• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Recent content by siteadmin

  1. S

    30/12/2024 பதிவுகள்

    30/12/2024 பதிவுகள் புவனா சந்திரசேகரனின் வானபிரஸ்தம் https://kadhaithari.com/forum/threads/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-5.366/ நீலா மணியின் என்றென்றும் வேண்டும் ...
  2. S

    Amruta Phala/ அம்ருதா ஃபலா

    A famous recipe from Karnataka. Requirements: Home made thick coconut milk 2 cups Full cream milk 2 cups Sugar 1.5 cup REcipe: Add and mix all 3 together in a heavy bottomed vessel. High flame for first 5 minutes. Simmer the stove between full sim and medium fire. Keep stirring and checking...
  3. S

    பைனாப்பிள் ரசம்:

    பைனாப்பிள் ரசம்: பூப்போன்ற தோற்றத்தைக் கொண்ட அன்னாசிப்பழம் அனைத்து காலங்களிலும் கிடைத்தாலும், இது ஒரு கோடைக்கால பழமாகும்... அன்னாசி பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.இதில் ப்ரோமெலைன், ப்ரோடீன், நார்ச்சத்து, வைட்டமின் எ, வைட்டமின் சி, பீட்டா- கரோட்டின், தையாமின், வைட்டமின் பி-5...
  4. S

    ஏபிசி ஜூஸ்

    ஏபிசி ஜூஸ் : தேவையான பொருள்கள் : ஆப்பிள் : 1 கேரட் : 1 பீட்ரூட் : 1/2 தண்ணீர் : தேவையான அளவு விருப்பப்பட்டால் : இஞ்சி : ஒரு சிறு துண்டு எலுமிச்சம் பழ சாறு : 1 தேக்கரண்டி தேன் : 1 தேக்கரண்டி பிளாக் உப்பு : ஒரு சிட்டிகை செய்முறை : முதலில் கேரட் மற்றும் பீட்ரூட்டை தோல் நீக்கி துருவி...
  5. S

    25/12/2024 பதிவுகள்

    25/12/2024 பதிவுகள் தொடர் கதைகள்: நீலாவின் என்றென்றும் வேண்டும் : https://kadhaithari.com/forum/threads/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-17.336/...
  6. S

    திருமணமா? உடல்நலமா?

    திருமணமா? உடல்நலமா? இந்தியாவின் பெருமைக்குரிய கலாச்சார அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படுவனவற்றுள் திருமணங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. இந்தியத் திருமணங்களை உலகம் முழுவதும் சிலாகித்துப் பேசுகிறார்கள். இருந்தாலும் இந்தியர்களைப் பொறுத்தவரை திருமணம் என்பது பலருக்கு மகிழ்ச்சியைத் தரும் அதே சமயம்...
  7. S

    வதந்'தீ'!!

    வதந்'தீ'!! எங்கள் மருத்துவமனை வளாகத்தில் சமூக சேவகர் ஒருவர் அடிக்கடி தென்படுவார். ஆதரவற்றோருக்கு உதவுவது, குருதிக்கொடைக்கு உதவுவது என்று ஏதாவது செய்து கொண்டிருப்பார். அருகில் தான் அவர் வீடு. அவர் பார்ப்பது இரவு நேரப் பணி என்பதால் பகலில் மருத்துவமனையிலேயே அடிக்கடி சுற்றி வருவார். எந்த நேரம்...
  8. S

    கனவு நல்லது வேண்டும்

    கனவு நல்லது வேண்டும் அன்றொரு நாள் காலையில் நான் எழுந்து கொள்ள தாமதமாகியது. எழுந்தவுடன் உடலெல்லாம் மிகவும் அசதியாக இருந்தது. நன்றாகத் தூங்கிய உணர்வே இல்லை. யோசித்துப் பார்த்தால் எனக்கு வந்த கனவு நினைவுக்கு வந்தது. ஒரு பெரிய பேருந்தை வாடகைக்கு எடுத்து நண்பர்கள், உறவினர்கள் சேர்ந்து சுற்றுலா...
  9. S

    செல்ல நாய்க்குட்டி!

    செல்ல நாய்க்குட்டி! கண் பரிசோதனைக்காக என்னிடம் சில முறை வந்திருந்த முதிய பெண்மணி அவர். எப்போதும் புன்னகை முகமாக இருப்பார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. பார்க்கும்போதெல்லாம் என் குழந்தைகள், குடும்பம், நாய்க்குட்டி எல்லாவற்றையும் பற்றிப் பிரியமாக நலம் விசாரிப்பார். மருத்துவர் என்ற முறையில் நான்...
  10. S

    பொங்கல் பொங்கட்டும்! வீரம் நிலைக்கட்டும்!!

    பொங்கல் பொங்கட்டும்! வீரம் நிலைக்கட்டும்!! பொங்கல் பண்டிகை நெருங்கி விட்டது. கூடவே ஜல்லிக்கட்டும். 500 மாடுபிடி வீரர்கள் மட்டுமே அனுமதி, அனைவரும் கோவிட் பரிசோதனை செய்திருக்க வேண்டும், வழக்கத்தை விட 50% குறைவான பார்வையாளர்கள் தான் இருக்க வேண்டும், அனைவரும் முகக்கவசம், சானிடைசர் பயன்படுத்தி சமூக...
  11. S

    10/12/2024 பதிவுகள்

    10/12/2024 பதிவுகள் திருமதி லாவண்யா: கார்காலப் பனித்துளி: https://kadhaithari.com/forum/forums/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF.49/ வேதா விஷால் சிற்றாடை இடையுடுத்தி ...
  12. S

    ஏகாதசி

    ஏகாதசி: மருத்துவரீதியில் 15 நாட்களுக்கு ஒருமுறை உணவருந்தாமல் இருந்தால் நம்முடைய வயிறு, குடல் போன்ற பாகங்களுக்கு சற்று ஓய்வு கிட்டும். மேலும் அவை அதற்குப்பின்பு சுறுசுறுப்புடன் உண்மையை அறிந்துதான் நம் முன்னோர்கள் ஏகாதசி விரதத்தின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள். உடலும் உள்ளமும்...
  13. S

    'முடி' மேல் ஆசை

    'முடி' மேல் ஆசை எங்கள் ஊரில் மதிப்பு மிக்க குடும்பங்களுள் ஒன்று அது. பல பேர் வாழ்க்கையில் விளக்கு ஏற்றி வைத்தவர் அந்த மூத்த தலைவரான தாத்தா. ஊர் போற்ற வாழ்ந்த தாத்தா 85 வயதுக்கு மேல் உடல்நலம் குன்றி மறைந்து போனார். அப்போது நான் வெளியூரில் இருந்ததால் ஊருக்குப் போன பின் பாட்டியைப் பார்த்து வரலாம்...
  14. S

    தொட்டுத் தொடரும் -18

    தொட்டுத் தொடரும் -18 மன்னு பெரும்புகழ் மாதவன் மாமணி வண்ணன் மணிமுடி மைந்தன் தன்னை, உகந்தது காரண மாகஎன் சங்கிழக் கும்வழக் குண்டே, புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே, பன்னியெப் போது மிருந்து விரைந்தென் பவளவா யன்வரக் கூவாய் (*மகனின் பிரிவை எண்ணி வாடுதல்) டல்லஸ்...
  15. S

    05/12/2024 பதிவுகள்

    05/12/2024: தொட்டுத் தொடரும்: https://kadhaithari.com/forum/threads/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-17.277/ என்றென்றும் வேண்டும்...
Top Bottom