அத்தியாயம் 14
நாளிதழ்களை எடை போட்டு எடுத்து வைத்துக் கொண்டிருந்தான், பழைய காகிதங்களை விலைக்கு வாங்குபவன்.
"அப்பத்தா, ஏழு கிலோ இருக்கு!" என்றிட, "சரி எடுத்துட்டுப் போ!" என உள்ளே இருந்தே குரல் கொடுத்தார் சுந்தரவல்லி.
"வந்து காசை வாங்கிக்கோங்க."
"அந்த காசுல தான், என் வீடு நிறைய போகுதாக்கும்...