• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. S

    நினைவெல்லாம் நீயே 5

    நினைவெல்லாம் நீயே-5 அங்கிருந்து வெளியே வந்தவன் ஆராதனாவை தேட..அவள் மற்ற ஜுனியர் ஆர்டிஸ்ட்களோடு சிரித்தபடி பேசி கொண்டு இருந்ததை பார்த்தான். வேகமாக அவள் அருகில் போனவன் "தனா..இன்னிக்கு சாயந்திரம் நம்ம தெரு விநாயகர் கோயில்ல பூஜைக்கு குடுத்திருக்குனு உங்க பாட்டி போன் பண்ணாங்க.." "நேரமாச்சு...நாம...
  2. S

    நினைவெல்லாம் நீயே 4

    நினைவெல்லாம் நீயே- 4 ஏற்கனவே பாரிச வாயு தாக்கி இருந்த ஆராதனாவின் அம்மாவின் உடல்நிலை இன்னும் சீர் கெட ஆரம்பிக்க அதனுடன் சேர்த்து வேறு சில உடல்நலக்குறைவும் எற்பட ஆரம்பித்தது. அவரின் மருந்து மாத்திரைகள் வாங்க மாதம் மாதம் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் ஆனது. மணிக்கு தெரிந்த சில மெடிக்கல் ரெப்கள்...
  3. S

    நினைவெல்லாம் நீயே 3

    நினைவெல்லாம் நீயே-3 அவளுடைய அழுகை கொஞ்சம் ஓய்ந்ததும் "இங்க பாரு டி..முதல் முதல்ல வேலைக்கு போக போற..காலைல குளிச்சு சாமி கும்பிட்டு நம்ம வீட்டுக்கு சாப்பிட வந்துடு.." "நாளைக்கு நீ எதுவும் சமைக்க வேணாம்.. நானே சமைச்சு தரேன்..உங்கம்மாக்கும் நானே ஊட்டிவிடறேன்..." "மீதி எல்லாம் அப்பறம்...
  4. S

    நினைவெல்லாம் நீயே 2

    நினைவெல்லாம் நீயே-2 "வந்தவன் சினிமாகாரங்க வீட்டு பையன்னு சொன்னா அவனுக்கு அவமானமாம்..வெளில சொல்லிக்க முடியலயாம்.." "எல்லாரும் அவனை கேவலமா பாக்கறாங்களாம்" "சரி டி..நான் தெரியாம தான் கேக்கறேன்..இவன் சினிமாகாரனுக்கு தானே பொறந்தான். அவன் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசுல தானே...
  5. S

    நினைவெல்லாம் நீயே 1

    நினைவெல்லாம் நீயே 1 அனைவருக்கும் வணக்கம். இந்த தளத்தில் இது இரண்டாவது கதை. படித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்பூக்களே!! நினைவெல்லாம் நீயே-1 காலை மணி ஐந்து என அலாரம் அடித்ததும் வேகமாக எழுந்த ஆராதனா, அதை நிறுத்தி விட்டு பக்கத்தில் திரும்பி பார்க்க.. அந்த விடிவிளக்கின் ஒளியில்...
Top Bottom