அத்தியாயம் – 12
“நந்தா.. நந்தா..” எனச் சிங்கம் போல் கர்ஜித்தவாறே வீட்டினுள் நுழைந்தான் நிரஞ்சன்.
சத்தம் கேட்டு, முன்னறைக்கு வந்த நந்தகுமார், முகமெல்லாம் சிவந்து, வியர்வை முத்துக்கள் நெற்றியில் கோர்க்க, கோபத்தில் கனன்றவாறு நின்று கொண்டிருந்த நிரஞ்சனை அவன் அப்போது தன் வீட்டில் சற்றும்...