நினைவெல்லாம் நீயே 1
அனைவருக்கும் வணக்கம். இந்த தளத்தில் இது இரண்டாவது கதை.
படித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்பூக்களே!!
நினைவெல்லாம் நீயே-1
காலை மணி ஐந்து என அலாரம் அடித்ததும் வேகமாக எழுந்த ஆராதனா, அதை நிறுத்தி விட்டு பக்கத்தில் திரும்பி பார்க்க..
அந்த விடிவிளக்கின் ஒளியில்...