• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

கவிக்குயிலின் கவி விமர்சனம்

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
185
#உனதன்பின்_கதகதப்பில்...

#டாகாய்

#கதைத்தறி_போட்டிக்_கதையின்_கதை_விமர்சனம்...

#கவிக்குயிலின்_கவி_விமர்சனம்

#திருமதி_அப்சரஸ்பீனா_லோகநாதன்

தாய் மாமனின்
தில்லாலங்கடீயில்
தங்கை மகன்
திருமணம் தடைபெற....

பார்வையில் நிமிர்வும்
பதவியில் ஆளுமையும்
பார்க்க திமிரான
பாவையின் எதிர்பார்ப்பில்
பலவருடம் திருமண தடை....

தரகரின் முனைப்பில்
திருமண பொருத்தம்
தெரியாமல் நடந்த நிகழ்வு
திருமண பந்தத்தை
தீர்மானம் செய்கிறது....

பெரிய பதவியில் இருந்து
பணிவும்
படிப்பறிவு இல்லாத போதும் நடந்து கொள்ளும் விதம்
பெண் ஆண் என்ற
பேதமின்றிய
புரிதல் அழகு..

இருபார்வைகள் பரிமாறி
இதயங்கள்
இரண்டும் புரிந்து
இணைந்த திருமணத்தில்
இனி என்ன பிரச்சனை?

பிரிந்த இரு மனங்களை
படம் பிடித்து காட்டுவது போல இப்பாடல் பொருத்தம்....

"நான் உனை
நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க
மாட்டேன் சேர்ந்ததே
நம் ஜீவனே

சுந்தரி
கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள்
நல்ல தேதி.....

வாய் மொழிந்த
வார்த்தை யாவும்
காற்றில் போனால் நியாயமா_ பாய்
விரித்து பாவை பார்த்த
காதல் இன்பம் மாயமா...."

மகன்களை பெற்ற
மகராசிகளே...
மருமகளை புரிந்து கொள்ள பாருங்கள்....
மற்றவர் பேச்சை கேட்டு
மகனின் வாழ்வை அழித்த
மகாபாவத்தை செய்யாதீர்கள்
மருமகளின் சந்தோஷம்
மகனின் நிம்மதி
மனதில் பதியுங்கள்.....

உரிமையாக
உன் பாதியாக வரும்
உன் வீட்டில்
உள்ள ஆட்களையும்
உணர்வுகளையும்
உரிமைகளையும்
உடையவன் தான் புரிந்து
உணர வேண்டும்
உமையவளுக்கு
உணர்த்த வேண்டும்.....

உரிமையற்ற வாழ்வில்
உரிமையாக வந்தவளே
உடலும் உயிரும்
உனதன்பின் கதகதப்பில்
உயர்ந்த பந்தத்தில்
உயிர்பூ பூக்கிறேன்
உன்னுடன் அனுதினமும்....

சுந்தரியின் பெற்றோர்
சூப்பர் 👏🏻👏🏻👏🏻👏🏻

நல்லதை சொல்லும்
நண்பன்
நடுநிலையாக அறிவுரை
நல்ல ஆசான்....

நட்பும் சரி
பகையும் சரி
சரிவிகிதம் தந்து
நல்லவிதமாக கையாண்ட விதம் அருமை.... 👏🏻👏🏻💐💐

எதிர்மறையில் நேர்மறையாய்
எதிர் கொண்டு
எதிரிக்கும் மன்னிப்பை யாசித்து
எல்லா சங்கடங்களையும் தீர்த்து....
என் குடும்
பம் என இன்பமாய் வாழும்
எதார்த்த குடும்ப கதை....

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா 👏🏻💐🤩❤️👍🏻....
 

Author: Mrs Beenaloganathan
Article Title: கவிக்குயிலின் கவி விமர்சனம்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Dhakai

Member
Joined
Mar 23, 2025
Messages
69
#உனதன்பின்_கதகதப்பில்...

#டாகாய்

#கதைத்தறி_போட்டிக்_கதையின்_கதை_விமர்சனம்...

#கவிக்குயிலின்_கவி_விமர்சனம்

#திருமதி_அப்சரஸ்பீனா_லோகநாதன்

தாய் மாமனின்
தில்லாலங்கடீயில்
தங்கை மகன்
திருமணம் தடைபெற....

பார்வையில் நிமிர்வும்
பதவியில் ஆளுமையும்
பார்க்க திமிரான
பாவையின் எதிர்பார்ப்பில்
பலவருடம் திருமண தடை....

தரகரின் முனைப்பில்
திருமண பொருத்தம்
தெரியாமல் நடந்த நிகழ்வு
திருமண பந்தத்தை
தீர்மானம் செய்கிறது....

பெரிய பதவியில் இருந்து
பணிவும்
படிப்பறிவு இல்லாத போதும் நடந்து கொள்ளும் விதம்
பெண் ஆண் என்ற
பேதமின்றிய
புரிதல் அழகு..

இருபார்வைகள் பரிமாறி
இதயங்கள்
இரண்டும் புரிந்து
இணைந்த திருமணத்தில்
இனி என்ன பிரச்சனை?

பிரிந்த இரு மனங்களை
படம் பிடித்து காட்டுவது போல இப்பாடல் பொருத்தம்....

"நான் உனை
நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க
மாட்டேன் சேர்ந்ததே
நம் ஜீவனே

சுந்தரி
கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள்
நல்ல தேதி.....

வாய் மொழிந்த
வார்த்தை யாவும்
காற்றில் போனால் நியாயமா_ பாய்
விரித்து பாவை பார்த்த
காதல் இன்பம் மாயமா...."

மகன்களை பெற்ற
மகராசிகளே...
மருமகளை புரிந்து கொள்ள பாருங்கள்....
மற்றவர் பேச்சை கேட்டு
மகனின் வாழ்வை அழித்த
மகாபாவத்தை செய்யாதீர்கள்
மருமகளின் சந்தோஷம்
மகனின் நிம்மதி
மனதில் பதியுங்கள்.....

உரிமையாக
உன் பாதியாக வரும்
உன் வீட்டில்
உள்ள ஆட்களையும்
உணர்வுகளையும்
உரிமைகளையும்
உடையவன் தான் புரிந்து
உணர வேண்டும்
உமையவளுக்கு
உணர்த்த வேண்டும்.....

உரிமையற்ற வாழ்வில்
உரிமையாக வந்தவளே
உடலும் உயிரும்
உனதன்பின் கதகதப்பில்
உயர்ந்த பந்தத்தில்
உயிர்பூ பூக்கிறேன்
உன்னுடன் அனுதினமும்....

சுந்தரியின் பெற்றோர்
சூப்பர் 👏🏻👏🏻👏🏻👏🏻

நல்லதை சொல்லும்
நண்பன்
நடுநிலையாக அறிவுரை
நல்ல ஆசான்....

நட்பும் சரி
பகையும் சரி
சரிவிகிதம் தந்து
நல்லவிதமாக கையாண்ட விதம் அருமை.... 👏🏻👏🏻💐💐

எதிர்மறையில் நேர்மறையாய்
எதிர் கொண்டு
எதிரிக்கும் மன்னிப்பை யாசித்து
எல்லா சங்கடங்களையும் தீர்த்து....
என் குடும்
பம் என இன்பமாய் வாழும்
எதார்த்த குடும்ப கதை....

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா 👏🏻💐🤩❤️👍🏻....
Thank you so much for your Poetic review ❤️❤️❤️
 
Top Bottom