• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Recent content by SudhaSri

  1. S

    நான் போடுற கோட்டுக்குள்ளே -3

    நான் போடுற கோட்டுக்குள்ளே - 3 கால் மேல் கால் போட்டு முன்னே அமர்ந்திருக்கும் பேத்தி அவரது கண்ணுக்கு நீலாம்பரியாக தெரிய, தானும் முயன்று அதே போல அமர்ந்து கொண்டார் பத்மாசனி. மனசுக்குள்ள பெரிய படையப்பான்னு நினைப்பு. பேத்தியோ அதைக் கண்டும் காணாமல் தனது கட்டை விரல்களுக்கு வேலை கொடுக்கலானாள். அதாவது...
  2. S

    21/06/2025 பதிவுகள்

    அனன்யாவின் நான் போடுற கோட்டுக்குள்ளே https://kadhaithari.com/forum/threads/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87-2.780/...
  3. S

    அர்த்தநாரி

    அர்த்தநாரி! ஒருவருக்கு ஆறாம் விரல் இருக்கிறது, இன்னொருவருக்கு காதில் முன்பாக சிறிய மொட்டு போன்ற தோல் நீட்டிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட இருவரையும் நீங்கள் ஒரு பேருந்தில் செல்லும்போது கவனிக்கிறீர்கள். 'அடடே! இவருக்கு எப்படி இருக்கே' என்று எண்ணுவதுடன் கடந்து விடுகிறீர்கள். ஆனால் ஒரு...
  4. S

    நான் போடுற கோட்டுக்குள்ளே -2

    அத்தியாயம் - 2 அதே ஞாயிற்றுக்கிழமை, சென்னை பெசன்ட் நகரில் பீச் ஃபேசிங் பங்களா என்று சொல்லும் படியான அந்தப் பெரிய வீடு விழாக்கோலம் பூண்டு இருந்தது. வாசலில் போடப் பட்டிருந்த செம்மண் கரையிட்ட பெரிய படிக் கோலமும் கட்டி இருந்த தோரணங்களும் அதை உறுதி செய்தன. வெளித்தோற்றத்தில் பழமையானதாகக் காட்சி...
  5. S

    பார்வைகள் மாறட்டும்

    பார்வைகள் மாறட்டும் ஓரிரு வருடங்களுக்கு முன்பு ஒரு அரசு கலைக் கல்லூரிக்கு ரத்ததானம் முகாம் நடத்துவதற்காகச் சென்றிருந்தோம். வருடாவருடம் முகாம் நடத்தி நூறு மாணவர்களுக்கு மேல் ரத்த தானம் கொடுக்கும் வழக்கம் உள்ள கல்லூரி அது. மாணவர்களை மொத்தமாக அமரவைத்து ரத்த தானம் குறித்த விஷயங்களை விளக்கிவிட்டு...
  6. S

    19/06/2025 பதிவுகள்

    அனன்யாவின் நான் போடுற கோட்டுக்குள்ளே https://kadhaithari.com/forum/threads/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87-1.776/...
  7. S

    நான் போடுற கோட்டுக்குள்ளே -1

    நான் போடுற கோட்டுக்குள்ளே -1 அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அதிகாலை நான்கு மணி. இன்றைய காலகட்டத்தில் பல பேருக்கு அது அர்த்த ராத்திரி. சிங்கார சென்னையில் ஆவின் பால் லாரிகளைத் தவிர மற்ற எல்லாரும் சற்று முன் தான் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றிருந்தார்கள். ஸ்ரீ ஸ்ரீநிவாசம், சென்னையின் ஆடம்பர...
  8. S

    13/06/2025 பதிவுகள்

    போட்டி கதைகள் பைத்தனி:: அரங்கமேறும் https://kadhaithari.com/forum/threads/arangam-11.763/ https://kadhaithari.com/forum/threads/arangam-12.764/ அனன்யாவின் பகலிரவு பல கனவு...
  9. S

    பகலிரவு பல கனவு -16

    பகலிரவு பல கனவு - 16 “ஏன் சம்யூ? அப்பா பார்த்தாலும் பரவாயில்லைன்னு தானே நினைக்கிற, அப்புறம் எதுக்கு கொள்ளைக் கூட்டத்தில் இருக்கிற மாதிரி மூஞ்சிய மூடி வச்சிருக்க? காத்து எவ்வளவு ஜில்லுன்னு வீசுது பாரு. அதை என்ஜாய் பண்றத விட்டு இப்படி முகத்தை மூடியிருக்க, நீ கொடுத்து வச்சது அவ்வளவு தான்.”...
  10. S

    காதல் காலமிது -11 கபி அல்விதா நா கெஹனா

    காதல் காலமிது 11 கபி அல்விதா நா கெஹனா அர்ஜுன் மேனகாவிடம் மன்னிப்புக் கேட்டதும், மீண்டும் ஒரு முறை பலர் முன்னால் வைத்து ப்ரபோஸ் பண்ணியதும் சட்டென்று நடந்து முடிந்துவிட்டது. மேனகா ஒரு நிமிடம் மௌனம் சாதித்தாள். அதான் நீங்க நடந்துக்கிட்டதை நினைச்சு ஃபீல் பண்றீங்கன்னு எனக்கு முன்னாடியே...
  11. S

    அறம் பொருள் இன்பம் - இறுதி அத்தியாயம்

    அத்தியாயம் 15 மாலையில் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து இருந்தனர். மதுவின் தயாரிப்பில் பால் கொழுக்கட்டை நான்கைந்து சிறிய கிண்ணங்களில் பரிமாறப்பட்டு இருக்க.. அத்தோடு வாழை, உருளை, அப்பளம், வெங்காயம் என பஜ்ஜி வகைகளும் சூடாய் தட்டில் காத்திருந்தது. வல்லி சேதுவை வளர்த்த கதையைச் சொல்லி நேரத்தை நகர்த்த, டீ...
  12. S

    அறம் பொருள் இன்பம் -14

    அத்தியாயம் 14 நாளிதழ்களை எடை போட்டு எடுத்து வைத்துக் கொண்டிருந்தான், பழைய காகிதங்களை விலைக்கு வாங்குபவன். "அப்பத்தா, ஏழு கிலோ இருக்கு!" என்றிட, "சரி எடுத்துட்டுப் போ!" என உள்ளே இருந்தே குரல் கொடுத்தார் சுந்தரவல்லி. "வந்து காசை வாங்கிக்கோங்க." "அந்த காசுல தான், என் வீடு நிறைய போகுதாக்கும்...
  13. S

    அறம் பொருள் இன்பம் -13

    அத்தியாயம் 13 மாலை மயங்கிய பொழுது. தேநீர் டம்ளரைக் கணவனிடம் தந்தார் சித்ரா. வாங்கி ஒரு மிடறு அருந்திய சேது‍, "உனக்குமா?" "இல்லங்க, நான் அப்புறம் குடிச்சிக்கிறேன்." "ம்ம்.." என்றவரின் சிந்தனை எங்கோ ஊர்வலம் செல்ல, துணைவரின் முகத்தையே பார்த்திருந்தார் இல்லத்தின் தலைவி. "என்னங்க." "சொல்லுமா."...
  14. S

    08/06/2025 பதிவுகள்

    போட்டி கதைகள் பாந்தினி::உசுரே நீ தானே https://kadhaithari.com/forum/threads/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-5.742/...
  15. S

    அறம் பொருள் இன்பம் -12

    அத்தியாயம் 12 இறுக்கிப் பிடித்த சட்டையை அணிந்து மூச்சுவிடக் கூட சிரமப் பட்டபடி நின்றிருந்தாள் மது. எதிரே அவளைப் வ வந்த மாப்பிள்ளை. கிருபா தங்கி இருக்கும் மாடி அறையில் இருந்தனர் இருவரும். பத்து தினங்களிலேயே தரகரின் மூலமாய் ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து, பெண் பார்க்க அழைத்து வந்து விட்டார்...
Top Bottom