போட்டி கதைகள்::
இளம்பிள்ளை:: கடல் தேடும் மீன்கள்::
kadhaithari.com
பனாரஸ்:: அறம் பொருள் இன்பம்::
kadhaithari.com
உப்படா:: காண்பதெல்லாம் உன் உருவம்::
kadhaithari.com
டாகாய்:: உனதன்பின் கதகதப்பில்::
kadhaithari.com
பைத்தனி :: அரங்கமேறும்::
kadhaithari.com
மருத்துவம்
டெங்கு -1
kadhaithari.com
இளம்பிள்ளை:: கடல் தேடும் மீன்கள்::

கடல் தேடும் மீன்கள்-9
கடல் தேடும் மீன்கள்- 9 அன்னைக்கு உடல் நலமில்லை என்று ஒரு வாரம் விடுமுறை எடுத்திருந்த இனியா அலுவலகத்திற்கு சென்றாள் புது திருமாங்கல்யக் கயிற்றுடன் . அலுவலகத்தில் மற்றவர்களுக்கு அது ஒரு பேசும் பொருளாக தான் இருந்தது . பொதுவாகவே மற்றவர்களுடன் கலகலப்பாக பேசும் ரகம் இனியா இல்லை என்பதாலோ என்னவோ...

பனாரஸ்:: அறம் பொருள் இன்பம்::

அறம் பொருள் இன்பம் -4
அத்தியாயம் 4 மாத்திரைகளை விழுங்கிவிட்டு அறைக்குள் சென்ற மகனை வலியுடன் பார்த்திருந்தனர் சித்ராவும் சேதுவும். ஏழு மாதங்கள் ஆகிவிட்டது நிலா இவ்வுலகை விட்டுச் சென்று. கிருபாகரன் இன்னும் அதில் இருந்து மீளவில்லை. அவளின் இறப்பு வரை தோல்வியின் வலி, இழப்பின் ரணம் என வேதனையின் சாயல் எதையுமே அறியாதவன்...

உப்படா:: காண்பதெல்லாம் உன் உருவம்::

காண்பது எல்லாம் உனது உருவம் 7
காண்பது எல்லாம் உனது உருவம் 7 "நீங்க சொல்றது சரி தான் அண்ணா...வீட்டு பெண்களுக்கு கஷ்டமில்லாம அப்பாவும் நானும் வீட்டுக்கு தேவையான மளிகை, காய்கறி எல்லாம் வாங்கிட்டு வந்துடுவோம்..ஆனா அம்மா எங்களை சமையறைக்குள்ள விட மாட்டாங்க..அதான்.." "பரவால்ல டா..ஒவ்வொரு குடும்பத்துல ஒரு விதமா இருக்கும்..விடு...

டாகாய்:: உனதன்பின் கதகதப்பில்::

உனதன்பின் கதகதப்பில் 12
தாயின் வீட்டில் காலை ரசித்து ருசித்தவாறு இஞ்சித் தேநீரைப் பருகிக் கொண்டிருந்த சுந்தரலட்சுமியின் மனத்தை ஆட்கொண்டிருந்தது பேரமைதி. கண்களை மூடியவாறு தேநீருடன் உள்ளிறங்கும் இஞ்சியின் காரத்தை உமிழ்நீரில் ருசித்தவளாய் லயித்து ரசித்துப் பருகி முடித்தவள், "இப்படி என்னை மறந்து ரசிச்சு டீ குடிச்சி ரொம்ப...

பைத்தனி :: அரங்கமேறும்::

அரங்கம் 2
கோதை தினமும் விழித்திருக்கும் நேரமெல்லாம் புலம்பினாள்.அவளால் தான் பெற்று வளர்த்த சாதுப் பிள்ளை இதுபோலவெல்லாம் மாறக்கூடும் என்று நம்ப முடியவில்லை. அதோடு இத்தனை வருஷங்களாக நாக்கில் தேனை தடவிக்கொண்டு மன்னி..மன்னி என்று அழைத்துக்கொண்டு,பெண்ணுக்கு ஒரு வாரம் பள்ளிக்கூடம் விடுமுறை என்றால் கூட இங்கே...

மருத்துவம்
டெங்கு -1

டெங்கு -1
ஐயையோ பாஸிட்டிவ்வா? ஒரு நோயாளியின் பரிசோதனை அறிக்கையில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட வியாதி இருப்பதாகக் கண்டுபிடித்தால் அதை 'பாசிட்டிவ்' என்று குறிப்பது வழக்கம். சில பணியாளர்கள் பேச்சு வழக்கில் என்ன வியாதி என்று குறிப்பிடாமல் மொட்டையாக 'பாசிட்டிவ்' என்பார்கள். முன்பெல்லாம் பாசிட்டிவ் என்ற பேச்சு...

Last edited:
Author: SudhaSri
Article Title: 10/05/2025 பதிவுகள்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: 10/05/2025 பதிவுகள்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.