போட்டி கதைகள்::
பைத்தனி::கடல் தேடும் மீன்கள்::
kadhaithari.com
kadhaithari.com
போச்சம்பள்ளி::ஆடியிலே முத்தெடுத்து
kadhaithari.com
kadhaithari.com
திருபுவனம்:: நீருக்குள் பூத்த நெருப்பு
kadhaithari.com
கசவு:: துள்ளி குதிக்குது நெஞ்சம்
kadhaithari.com
பைத்தனி:: அரங்கமேறும்
kadhaithari.com
பைத்தனி::கடல் தேடும் மீன்கள்::

கடல் தேடும் மீன்கள் -13
கடல் தேடும் மீன்கள் -13 இனியாவிப் பார்க்க வந்தது வேறு யாரும் இல்லை. குழலிதான். இந்த நிலையில் தோழியை பார்க்கவும் அவளுக்கு மனம் தாங்கவில்லை. தன் அத்தையிடம் சொல்லுவிட்டு இனியாவுடனேயே இருந்துக் கொண்டாள். "நீ எப்படி டி இங்க?" குழலி ஓடி வந்து தோழியை கட்டிக் கொண்டாள் . இருவருக்குமே கண்கள் குளம்...


கடல் தேடும் மீன்கள் -14
கடல் தேடும் மீன்கள் -14 "நாம ரெண்டு பேருமே க்ளோஸ் ப்ரண்ட்ஸா இருந்துக் கூட ஒருத்தருக்கொருத்தர் கல்யாணத்துக்கு வர முடியாமலே போச்சுல்ல?" குழலியின் குரலில் இருந்த வருத்தம் வெளிப்படையாகவே காட்டியது. "ம் ! எல்லாத்துக்கும் நாந்தான் காரணம். வயசு திமிறுல எவ்ளோ ஆட்டம் ஆடினேன். ஆறு மாசம் கூட...

போச்சம்பள்ளி::ஆடியிலே முத்தெடுத்து

ஆடியிலே முத்தெடுத்து - 10
அத்தியாயம் – 10 “அண்ணா, இன்னைக்கு என் ஃப்ரெண்ட்டோட அக்காக்குக் கல்யாணம். பூ வாங்கினேன். ஆனா மறந்து போய் வெளிலேயே வச்சுட்டேன். இப்போ வாடிடுச்சு பாருங்க. பிளீஸ்ண்ணா பக்கத்துல இருக்குற கடைக்குப் போய்ப் பூ வாங்கிட்டு வருவீங்களா?” எனப் பவித்ரா தன் அண்ணன் நிரஞ்சனிடம் கேட்டாள். உடற்பயிற்சியை...


ஆடியிலே முத்தெடுத்து - 12
அத்தியாயம் – 12 “நந்தா.. நந்தா..” எனச் சிங்கம் போல் கர்ஜித்தவாறே வீட்டினுள் நுழைந்தான் நிரஞ்சன். சத்தம் கேட்டு, முன்னறைக்கு வந்த நந்தகுமார், முகமெல்லாம் சிவந்து, வியர்வை முத்துக்கள் நெற்றியில் கோர்க்க, கோபத்தில் கனன்றவாறு நின்று கொண்டிருந்த நிரஞ்சனை அவன் அப்போது தன் வீட்டில் சற்றும்...

திருபுவனம்:: நீருக்குள் பூத்த நெருப்பு

நீருக்குள் பூத்த நெருப்பு - 5
நீருக்குள் பூத்த நெருப்பு அத்தியாயம் 5 நட்பும் ஒரு கண்ணாடியோ! குறைகளை மறைக்காமல் சுட்டிக் காட்டும் கண்ணாடி! குறைகளை நீக்கி நிறைகளாக்கி உலகத்தின் முன்னே உயரம் தொட வைத்து கைகோர்த்து உடன் நடக்கிறது நட்பெனும் அற்புதம்! பூரணி, மணிமேகலை இருவரும் தங்களுக்குள் கேட்டுக்கொண்ட கேள்விகளும்...

கசவு:: துள்ளி குதிக்குது நெஞ்சம்

நெஞ்சம்-3
நெஞ்சம்-3 சந்துருவின் அப்பா மூர்த்தி மதுரை ஆண்டாள் புரத்தில் பஞ்சு மில் தொழிலாளியாக வேலை பார்த்தவர். அக்காள் பானுமதி , அவனோடு பிறந்த இரட்டை சந்திரமதி, அதன் பின் பாரதி, மாலதி, பாகீரதி ஐந்து பெண்மக்களையும், அவனையும் பெற்றெடுத்த மகராசி அம்மா ராஜாத்தி. குடும்ப கட்டுப்பாடு பிரச்சாரத்தை எல்லாம்...

பைத்தனி:: அரங்கமேறும்

arangam 8
அரங்கம் 8 வீட்டுக்கு வந்த கோதை தனது அகத்துக்காரரிடம் புலம்பி தீர்த்து விட்டாள். ரங்கனும் தனது பாட்டியுடன் சூப்பர் மார்க்கெட்டில் இருந்ததால் பாட்டி சொல்லும் விஷயங்கள் அவனுக்கு பெரியதாக தெரியவில்லை.ஆனால், அவனுக்கு பள்ளியில் நடக்கும் விஷயங்களும், மாணவர்களும் ஆசிரியர்களும் அவனிடம் நடந்து கொள்ளும்...

Last edited:
Author: SudhaSri
Article Title: 22/05/2025 பதிவுகள்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: 22/05/2025 பதிவுகள்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.