போட்டி கதைகள்
பாந்தினி::உசுரே நீ தானே
kadhaithari.com
kadhaithari.com
பனாரஸ்::அறம் பொருள் இன்பம்
kadhaithari.com
kadhaithari.com
kadhaithari.com
ஆரணி::மாறினேன் பாவையாலே
kadhaithari.com
பாந்தினி::உசுரே நீ தானே

உசுரே நீதானே - 5
உசுரே நீதானே - 5 சிறுவர்கள் இருவருக்கும் அதிர்ச்சியும் அழுகையும் ஒரு சேர வந்தன. "அப்ப மாணிக்கம் அண்ணனும் நம்ம அப்பா மாரி குடிக்குமா?" என்று மெல்லிய குரலில் கேட்டான் கதிர். "குடிக்கறது மட்டுமில்லடா.. அண்ணன் சேட்டாண்ட தான வேல செய்யிறன்னு சொல்லிச்சு.. ஆனா ஏதோ அண்டர்கிரவுண்ட் வேல செய்யிது போல...


உசுரே நீதானே - 6
உசுரே நீதானே - 6 குமரேசனும் கதிரேசனும் தங்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்து கொண்டதால், காலையில் பள்ளிக்கு சீக்கிரம் கிளம்புவதும் மாலை பள்ளியிலிருந்து தாமதமாக வருவதும் என, தங்கள் வேலைகளைப் பழக்கப்படுத்திக் கொள்ள முயன்றனர். அதற்கேற்றாற் போல் அவர்கள் படித்த...

பனாரஸ்::அறம் பொருள் இன்பம்

அறம் பொருள் இன்பம் -10
அத்தியாயம் 10 கண்மூடி படுக்கையில் சாய்ந்திருந்தான் கிருபா. கையில் பட்ட காயத்திற்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தது. அதிகப்படியான குருதி வெளியேற்றத்தால் சோர்ந்து போயிருந்தான். மருத்துவரின் மேற்பார்வையில் இரண்டு தினங்கள் இருக்கட்டும் என்றிருக்க, சுந்தரவல்லியை மருத்துவமனையில் இருத்திவிட்டு...


அறம் பொருள் இன்பம் -11
அத்தியாயம் 11 மருத்துவமனையில் இருந்து இல்லம் வந்து சேர்ந்தான் கிருபா. மாடியில் அவன் தங்கி இருந்த அறை, பழைய நிலைக்கு மாற்றம் பெற்று இருந்தது. சுவற்றில் அங்கங்கே மட்டும் மெல்லிய சிவப்பாய், குருதியின் தடம் காட்சி அளித்தது. படுக்கை விரிப்பு முதல், ஜன்னல் திரை வரை மாற்றப்பட்டு இருந்தது. அனைத்தும்...


அறம் பொருள் இன்பம் -12
அத்தியாயம் 12 இறுக்கிப் பிடித்த சட்டையை அணிந்து மூச்சுவிடக் கூட சிரமப் பட்டபடி நின்றிருந்தாள் மது. எதிரே அவளைப் வ வந்த மாப்பிள்ளை. கிருபா தங்கி இருக்கும் மாடி அறையில் இருந்தனர் இருவரும். பத்து தினங்களிலேயே தரகரின் மூலமாய் ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து, பெண் பார்க்க அழைத்து வந்து விட்டார்...

ஆரணி::மாறினேன் பாவையாலே

பாவை - 10
பாவை - 10 அதிரனைப் பார்க்க வேண்டும் பார்க்க வேண்டும் என்று காவ்யா இருக்க, இவளின் கெட்ட நேரமோ என்னமோ அவனைக் காணும் வாய்ப்பே அமையவில்லை. ஓரிரு முறை மாறனைத் தான் பார்த்தாள். அவனிடம் சென்று பேசி தயக்கமாக இருக்க, பார்ப்பதோடு நிறுத்திக் கொண்டாள். ஒரு வழியாக அதிரனும் இவளின் விழிகளில் சிக்கிட, பொது...

Author: SudhaSri
Article Title: 08/06/2025 பதிவுகள்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: 08/06/2025 பதிவுகள்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.