• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. P

    ஆடியிலே முத்தெடுத்து - 23

    அத்தியாயம் – 23 அடுத்து வந்த ஒரு மாதமும் மதுமிதாவிற்கு எந்தப் பிரச்சனையுமில்லாமல் சென்றது. அர்ஜூன் விடுப்பிலிருந்து திரும்பி வந்துவிட்டான். பவித்ரா மீண்டும் வேலைக்கு வந்துவிட்டாள். அவர்களுக்கு முடிக்க வேண்டிய வேலைகள் அனைத்தும் வரிசை கட்டிக் காத்திருக்க அதில் அனைவரும் மூழ்கிவிட்டனர். வேறெந்த...
  2. P

    ஆடியிலே முத்தெடுத்து - 22

    அத்தியாயம் – 22 மதுமிதாவை அவள் வீட்டில் இறக்கிவிட்ட நிரஞ்சன் தன் வீட்டுக்கு ஒருவித மன உளைச்சலுடன் சென்றான். மதுமிதாவிற்கு நடந்த நிகழ்வுகளே அவன் மனதில் ஓயாமல் ஓடிக் கொண்டிருந்தது. எதற்காக ஒருவன் தேவையில்லாமல் மதுமிதாவின் மேல் இப்படி வஞ்சம் வைத்துப் புகாரளிப்பான்? ஏதோ ஒன்று சரியில்லை என்று...
  3. P

    ஆடியிலே முத்தெடுத்து - 21

    அத்தியாயம் – 21 தன் யோசனையில் உழன்று கொண்டிருந்த மதுமிதாவை அவளது கைபேசி கலைத்தது. நிரஞ்சன் அழைத்திருந்தான். அவன் அழைத்த பின்னரே அவளுக்குச் சுயஉணர்வு வந்தது. நேரத்தைப் பார்க்க, அவனைச் சந்திக்கக் குறித்திருந்த நேரத்தை விடவும் அரைமணி நேரம் தாண்டியிருந்தது. என்னவென்று இவனிடம் விளக்குவது என...
  4. P

    ஆடியிலே முத்தெடுத்து - 20

    அத்தியாயம் – 20 அந்தக் காணொளியில் நிரஞ்சனைப் பற்றி அவளுக்கு ஏற்கனவே தெரிந்த ஐஸ்கிரீம் கதையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான் அந்த ‘யூ டூபர்’. அதாவது தன் காதலிக்குப் பிடிக்குமென்று ஹைதராபாத்திலிருந்து ஐஸ்கிரீமை வாங்கி ஐஸ் பெட்டியில் வைத்து, அதையும் விமானத்தில் ஏற்றி, ஏர்ஹோஸ்டஸிடம் கெஞ்சி...
  5. P

    ஆடியிலே முத்தெடுத்து - 19

    அத்தியாயம் – 19 மதுமிதா சென்னைக்குச் சென்று ஒரு நாள் தான் ஆகியிருந்தது. ஆனால் என்னவோ பல யுகங்களாக அவளைக் காணாமல் தவித்ததைப் போல் தவித்திருந்தான் நிரஞ்சன். சொல்லாமல் ஏன் கிளம்பினாள் என அவளை அழைத்துத் திட்டலாமா என்று ஒரு கணம் அவசரப்பட்டு யோசித்தான். ‘டேய்.. அவசரக்குடுக்கை. இத்தனை வருடம் நீ...
  6. P

    ஆடியிலே முத்தெடுத்து - 18

    அத்தியாயம் – 18 வரம்பு மீறிய செயலே! ஆனால் மனதில் காதலின் கொள்ளளவு பற்றாமல் போக, நிரம்பி ததும்பி வழியும் உணர்வுகளைப் பாதுகாக்கிறேன் பேர்வழி எனச் சிந்திக்கும் திறனை மொத்தமாய் இழந்திருந்தான். அவன் மனமும் மூளையும் அவன் கட்டுப்பாட்டிலேயே இல்லை. அவனுடைய ஒரே இலக்கு மதுமிதாவாக மட்டுமே இருந்தாள்...
  7. P

    ஆடியிலே முத்தெடுத்து - 17

    அத்தியாயம் – 17 அந்த வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் நந்தகுமாருடன் நேரம் செலவழித்த நிரஞ்சன் மீண்டும் வேலைக்குத் திரும்பினான். நந்தகுமார் தன் பெற்றோருடன் பேசிவிட்டு மீண்டும் வருகிறேன் எனச் சொல்லி விடைபெற்றுக் கொண்டு பெங்களூருக்குக் கிளம்பிச் சென்றான். அன்று காலையில் மிகவும் உற்சாகமாக நிரஞ்சன்...
  8. P

    ஆடியிலே முத்தெடுத்து - 16

    அத்தியாயம் – 16 மேலும் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்த பவித்ராவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவளிடம் நல்ல முன்னேற்றம் தெரிகிறது என அவளை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அவள் மருத்துவமனையில் இருந்த அந்த இரண்டு நாட்களும் மதுமிதா பவித்ராவுடனேயே இரவில் அருகிலிருந்து பார்த்துக் கொண்டாள். எனினும்...
  9. P

    ஆடியிலே முத்தெடுத்து - 15

    அத்தியாயம் – 15 ஏன் அப்படி மதுமிதா சென்ற திசையையே பார்த்துக் கொண்டு நிற்கிறோம் என நிரஞ்சனுக்குத் தெரியவில்லை. ஆனால் அவனுக்கு அப்படி நிற்கப் பிடித்திருந்தது. ஒருவேளை கும்மிருட்டில் தத்தளிப்பவனுக்கு மின்னல் கீற்றாய் உதித்து வழி காட்டினாளோ? அவள் செல்லும் திசையில் அவன் வாழ்க்கைக்கான பாதை தெரிகிறதோ...
  10. P

    ஆடியிலே முத்தெடுத்து - 14

    அத்தியாயம் – 14 “எங்களுக்குள்ள நடந்த இந்தப் பிரச்சனையால் பவி இப்போ வரைக்கும் என்னோட பேசறதில்லை. அப்பாவோட மறைவுக்கு நான் காரணமென அம்மாக்கும் என் மேல ரொம்பக் கோபம்” என நிரஞ்சன் வேதனை நிறைந்த குரலில் தன் கடந்த காலத்தைப் பற்றிச் சொல்லி முடிக்க, மதுமிதாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. யாருக்காக...
  11. P

    ஆடியிலே முத்தெடுத்து - 13

    அத்தியாயம் – 13 “ஐயோ நந்தா” என அவன் அன்னை அவனை நோக்கிக் குனிய, நிரஞ்சனும் ஓடிச் சென்று நண்பனைத் தூக்கினான். கண்கள் சொருகக் கீழே விழுந்திருந்த நந்தகுமாரைப் பார்த்ததும் அவனுக்குத் திக்கென்று இருந்தது. அவன் மனம் பதைபதைத்துப் போனது. பேசிக் கொண்டிருக்கையில் கையை ஏன் நீட்டினான் அந்தப்...
  12. P

    ஆடியிலே முத்தெடுத்து - 12

    அத்தியாயம் – 12 “நந்தா.. நந்தா..” எனச் சிங்கம் போல் கர்ஜித்தவாறே வீட்டினுள் நுழைந்தான் நிரஞ்சன். சத்தம் கேட்டு, முன்னறைக்கு வந்த நந்தகுமார், முகமெல்லாம் சிவந்து, வியர்வை முத்துக்கள் நெற்றியில் கோர்க்க, கோபத்தில் கனன்றவாறு நின்று கொண்டிருந்த நிரஞ்சனை அவன் அப்போது தன் வீட்டில் சற்றும்...
  13. P

    ஆடியிலே முத்தெடுத்து - 11

    அத்தியாயம் – 11 அன்று மாலையில் அஞ்சனாவின் தந்தையைச் சந்தித்த பின்னர், நிரஞ்சன் மிகவுமே உற்சாகமாக வீடு திரும்பினான். அவர் அடுத்தமுறை அமெரிக்கா செல்வதற்கு முன்னர்த் தன் மகளின் திருமணத்தை நடத்த வேண்டும் என நினைத்திருப்பதாகச் சொல்ல, நிரஞ்சனும் தன் பெற்றோரைக் கூடிய விரைவில் அழைத்துக் கொண்டு...
  14. P

    ஆடியிலே முத்தெடுத்து - 10

    அத்தியாயம் – 10 “அண்ணா, இன்னைக்கு என் ஃப்ரெண்ட்டோட அக்காக்குக் கல்யாணம். பூ வாங்கினேன். ஆனா மறந்து போய் வெளிலேயே வச்சுட்டேன். இப்போ வாடிடுச்சு பாருங்க. பிளீஸ்ண்ணா பக்கத்துல இருக்குற கடைக்குப் போய் பூ வாங்கிட்டு வருவீங்களா?” எனப் பவித்ரா தன் அண்ணன் நிரஞ்சனிடம் கேட்டாள். உடற்பயிற்சியை...
  15. P

    ஆடியிலே முத்தெடுத்து - 9

    அத்தியாயம் – 9 படக்கென்று நிரஞ்சன் அறைவாயிலை நோக்கிப் பார்வையைத் திருப்பினான். ஒரே நாளில் மதுமிதாவின் முகம் பொலிவிழந்து காணப்பட்டதைக் கண்டு மனம் வருந்தினான். தன்னால் அல்லவா அவள் இப்படி ஆகிவிட்டாள் என அவன் உள்மனம் குற்றம் சாட்டியது. “எங்க கிளம்பிட்ட? உள்ள வா?” எனப் பவித்ரா சொல்ல, அதற்குமேல்...
  16. P

    ஆடியிலே முத்தெடுத்து - 8

    அத்தியாயம் – 8 திருமண மண்டபத்திலிருந்து கிளம்பிய மதுமிதா நேராகத் தோழி மதுரவாணியின் வீட்டிற்குச் சென்றாள். ஏற்கனவே அவளைச் சந்திப்பதாகத் திட்டமிட்டிருந்ததால் மதுரவாணிக்கு எவ்விதச் சந்தேகமும் எழவில்லை. திடீரென்று அழைத்து வீட்டுக்கே வருவதாகச் சொல்லும் போது கூட அவள் எதுவும் நினைக்கவில்லை. ஆனால்...
  17. P

    ஆடியிலே முத்தெடுத்து - 7

    அத்தியாயம் – 7 யாரோ ஒருவன் அவளைத் தெரிந்தவன் போல் பார்த்துக் கொண்டிருக்க, ‘யாரிவன்?’ என்ற கேள்வி பிறந்தாலும் அவனைப் பார்த்துச் சின்னச் சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு அவனைத் தாண்டி நடக்க ஆரம்பித்தாள் மதுமிதா. “மது, ஒரு நிமிஷம்... உங்ககிட்ட நான் பேசணும்” என்றான். ‘இவனுக்கு என்னைத் தெரியுமா...
  18. P

    ஆடியிலே முத்தெடுத்து - 6

    அத்தியாயம் – 6 மாலையில் ரயிலேறியவர்கள் சற்றுநேரம் ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டமுமாகக் கும்மாளமிட்டுக் கொண்டிருந்தனர். பிறகு சிறிது நேரம் ஏற்கனவே சென்னைக்குச் சென்றிருந்த அர்ஜூனுக்கு ‘வீடியோ காலில்’ அழைத்து அவனைக் கலாய்த்து ஒரு வழி செய்தனர். இரவு அனைவரும் அவரவர் வீட்டில் தயாரித்துக் கொண்டு...
  19. P

    ஆடியிலே முத்தெடுத்து - 5

    அத்தியாயம் - 5 திடீரென்று உயர்ந்து ஒலித்த மதுமிதாவின் குரலைக் கேட்டு அனிச்சையாக அவள் பக்கம் நகரத் தொடங்கிய நிரஞ்சனின் கால்கள் அவள் மயங்கிச் சரிவதைக் கண்டதும், சற்றும் தாமதிக்காமல் தடதடவென்று ஓடிச் சென்றன. அவன் ஓடுவதைப் பார்த்து அருகிலிருந்த மற்றவர்களும் துரிதமாகச் செயல்பட்டு அவளை நோக்கிச்...
  20. P

    ஆடியிலே முத்தெடுத்து - 4

    அத்தியாயம் – 4 அன்று காலையில் எழுகையிலேயே நிரஞ்சனின் மனம் புத்துணர்ச்சியில் குளித்திருந்ததைப் போல் புதுப்பொலிவுடன் இருந்தது. எப்பொழுதையும் விட நேரத்திலேயே கிளம்பி உற்சாகத்துடன் வேலைக்குச் சென்றான். அவன் அலுவலகத்துக்குச் சென்று பார்க்க வேண்டிய பணிகளைக் கவனிக்க, ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர்...
Top Bottom