Mrs Beenaloganathan
Active member
- Joined
- Mar 21, 2025
- Messages
- 222
கதைத்தறி போட்டிக் கதைகள்
#திருமதி_அப்சரஸ்பீனா_லோகநாதன்
#கவிக்குயில்_கவி_வரிகள்
வித விதமான சேலை தலைப்பில்
வித விதமான கதை களத்தில்
வித்யாசமான கதைகளில்
விரும்பி படிக்கும் விதத்தில்.....
நவ கிரகங்கள் போல
நவ ரத்தினம் போல
நவ தானியங்கள் போல
நவ புடவைகள் அணிந்த
நவ தேவதைகள்( கன்னிகள்).....
நவ கதைகளில்..... 🤩🤩🤩💐💐👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻👍🏻❤️.....
1ஆரணி _ஆரணி பட்டு போல அமைதியான,ஆர்பாட்டமில்லாத அன்பு காவ்யா....
2.பனாரஸ்_ பனாரஸ் போல பளிச்சென்று பதிந்து செல்லும் பாவை மிஸ் மது...
3.போச்சம்பள்ளி_ போச்சம்பள்ளி புடவை போல மனதில் பட்டதை பேசும், மன உணர்வுகளை புரிந்து பேசும் மதுமிதா.....
4.டாகாய் _ டாகாய் போல பாகாய் நிமிர்ந்து
தேனாய் உருகும் சுந்தரி
5.கசவு_ கசவு சேலை போல மனம் இருக்கும் திருத்தமாய் நேர்த்தியாக சாரு
6.சுங்குடி_சுங்குடி சேலை போல சுயமாக சுதந்திரமாக
சாதித்து நிற்கும் சித்திரைவடிவு
7.கோட்டா_ கோட்டா புடவையில் கேட்காமல் திருமணம் முடிந்தாலும் காதலாக காத்திருந்து கவி படிக்கும் கவிபாலா
8.இளம்பிள்ளை_இளம்பிள்ளை போல இளமையில் தவித்து இனிமை கண்ட இனியா....
9.திருபுவனம்_ திருமதி ஆகியும் தணியாத யாகம் தனித்து வந்து தாகம் தீர்ந்த மேகலை....
ஒன்பது பாவைகளும்
ஒவ்வொறு விதத்தில்
ஒத்த பார்வையில்
ஓங்கி நிற்கிறார்கள் மனதில்......
💐💐🤩🤩❤️❤️😘😘
#திருமதி_அப்சரஸ்பீனா_லோகநாதன்
#கவிக்குயில்_கவி_வரிகள்
வித விதமான சேலை தலைப்பில்
வித விதமான கதை களத்தில்
வித்யாசமான கதைகளில்
விரும்பி படிக்கும் விதத்தில்.....
நவ கிரகங்கள் போல
நவ ரத்தினம் போல
நவ தானியங்கள் போல
நவ புடவைகள் அணிந்த
நவ தேவதைகள்( கன்னிகள்).....
நவ கதைகளில்..... 🤩🤩🤩💐💐👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻👍🏻❤️.....
1ஆரணி _ஆரணி பட்டு போல அமைதியான,ஆர்பாட்டமில்லாத அன்பு காவ்யா....
2.பனாரஸ்_ பனாரஸ் போல பளிச்சென்று பதிந்து செல்லும் பாவை மிஸ் மது...
3.போச்சம்பள்ளி_ போச்சம்பள்ளி புடவை போல மனதில் பட்டதை பேசும், மன உணர்வுகளை புரிந்து பேசும் மதுமிதா.....
4.டாகாய் _ டாகாய் போல பாகாய் நிமிர்ந்து
தேனாய் உருகும் சுந்தரி
5.கசவு_ கசவு சேலை போல மனம் இருக்கும் திருத்தமாய் நேர்த்தியாக சாரு
6.சுங்குடி_சுங்குடி சேலை போல சுயமாக சுதந்திரமாக
சாதித்து நிற்கும் சித்திரைவடிவு
7.கோட்டா_ கோட்டா புடவையில் கேட்காமல் திருமணம் முடிந்தாலும் காதலாக காத்திருந்து கவி படிக்கும் கவிபாலா
8.இளம்பிள்ளை_இளம்பிள்ளை போல இளமையில் தவித்து இனிமை கண்ட இனியா....
9.திருபுவனம்_ திருமதி ஆகியும் தணியாத யாகம் தனித்து வந்து தாகம் தீர்ந்த மேகலை....
ஒன்பது பாவைகளும்
ஒவ்வொறு விதத்தில்
ஒத்த பார்வையில்
ஓங்கி நிற்கிறார்கள் மனதில்......
💐💐🤩🤩❤️❤️😘😘
Author: Mrs Beenaloganathan
Article Title: வாழ்த்து_கவி
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: வாழ்த்து_கவி
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.