போட்டி கதைகள்
பைத்தனி:: அரங்கமேறும்
kadhaithari.com
kadhaithari.com
அனன்யாவின் பகலிரவு பல கனவு::
kadhaithari.com
பைத்தனி:: அரங்கமேறும்

Arangam 11
அரங்கம் 11 "ஆழி சூழ் உலகில் அனைத்துமாய் நீ என்று உன்னிடம் அடைக்கலம் அடைந்த என்னை கைவிடலாமோ.. அன்னையாய் தந்தையாய் என்னை காத்து நிற்பாய் என்று நம்பினேன் ..என்னை மறந்திடலாமோ .."------ என்று தனது இரு கரங்களையும் கூப்பிக்கொண்டு தனது முன்னே வைக்கப்பட்டிருந்த வெங்கடாஜலபதி படத்தை பார்த்து கண்ணீர்...


Arangam 12
அரங்கம் 12 பெற்றவளை பார்க்க போகவில்லை என்றாலும் அப்பா கட்டிய சியாட்டல் வீட்டை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சென்று பார்த்துவிட்டு வந்தான்.இப்போது அங்கே ஒரு தமிழ் குடும்பம் குடியிருந்தது. அங்கே அந்த வீட்டின் தலைவர் பிரபலமான நிறுவனத்தில் வேலை . தலைவி நாட்டிய வகுப்புகள் நடத்துகிறார். இரண்டு...

அனன்யாவின் பகலிரவு பல கனவு::

பகலிரவு பல கனவு -16
பகலிரவு பல கனவு - 16 “ஏன் சம்யூ? அப்பா பார்த்தாலும் பரவாயில்லைன்னு தானே நினைக்கிற, அப்புறம் எதுக்கு கொள்ளைக் கூட்டத்தில் இருக்கிற மாதிரி மூஞ்சிய மூடி வச்சிருக்க? காத்து எவ்வளவு ஜில்லுன்னு வீசுது பாரு. அதை என்ஜாய் பண்றத விட்டு இப்படி முகத்தை மூடியிருக்க, நீ கொடுத்து வச்சது அவ்வளவு தான்.”...

Author: SudhaSri
Article Title: 13/06/2025 பதிவுகள்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: 13/06/2025 பதிவுகள்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.