கதைப் போட்டி::
ஆரணி:: மாறினேன் பாவையாலே::
kadhaithari.com
இளம்பிள்ளை:: கடல் தேடும் மீன்கள்:
kadhaithari.com
பைத்தனி: அரங்கமேறும்::
kadhaithari.com
சுங்குடி: உருகியோடும் மெழுகு போல::
kadhaithari.com
பாந்தினி:: உசுரே நீதானே::
kadhaithari.com
பாரம்பரிய சமையல்: நெல்லிக்காய் பச்சடி::
kadhaithari.com
ஆன்மீகம்::
kadhaithari.com
ஆரணி:: மாறினேன் பாவையாலே::

பாவை - 2
பாவை - 2 அவரின் பேச்சில் இரு ஆண்களும் அதிர்ந்து நிற்க, மாறனின் பார்வை அப்படியே காவ்யாவின் புறம் திரும்பியது. அவன் பார்வையிலேயே நடுங்கிப் போனவள் விழிகளை ஏகத்துக்கும் விரித்து அவளின் பயத்தையும் வெளிக்காட்டிட, "போலீஸ் தம்பி" என்று மீண்டும் அவனை அழைத்து அவனின் பார்வையைத் தன்புறம் திரும்ப...

இளம்பிள்ளை:: கடல் தேடும் மீன்கள்:

கடல் தேடும் மீன்கள் -7
கடல் தேடும் மீன்கள் -7 திருமணம் ஆன அடுத்த சில வாரங்கள் தாண்டி மாதங்கள் ஆனபோது இதோ வயிற்றில் பிள்ளையுடன் கணவனைக் காண காவல் நிலையத்தில் வந்து நிற்கிறாள் இனியா.. "நீ யாரும்மா?" "நான் நல்லவனோட மனைவி." "ஓ ! நீ தானா ? " நக்கலாக அந்த பெண் காவலதிகாரி இவளை ஏற இறங்கப் பார்த்தார். அவள் மீது படிந்த...

பைத்தனி: அரங்கமேறும்::

அரங்கம் 1
அரங்கமேறும் அரங்கம் 1 அரங்கமேறும் அரங்கம் 1 பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் , மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா ! உன் சேவடி செவ்வித்திருக்காப்பு - அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு வடிவார் சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு படைப்போர்புக்கு...

சுங்குடி: உருகியோடும் மெழுகு போல::

உருகியோடும் 5
உருகியோடும் 5 5. ‘பொன்’ மானே! “அத்தை! பைனாப்பிள் கேசரி செஞ்சிருக்கேன். சாப்பிட்டுப் பாருங்க!” ஒரு சிறிய கிண்ணத்தில் கேசரி வைத்து ஸ்பூன் போட்டு நீட்டினாள் சித்ரா. கடைக்குப் போய்விட்டுக் கை நிறைய பைகளுடன் உள்ளே வந்து சத்தியபாமா அதை வாங்கி ஒரு வாய் எடுத்து சாப்பிட, “பிள்ளையாரப்பா...

பாந்தினி:: உசுரே நீதானே::

உசுரே நீதானே - 3
உசுரே நீதானே - 3 தன் கழுத்தில் இருந்த அந்த கருப்புக் கயிறை அறுக்க முயன்றான் மாணிக்கம். இதை அவனுக்குப் பேசி வைத்த பெண்ணான மீனா அவன் கழுத்தில் கட்டி விட்ட நிகழ்வை மனதுக்குள் நினைத்துப் பார்த்தான். "தோ பாரு மாணிக்கம்! நம்மள்க்கு தொளில் சுத்தமா ருக்கணும்! உன்னிய நம்பி நம்மள் பணம் போடறான்...

பாரம்பரிய சமையல்: நெல்லிக்காய் பச்சடி::

நெல்லிக்காய் பச்சடி
நெல்லிக்காய் பச்சடி தேவையான பொருட்கள் : பெரிய நெல்லிக்காய் - 6, தயிர் - ஒரு கப், தேங்காய்த் துருவல் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது கொத்தமல்லி - சிறிது எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு...

ஆன்மீகம்::

சித்ரா பெளர்ணமி!!சிறப்பு நிகழ்வுகள்
குற்றாலத்தில் உள்ள செண்பகா தேவிக்கு சித்ரா பௌர்ணமியன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். அப்போது சந்தன வாசனையுடன் மழை பொழியும் என்பது நம்பிக்கை. கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயிலில், சித்ரா பௌர்ணமி அன்று சித்தர்கள் நீராடிய பொய்கை, கோயில் தீர்த்தமான சரபேஸ்வர தீர்த்தத்தில் கலப்பதாக புராணங்கள் சொல்கின்றன...

Last edited:
Author: SudhaSri
Article Title: 06/05/2025 பதிவுகள்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: 06/05/2025 பதிவுகள்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.