இத்தனை நாட்களாக (அத்தியாயங்களாக) immature & vain & simpleton ஆக இருந்தாலும், தடாலடியாக நடந்த திருமணம் தான் என்றாலும், தான் செய்த தவறின் தாக்கத்தை உணர்ந்து வருத்தப்படும் தண்ணீர்மலை ஒரு பக்கம்;
உடல் வேதனை & அதனால் எழுந்த மனவேதனை மற்றும் குடும்ப நிலைமை இவற்றினால் stoic ஆக இருந்தவர், இப்போது சிறுபிள்ளைத்தனமாகவும் மனமுதிர்ச்சியில்லாமல் நடந்துகொள்வதும் என வள்ளியம்மை இன்னொரு பக்கம்
இருவேறு மாறுபட்ட குணாதிசயங்களுடன் ஒரு அத்தியாயம்!!!