போட்டி கதைகள்::
போச்சம்பள்ளி:: ஆடியிலே முத்தெடுத்து::
kadhaithari.com
kadhaithari.com
kadhaithari.com
பைத்தனி:: அரங்கமேறும்::
kadhaithari.com
திருபுவனம்:: நீருக்குள் பூத்த நெருப்பு
kadhaithari.com
இளம்பிள்ளை::கடல் தேடும் மீன்கள்
kadhaithari.com
டாகாய்:: உனதன்பின் கதகதப்பில்:: நிறைவுப் பகுதி 😍😍
kadhaithari.com
மைசூர்:: இரு வண்ண வானவில்:: முதல் எபிசோட் 😍 😍
kadhaithari.com
பனாரஸ்:: அறம் பொருள் இன்பம்::
kadhaithari.com
போச்சம்பள்ளி:: ஆடியிலே முத்தெடுத்து::

ஆடியிலே முத்தெடுத்து - 6
அத்தியாயம் – 6 மாலையில் ரயிலேறியவர்கள் சற்றுநேரம் ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டமுமாகக் கும்மாளமிட்டுக் கொண்டிருந்தனர். பிறகு சிறிது நேரம் ஏற்கனவே சென்னைக்குச் சென்றிருந்த அர்ஜூனுக்கு ‘வீடியோ காலில்’ அழைத்து அவனைக் கலாய்த்து ஒரு வழி செய்தனர். இரவு அனைவரும் அவரவர் வீட்டில் தயாரித்துக் கொண்டு...


ஆடியிலே முத்தெடுத்து - 7
அத்தியாயம் – 7 யாரோ ஒருவன் அவளைத் தெரிந்தவன் போல் பார்த்துக் கொண்டிருக்க, ‘யாரிவன்?’ என்ற கேள்வி பிறந்தாலும் அவனைப் பார்த்துச் சின்னச் சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு அவனைத் தாண்டி நடக்க ஆரம்பித்தாள் மதுமிதா. “மது, ஒரு நிமிஷம்... உங்ககிட்ட நான் பேசணும்” என்றான். ‘இவனுக்கு என்னைத் தெரியுமா...


ஆடியிலே முத்தெடுத்து - 8
அத்தியாயம் – 8 திருமண மண்டபத்திலிருந்து கிளம்பிய மதுமிதா நேராகத் தோழி மதுரவாணியின் வீட்டிற்குச் சென்றாள். ஏற்கனவே அவளைச் சந்திப்பதாகத் திட்டமிட்டிருந்ததால் மதுரவாணிக்கு எவ்விதச் சந்தேகமும் எழவில்லை. திடீரென்று அழைத்து வீட்டுக்கே வருவதாகச் சொல்லும் போது கூட அவள் எதுவும் நினைக்கவில்லை. ஆனால்...

பைத்தனி:: அரங்கமேறும்::

Arangam 6
அரங்கம் 6 தனது மனக்கிடக்கை சொல்வதற்கு அம்மா மாலதியோ, அம்மா வழி தாத்தா பாட்டியோ என்றுமே அனுமதித்ததில்லை. நிலைமை இப்படி இருக்கும்பொழுது ரங்கனின் மனம் புழுங்கியிருந்தது. சரியாக சொல்லப்போனால் ஆண்குழந்தைகளுக்கே பல சமயங்களில் அப்பாவின் தோள்சாய்தலும் ஆறுதல் வார்த்தைகளும்,நானிருக்கிறேன் ,கவலை படாதே...

திருபுவனம்:: நீருக்குள் பூத்த நெருப்பு

நீருக்குள் பூத்த நெருப்பு -3
நீருக்குள் பூத்த நெருப்பு அத்தியாயம் 3 கண்ணாடி மனதில் சீற்றத்தை ஒளித்து வைத்தால் எரிமலைக் குழம்பாக அது கொதித்துக் கொதித்து ஒருநாள் வெடித்துச் சிதறித்தான் போகிறது! எக்மோர் ஸ்டேஷனை அடைந்து, மதுரை செல்லும் தேஜஸ் விரைவுவண்டியில் ஏறி அமர்ந்தார்கள் இருவரும். தளைகளை அறுத்துக் கொண்டு வெளியே வந்த...

இளம்பிள்ளை::கடல் தேடும் மீன்கள்

கடல் தேடும் மீன்கள் -12
ஒரு நாள் ஒரு பேருந்தில் இறங்கி அடுத்த பேருந்துக்காக காத்திருந்தாள். அங்கே எதிரில் ஏதோ ஒரு கார் ஷோ ரூம் இருந்தது. அங்கே அவள் குடும்பம் தாய் தந்தை தீபக். 'தீபாவுடன் வருவது யாரு? மாறன் தானே? அத்தனை உரிமையாக அவன் கையைக் கட்டிக் கொண்டு நிற்கிறாள். திருமணம் ஆகி விட்டதா? ச! ச ! இருக்காது .நமக்கு...

டாகாய்:: உனதன்பின் கதகதப்பில்:: நிறைவுப் பகுதி 😍😍

உனதன்பின் கதகதப்பில் 16 (நிறைவு அத்தியாயம்)
மறுநாள் மாலை அலுவலகத்திலிருந்து நேரடியாகப் புகுந்த வீட்டிற்குச் செல்ல கிளம்பியிருந்தாள் சுந்தரலட்சுமி. மாலை ஆறு மணியளவில் வீட்டை அடைந்தவள் மகிழுந்தைத் தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு, மாடிப்படியில் ஏறி வீட்டை அடைந்த போது, "என்னாச்சு மீனா உன் போனுக்கு? ஸ்கூலு லீவு விட்டதுனால என் மவனுங்க...

மைசூர்:: இரு வண்ண வானவில்:: முதல் எபிசோட் 😍 😍

இரு வண்ண வானவில் அத்தியாயம் 1
அத்தியாயம் 1 தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு. சரியாக சேலம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் பதினைந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள சீலநாயக்கன்பட்டியில் அமைந்துள்ளது அந்த இரண்டடுக்கு மாடி வீடு. அந்த வீடு முழுவதும் குட்டி குட்டி மின் விளக்குகளால் மிளிர்ந்துக் கொண்டிருந்தது...

பனாரஸ்:: அறம் பொருள் இன்பம்::

அறம் பொருள் இன்பம் - 6
அத்தியாயம் 6 'மதுரை சந்திப்பு' என்ற பெயர் பலகையைப் பார்த்தபடியே, கைப்பேசியை அணைத்துப் பைக்குள் போட்டான் கிருபாகரன். சேது, மனநல மருத்துவரைச் சந்தித்துப் பேசியதன் விளைவே இப்பயணம். இடம் மாறி இருந்தால் அவனுள் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு என இப்பணியைச் செய்து இருந்தனர். இதுவரை மகனிடம் எதையும்...

Last edited:
Author: SudhaSri
Article Title: 20/05/2025 பதிவுகள்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: 20/05/2025 பதிவுகள்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.