போட்டி கதைகள்::
உப்படா:: காண்பதெல்லாம் உன் உருவம்::
kadhaithari.com
போச்சம்பள்ளி::ஆடியிலே முத்தெடுத்து
kadhaithari.com
டாகாய்:: உனதன்பின் கதகதப்பில்::
kadhaithari.com
புதினம்::
வேதா விஷாலின் Mr.மாமியார்.
kadhaithari.com
அனன்யாவின் பகலிரவு பல கனவு
kadhaithari.com
மருத்துவம்::
டாக்டர்.அகிலாண்டபாரதி:: முதுமையும் இனிமையே
kadhaithari.com
உப்படா:: காண்பதெல்லாம் உன் உருவம்::

காண்பது எல்லாம் உனது உருவம் 10
காண்பது எல்லாம் உனது உருவம் 10 மறுநாள் ஆஃபீஸ்க்கு வந்த விக்ரமனை பார்த்த வாசு "வா டா..அண்ணி எப்படி இருக்காங்க.." "இப்ப சரியாகி கடையில் போய் உக்கார ஆரம்பிச்சிட்டாங்க.." "உன் விவகாரம் எப்படி இருக்கு டா.." "அதே கிணத்தில் போட்ட கல் தான் டா..சரி..என் கதையை விடு..வேலையை பார்க்கலாம் டா.." அதை கேட்ட...

போச்சம்பள்ளி::ஆடியிலே முத்தெடுத்து

ஆடியிலே முத்தெடுத்து - 2
அத்தியாயம் – 2 அடுத்து வந்த இரண்டு நாட்களைத் தோழியுடன் கழித்துவிட்டு ஹைதராபாத் நோக்கிப் பயணித்தாள் மதுமிதா. முதல் வேலையாக அலுவலகம் சென்று என்னென்ன செய்ய வேண்டும் என மனதுக்குள் ஒத்திகைப் பார்த்துக் கொண்டாள். முடிக்க வேண்டிய வேலையை முடித்துவிட்டு, பிறகு அவள் மேலாளரிடம் போய்ப் பேச வேண்டும் எனத்...

டாகாய்:: உனதன்பின் கதகதப்பில்::

உனதன்பின் கதகதப்பில் 14
"புருஷனைப் பார்த்ததும் நாய்க்குட்டி மாதிரி இந்த மனசு பின்னாடியே போய்டுதே" என்று மனத்திற்குள் நினைத்தவளாய் கண்ணாடியைப் பார்த்தவாறு தலைவாரிக் கொண்டிருந்த கணவனைப் பார்த்திருந்தாள் சுந்தரலட்சுமி. மடியில் தலையணையை வைத்து அதன் மேல் அடிப்பட்ட கையை வைத்தவாறு அமர்ந்திருந்த சுந்தரியைப் பார்த்த செந்தில்...

புதினம்::
வேதா விஷாலின் Mr.மாமியார்.

Mr. மாமியார் 4
Mr. மாமியார் 4 அதிகாலை நான்கு மணிக்கே லலிதாலயத்தின் விளக்குகள் அனைத்தும் ஒளிர, வாசலில் நீர் தெளித்துப் பெரிய கோலமிட்டிருந்தனர். அறையில் ஏசி, ஃபேன் இரண்டும் உச்சகதியில் இயங்க, நடுநாயகமாய் நின்றிருந்தாள் லலிதா பரமேஸ்வரி. அழகு நிலையத்திலிருந்து வந்திருந்த இரண்டு பெண்கள் தங்கள் தளவாடங்களோடு...

அனன்யாவின் பகலிரவு பல கனவு

பகலிரவு பல கனவு -11
பகலிரவு பல கனவு - 11 சம்யுக்தா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து முழுவதாய் இரண்டு வருடங்கள் கடந்து இருந்தன அவளுக்கும் பிரபாகரனுக்குமான உறவில் பெரிதான முன்னேற்றம் இருந்தது என்று எதுவும் சொல்லி விட முடியாது. அதே நேரத்தில் இந்த உறவு வேண்டாம் என்று இருவருமே நினைக்கவில்லை. இருவருக்குமே அவரவருக்கான...

மருத்துவம்::
டாக்டர்.அகிலாண்டபாரதி:: முதுமையும் இனிமையே

முதுமையும் இனிமையே
முதுமையும் இனிமையே! எப்போதோ படித்த கதை ஒன்று திடீரென்று ஞாபகம் வந்தது. கணவனும் மனைவியுமான முதியவர்கள் இரண்டு பேர். அவர்களுக்கு நான்கு பிள்ளைகள். வீட்டைப் பராமரிக்கவும், பேர்க் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளவும் இரண்டு பேரையும் 'எங்க வீட்டுக்கு வாங்க, எங்க வீட்டுக்கு வாங்க' என்று மாறி மாறி...

Last edited:
Author: SudhaSri
Article Title: 15/05/2025 பதிவுகள்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: 15/05/2025 பதிவுகள்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.