சிக்கன் -1/2 கி
பெரிய வெங்காயம் 3
தக்காளி 3
பூண்டு இஞ்சி விழுது 2 மே.கரண்டி
கறிவேப்பிலை 2 கொத்து
தேங்காய்ப்பால் 1 கப்
எண்ணெய் 4 மேஜைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
மசாலா அரைக்க:
காய்ந்த மிளகாய் 10
மல்லி 3 மேஜைக்கரண்டி
மிளகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
கசகசா 3/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை 2 கொத்து
சி.வெங்காயம்200கிராம்
பட்டை 1 சிறிய துண்டு
கிராம்பு 2
ஏலக்காய் 1
கடல்பாசி சிறிது
மராத்திமொக்கு 1
சோம்பு 1/2 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களில் சி.வெங்காயம், மிளகாய் தவிர மற்ற பொருட்களை வாசம் வரும் வரை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
அடுத்து அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு மிளகாயை வறுத்து மற்ற மசாலா பொருட்களோடு வைத்துக் கொள்ளவும்.
பிறகு அதே கடாயில் மேலும் சிறிது எண்ணெய் சேர்த்து சி.வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
மிக்ஸியில் முதலில் மசாலா பொருட்களை சேர்த்து நன்கு தூளாக அரைத்த பிறகு அதில் சி.வெங்காயம் சேர்த்து மைய அரைக்கவும்.
பெரிய வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை
சேர்த்து வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.
பின்பு பூண்டு இஞ்சி விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு அதில் அரைத்த மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும். அடுத்து அதில் சிக்கனை சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பாத்திரத்தை மூடி வைத்து வேக விடவும். சிக்கன் நன்றாக வெந்ததும் தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
சூடான சாதத்துடன் பரிமாறவும்.
பெரிய வெங்காயம் 3
தக்காளி 3
பூண்டு இஞ்சி விழுது 2 மே.கரண்டி
கறிவேப்பிலை 2 கொத்து
தேங்காய்ப்பால் 1 கப்
எண்ணெய் 4 மேஜைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
மசாலா அரைக்க:
காய்ந்த மிளகாய் 10
மல்லி 3 மேஜைக்கரண்டி
மிளகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
கசகசா 3/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை 2 கொத்து
சி.வெங்காயம்200கிராம்
பட்டை 1 சிறிய துண்டு
கிராம்பு 2
ஏலக்காய் 1
கடல்பாசி சிறிது
மராத்திமொக்கு 1
சோம்பு 1/2 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களில் சி.வெங்காயம், மிளகாய் தவிர மற்ற பொருட்களை வாசம் வரும் வரை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
அடுத்து அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு மிளகாயை வறுத்து மற்ற மசாலா பொருட்களோடு வைத்துக் கொள்ளவும்.
பிறகு அதே கடாயில் மேலும் சிறிது எண்ணெய் சேர்த்து சி.வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
மிக்ஸியில் முதலில் மசாலா பொருட்களை சேர்த்து நன்கு தூளாக அரைத்த பிறகு அதில் சி.வெங்காயம் சேர்த்து மைய அரைக்கவும்.
பெரிய வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை
சேர்த்து வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.
பின்பு பூண்டு இஞ்சி விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு அதில் அரைத்த மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும். அடுத்து அதில் சிக்கனை சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பாத்திரத்தை மூடி வைத்து வேக விடவும். சிக்கன் நன்றாக வெந்ததும் தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
சூடான சாதத்துடன் பரிமாறவும்.
Last edited:
Author: Reva
Article Title: வறுத்து அரைத்த சிக்கன் குழம்பு
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: வறுத்து அரைத்த சிக்கன் குழம்பு
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.