அத்தியாயம் 3
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.
வெகு நேரமாக அடித்துக் கொண்டிருந்த கைபேசியின் சத்தத்தில் நினைவிலிருந்து விழித்தவன், தொடுதிரையை பார்த்தான்.அவனது நண்பன் விஷ்வேஷ்வரன் தான் அழைத்திருந்தான். கையிலிருந்த மோதிரத்தை மெதுவாக பாக்கெட்டில் போட்டுவிட்டு...