வணக்கம் மக்களே,
கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍
வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏
எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
kadhaithari@gmail.com
கதையும் நேசமும் நெய்வோம்🩷
வேதா விஷால் and
அனன்யா
You are using an out of date browser. It may not display this or other websites correctly. You should upgrade or use an alternative browser.
போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐 👏🏻👏🏻👏🏻🤩👍🏻❤️அனைத்து கதையும் அருமை 😘
படித்து விமர்சனம் செய்த எனக்கும் பரிசு....
#குமுதா happy அண்ணாச்சி" moment....
நன்றிகள் பல 👍🏻👍🏻👍🏻👍🏻🤩❤️......
பார்வைகள் மாறட்டும்...
மாறாத பார்வை
மனதை என்றும்
மாற்றாத பார்வை தான்...
மிரட்ட வைக்கும் உருவம்
மிரட்டும் குரல்
மிரள தான் வைத்தது...
மருத்துவ சிகிச்சை முறையை படித்ததில்
மனதின் ரணம்
மாறியது பார்வை...
இப்போது
இயல்பாக
இவர்களும் நம்மை போல....
உணர்வுகளும் உணர்ச்சிகளும் கொண்ட உயிர்...
கதைத்தறி போட்டிக் கதைகள்
#திருமதி_அப்சரஸ்பீனா_லோகநாதன்
#கவிக்குயில்_கவி_வரிகள்
வித விதமான சேலை தலைப்பில்
வித விதமான கதை களத்தில்
வித்யாசமான கதைகளில்
விரும்பி படிக்கும் விதத்தில்.....
நவ கிரகங்கள் போல
நவ ரத்தினம் போல
நவ தானியங்கள் போல
நவ புடவைகள் அணிந்த
நவ தேவதைகள்( கன்னிகள்).....
நவ...
போட்டி முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்..... 🤩🤩🤩💐💐💐👏🏻👏🏻👏🏻👏🏻...
போட்டியில் கலந்து கொண்ட
கதை முடித்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள்👏🏻👏🏻👏🏻👏🏻💐🤩🎁 🎁 🎁
போட்டியில் கலந்து கொண்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள் 👏🏻👏🏻💐💐🤩🤩❤️
போட்டியில் கதை முடித்த எழுத்தாளர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்👏🏻👏🏻👏🏻👏🏻💐🤩❤️😘👍🏻💐
போட்டிக்கதை முடிக்காதவர்கள்
தயவு செய்து பாதியில் நிற்கும் கதைகளை முடித்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
🤩🤩🤩💐.....
#மாறினேன்_பாவையாலே
#ஆரணி
#கதைத்தறி_போட்டிக்_கதை
#திருமதிஅப்சரஸ்பீனா_லோகநாதன்
#கவிக்குயிலின்_கவி _ விமர்சனம்
தந்தையின் தவறில்
தாயின் மரணம்
தங்கையின் நிலை
தன்னை விட்டு சென்ற
தன் மனைவி என
தாங்காத பாரமாய்
தனக்குள்ளே இறுகி
துடித்து மருகி
தனித்து நிற்கும்
திடமான
தைரியமான காவலன் மாறன்...
கடல்_தேடும்_மீன்கள்
#இளம்பிள்ளை
#கதைத்தறி போட்டிக் கதை
#திருமதிஅப்சரஸ்பீனா_லோகநாதன்
#கவிக்குயிலின்_கவி _ விமர்சனம்
கரையின் அழகில்
கடலை தாண்ட துடிக்க
கண்டிக்கும் தாயை கருத்தில் கொள்ளாமல்
கரைக்கு வர....
கரையில் பிழைக்க முடியாது என்ற
காரணத்தை
கஷ்டங்கள் பல கண்டு
காயங்கள் பல பெற்று...
#துள்ளி_குதிக்குது_நெஞ்சம்
#கசவு
#கதைத்தறி போட்டிக் கதை
#திருமதிஅப்சரஸ்பீனா_லோகநாதன்
#கவிக்குயிலின்_கவி _ விமர்சனம்
பல வருடங்கள் கழித்து பள்ளி இணைவு நாள்
படித்தவர்கள் ஒன்று சேர
புதியதாய் ஒரு குழு
பகிரப்பட....
பழைய நினைவுகள் புதைந்து போனதெல்லாம்
பதட்டமாய்
பரிதவிப்பாய்
பிரகாசமாய்...