வணக்கம் மக்களே,
கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍
வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏
எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
kadhaithari@gmail.com
கதையும் நேசமும் நெய்வோம்🩷
வேதா விஷால் and
அனன்யா
You are using an out of date browser. It may not display this or other websites correctly. You should upgrade or use an alternative browser.
கடல் தேடும் மீன்கள்- 9
அன்னைக்கு உடல் நலமில்லை என்று ஒரு வாரம் விடுமுறை எடுத்திருந்த இனியா அலுவலகத்திற்கு சென்றாள் புது திருமாங்கல்யக் கயிற்றுடன் . அலுவலகத்தில் மற்றவர்களுக்கு அது ஒரு பேசும் பொருளாக தான் இருந்தது . பொதுவாகவே மற்றவர்களுடன் கலகலப்பாக பேசும் ரகம் இனியா இல்லை என்பதாலோ என்னவோ...
கடல் தேடும் மீன்கள் -8
இரண்டு வருடங்களுக்குப் பின்.,
திருமணம் நின்றுபோனதில் கரிகாலனுக்கு நன்மைதான். "துஷ்டரைக் கண்டால் தூர விலகு" என்பார்களே ! அது போல அலுவலகத்தில் இருந்த தீய மனிதர்களின் பிடியில் இருந்து வெளியில் வந்து விட்டான்.
இன்னொரு நன்மை ரூபாவும் திருமணம் செய்வதற்கு முன்பே ஓடி...
கடல் தேடும் மீன்கள் -7
திருமணம் ஆன அடுத்த சில வாரங்கள் தாண்டி மாதங்கள் ஆனபோது இதோ வயிற்றில் பிள்ளையுடன் கணவனைக் காண காவல் நிலையத்தில் வந்து நிற்கிறாள் இனியா..
"நீ யாரும்மா?"
"நான் நல்லவனோட மனைவி."
"ஓ ! நீ தானா ? " நக்கலாக அந்த பெண் காவலதிகாரி இவளை ஏற இறங்கப் பார்த்தார். அவள் மீது படிந்த...
கடல் தேடும் மீன்கள் -6
திருவான்மியூர். வால்மீகி முனிவர் வாழ்ந்த இடம். அவர் வணங்கிய சிவ ஸ்தலம். வால்மீகியூர் . மருந்தீஸ்வரர்.
பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் என்று எத்தனையோ பெரிய பெரிய சிவன் கோவில்கள் இருந்தாலும், எங்க ஊர் கபாலி கோஷமும் மருந்தீசர் கோஷமும் தனிதான்.
அது சரி அவரவர் ஊர்...
கடல் தேடும் மீன்கள்-5
அன்று இனியா சொன்னது தான்.
" உனக்கு வேணும்னா அந்த பையனை உன்னோட கடைசி பொண்ணுக்கு பார் " மாறனை விட தீபாவை வேறு யாரால் நல்ல விதத்தில் பார்த்துக் கொள்ள முடியும்? அல்லது அவனை விட வேறு யார் கிடைத்து விடுவார்கள் . ஆனால் தீபாவுக்கு இன்னும் படிப்பு முடியவில்லையே? தான் யோசித்த...
கடல் தேடும் மீன்கள் -4
"நாத்தனார் வீட்டுக்கு அனுப்புவதா? "
அதனாலயே இனியாவுக்கு பல இடங்களில் இருந்தும் உதவிகள் கிடைத்த போதும் இவர்களே முழு செலவுகளையும் எடுத்துக்கொண்டு படிக்க வைத்தார்கள் . அதனால் தானோ என்னவோ தீபக், தீபா போல பெரிய ஆளாக வரவேண்டும் என்ற கனவுகள் எதுவும் இல்லாமல் நல்லவனை...
கடல் தேடும் மீன்கள் -3
மாறன் அருணா பேசிக் கொண்டிருக்க அடுத்த சற்று நேரத்திலேயே தீபக் வந்து விட்டான்.
அவனும் தீபக்கும் வெளியில் கிளம்பியதும், கை கட்டி அழுத்தமாகப் பார்த்தாள் இனியா.
"என்னடி என்ன? "
"என்ன? எவன் எவனையோ கூட்டிட்டு வந்து என் மனச மாத்தலான்னு பாக்கறியா? "
"ஏண்டி ! நல்ல பையன்...
கடல் தேடும் மீன்கள் -2
"ஏம் பா ! என்னை பார்த்தாலே எல்லாரும் என்னவாகப் போறன்னு கேக்கறாங்க. அதே பொறுப்பு நல்லவனுக்கு இல்லையா? +2 ல கூட இதோ அதோன்னு ஏதோ ஜஸ்ட் பாஸ் தான் வாங்கி இருக்கான். மாமாதான் அங்க இங்க ஆள புடிச்சு ஏதோ காலேஜுல சீட் வாங்கி இருக்காரு. அவன் எப்படி நம்ம இனியாவை நல்லா...
கைத்தல நிறைகனி அப்ப மொடு அவல் பொரி
கப்பிய கரிமுகன் அடிபேணி
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவர்
கற்பகம் என வினை கடிதேகும்
என்று ஆரம்பித்து திருப்புகழில் வரும் பாடலைச் சொல்லி நம் கரி முகனை வணங்கி விட்டு அவசரமாக கல்லூரிக்கு கிளம்பினாள் நம் நாயகி. நாமும் அந்த கரி மூக்கினை வாங்கி விட்டு அவளுடனே...