடம் "எதுக்கு உன் பொண்டாட்டியும், அந்த பொண்ணும் என் பேத்தியை முறைச்சிட்டு போனாங்க..."என கேட்க...
  6. S

    சுயம்பு 16

    சுயம்பு-16 தன் பிள்ளைகளுக்கு கல்யாணம் நடப்பதாக கேள்விப்பட்டு தான் நிச்சயம் செய்த பெண்ணின் குடும்பத்தோடு அங்கு வந்த மாலினி பார்த்தது அவர்களின் திருமண கோலமே. அதிர்ந்து போனவள் அங்கு தன் குடும்பமே இருப்பதை பார்த்து வேகமாக போனவள் ஆத்திரத்தோடு மாமனார் பார்த்து "நீங்க பண்ணது நியாயமா.. மாமா..அவங்களோட...
  7. S

    சுயம்பு 15

    சுயம்பு-15 "பிரச்சினை எதுவும் இல்லங்க..எனக்கு உங்க கிட்ட பேசணும் போல இருந்தது...நீங்க தூங்குங்க.. வேணுமானா காலைல பேசவா.." என மீரா இழுக்க.. "இல்ல...இல்ல...சொல்லுங்க என வருணின் உற்சாக பேச்சால் பேச ஆரம்பித்தாள்..தொடர்ந்த பேச்சுக்கள்...என்ன பேசினார்கள் என தெரியாது பேசியபடி இருந்தவர்களுக்கு நேரம்...
  8. S

    சுயம்பு 14

    சுயம்பு-14 அவள் அழுவதை காண சகிக்க முடியாமல் வருண் "ப்ளீஸ்...ப்ளீஸ் அழாதீங்க..நீங்க இந்த மாதிரி அழுதா பாக்கறவங்க நம்மளை தான் தப்பா நினைப்பாங்க.." என அவளருகில் உட்கார்ந்து ஆறுதலாக பேசியதும்.. அதில் தன்னை மறந்து அவனுடைய தோளில் சாய்ந்தவளை பார்த்து அதிர்ந்தவன்.."என்னங்க..இது.. நீங்க என்னை இன்னும்...
  9. S

    சுயம்பு 14

    சுயம்பு-14 அவள் அழுவதை காண சகிக்க முடியாமல் வருண் "ப்ளீஸ்...ப்ளீஸ் அழாதீங்க..நீங்க இந்த மாதிரி அழுதா பாக்கறவங்க நம்மளை தான் தப்பா நினைப்பாங்க.." என அவளருகில் உட்கார்ந்து ஆறுதலாக பேசியதும்.. அதில் தன்னை மறந்து அவனுடைய தோளில் சாய்ந்தவளை பார்த்து அதிர்ந்தவன்.."என்னங்க..இது.. நீங்க என்னை இன்னும்...
  10. S

    சுயம்பு 1

    நன்றி
  11. S

    சுயம்பு 3

    நன்றி
  12. S

    சுயம்பு 6

    என்ன பண்றது..எல்லாரும் சரியா இருக்கறது இல்லயே
  13. S

    சுயம்பு 13

    சுயம்பு-13 அவர்களின் அலறலை கேட்டு மீரா எந்த பதிலும் சொல்லாமல் அங்கு காலியாக கிடந்த சேரில் உட்கார்ந்து கொண்டாள். அவளை பதட்டத்தோடு பார்த்த ஸ்வேதா "நீ என்ன சொன்னேனு யோசிச்சு தான் சொன்னியா" என்க.. பதட்டமே இல்லாமல் அமைதியான குரலில் "நல்லா தெரிஞ்சு தான் சொன்னேன்... நீங்க பேசி பழகறதை பாத்து நானும்...
  14. S

    சுயம்பு 12

    சுயம்பு-12 உத்ராவையும் அவளின் குறும்புகளை பற்றி ஏற்கனவே நன்றாக தெரிந்ததால் அங்கிருந்தவர்கள் "வா மா...குட்டி பொண்ணு..உங்கண்ணன் ஏற்கனவே சொன்ன மாதிரி எங்க ஜோதில ஐக்கியமாகிடு.."என சொல்லி அவளை வரவேற்றார்கள். "என்னது இது புதுசா இருக்கே..மொதல்ல..பேச்சு வேற மாதிரி இருந்தது...இப்ப வேற மாதிரி...
  15. S

    சுயம்பு 11

    சுயம்பு-12 உத்ராவையும் அவளின் குறும்புகளை பற்றி ஏற்கனவே நன்றாக தெரிந்ததால் அங்கிருந்தவர்கள் "வா மா...குட்டி பொண்ணு..உங்கண்ணன் ஏற்கனவே சொன்ன மாதிரி எங்க ஜோதில ஐக்கியமாகிடு.."என சொல்லி அவளை வரவேற்றார்கள். "என்னது இது புதுசா இருக்கே..மொதல்ல..பேச்சு வேற மாதிரி இருந்தது...இப்ப வேற மாதிரி...
  16. S

    சுயம்பு 11

    சுயம்பு-11 துரத்தி கொண்டு ஓடியவளிடம் கடைசியாக மாட்டி கொண்டவனின் முதுகில் ரெண்டு அடி அடித்து இழுத்து வந்த ஸ்வேதாவை எல்லாருமே அதிசயமாக பார்த்தார்கள். "கவுதம் இவளை உனக்கு தெரியுமா.."என மீரா கேட்க.. சிரித்தபடி கவுதம் "நல்லா தெரியும்.. இவங்க ரெண்டு பேரும் என்னோட கஸின்ஸ்.. இது ஸ்வேதா...இது...
  17. S

    சுயம்பு 11

    சுயம்பு-11 துரத்தி கொண்டு ஓடியவளிடம் கடைசியாக மாட்டி கொண்டவனின் முதுகில் ரெண்டு அடி அடித்து இழுத்து வந்த ஸ்வேதாவை எல்லாருமே அதிசயமாக பார்த்தார்கள். "கவுதம் இவளை உனக்கு தெரியுமா.."என மீரா கேட்க.. சிரித்தபடி கவுதம் "நல்லா தெரியும்.. இவங்க ரெண்டு பேரும் என்னோட கஸின்ஸ்.. இது ஸ்வேதா...இது...
  18. S

    சுயம்பு 11

    சுயம்பு-11 துரத்தி கொண்டு ஓடியவளிடம் கடைசியாக மாட்டி கொண்டவனின் முதுகில் ரெண்டு அடி அடித்து இழுத்து வந்த ஸ்வேதாவை எல்லாருமே அதிசயமாக பார்த்தார்கள். "கவுதம் இவளை உனக்கு தெரியுமா.."என மீரா கேட்க.. சிரித்தபடி கவுதம் "நல்லா தெரியும்.. இவங்க ரெண்டு பேரும் என்னோட கஸின்ஸ்.. இது ஸ்வேதா...இது...
  19. S

    சுயம்பு 10

    சுயம்பு-10 காலையில் வரைய ஆரம்பித்த உத்ரா மாலை வரை அங்கிருந்து எழுந்து போகாததை அறிந்து ராஜாராமன் அங்கு வந்தவர்.."ஏன்மா..உத்ரா...எதுக்கு இங்கயே அடைஞ்சு கிடக்கற...வெளியே வந்து பெரியம்மா பெரியப்பா கிட்ட பேசலாம்ல்ல.." என பாசம் ததும்ப அழைத்தார். "பெரியப்பா..இதோ...இன்னும் கொஞ்சம் நேரத்துல இது...
  20. S

    சுயம்பு 9

    சுயம்பு-9 கவுதம் கேட்ட கேள்வியால் சில நிமிடங்கள் திக்பிரம்மையடைந்த மஹாலிங்கம் தன்னை மெதுவாக நிதானித்து கொண்டு "தம்பி... நீங்க சின்னவங்க... உங்களுக்கு எப்டி சொன்னா புரியும்னு தெரியல" என குழப்பமாக சொல்லியவர்..உடனே "ஏற்கனவே உத்ராவோட அம்மா இல்லனு உங்களுக்கு தெரியும்ல்ல..அவளை பாத்துக்க ஆளில்லாததால...
Top Bottom