• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. S

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 7

    தெளிவா பிரச்சினைகளை ஆராய்ந்த சித்து தன் அம்மாவின் மனம்/ குணம் அத்துபடியா?
  2. S

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 6

    நல்ல முடிவு.சித்து நீ ஓவர் speed
  3. S

    உனதன்பின் கதகதப்பில் 3

    மாமா குடும்பம் பூரா விஷமா இருக்கு.. செந்தில் ஜாக்கிரதையாக இரு
  4. S

    உனதன்பின் கதகதப்பில் 2

    காத்திரிக்கிறோம் மாமாவின் ஆடடத்திறகு
  5. S

    உனதன்பின் கதகதப்பில் 2

    போட்ற சக்கை .செந்திலுக்கு வீரம் வந்தாச்சு என்ன இருந்தாலும் சுந்தரி பார்வை சுந்தர னின் மேல்
  6. S

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 2

    அந்த யுகேஜி சித்தார்த் செம! நல்லா சப்போர்ட் பன்ற அபி
  7. S

    கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 16

    போலீஸ் மூளை பாட்டிக்கு நல்லா வேலை செய்யது. படா sharp
  8. S

    கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 16

    புத்திசாலி ஆதி! அண்ணா பட்டத்துக்கு ஆசைப்படாத .மாமா பட்டத்தையும் துருவன்கிட்ட மச்சான பட்டத்தை வாஙகு. உருப்படியா இருக்கும்
  9. S

    பகலிரவு பல கனவு -7

    எப்படியோ fire பத்திக்கிச்சு..
  10. S

    பகலிரவு பல கனவு -7

    அட பாவி பிரபாகரா! அந்த புள்ளைய ஓழுங்கா படிக்க விடுடா..
  11. S

    கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 15

    டேய் ஆதி!! தூங்கற மாதிரி நீ சீன் போட்டா அவ கண்டுபிடிக்க மாட்டா நினைசசுட்ட. பாவம் உளரி தொலைச்சுட்டட . வைச்சா பார் செக் என் பாட்டி ஒரு போலீஸ்காரன் பெண்டாட்டி.
  12. S

    கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 14

    தூங்கினால் காதல் எப்படி வளரும்???
  13. S

    பகலிரவு பல கனவு -6

    ஏற்கனவே அறிமுகமானவர்களா? நடக்கட்டும்
  14. S

    தொட்டுத் தொடரும் -30

    Super ending. தொட ஆரம்பித்த பந்தம் தொடர்ந்து உறுதியான உறவானதே அசத்தல. அருமையான முடிவு
  15. S

    தொட்டுத் தொடரும் -27

    Very Interesting counseling for kowsalya. போர போக்கப்பார்தா அபிமன்யூ டாக்டராக ஆவான் போல
Top Bottom