வணக்கம் மக்களே,
கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍
வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏
எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
kadhaithari@gmail.com
கதையும் நேசமும் நெய்வோம்🩷
வேதா விஷால் and
அனன்யா
You are using an out of date browser. It may not display this or other websites correctly. You should upgrade or use an alternative browser.
நினைவெல்லாம் நீயே 20
தன்ராஜின் கெஸ்ட் ஹவுஸ்க்கு போய் சேர்ந்தவனை வாசல் வரை வந்து அழைத்து போன ரமணன் "சார்க்கு ஹார்ட் ப்ராப்ளம் இருக்கறதால அவர் தூங்கறத்துக்காக தினமும் தூக்க மாத்திரை யூஸ் பண்ணுவார்..மேசேஜ் மட்டும் பண்ணிட்டேன்.."
"அவரே காலைல எழுந்ததும் பார்த்திட்டு ஃபோன் பண்ணுவார்..
"இன் த மீன்...
நினைவெல்லாம் நீயே 19
அங்கு வந்த சீஃப் நர்ஸ் காமினி அதட்டலோடு "யாரு..ரம்யா..இவருஇந்த நேரத்துல ஐசியூல என்ன வேணுமாம்"
"சிஸ்டர்..ஐசியு பேஷண்ட் பத்தி கேட்டாரு..
"ஐயா..உங்களை பார்த்தாலே ஊர்லேந்து அவசரமா வந்த மாறி தெரியுது..காலை ஆறுலேந்து ஏழு மணி வரைக்கும் ஐசியூவில் இருக்கறவங்கள பத்தி சொல்வாங்க.."...
நினைவெல்லாம் நீயே 18
ரசிகர்கள், பத்திரிக்கையாளர்கள் என மாற்றி மாற்றி ரூபாவின் வீட்டிலும் தன்ராஜ் வீட்டிலும் சூழ்ந்து கொள்ள அவர்களுக்கு வீட்டில் இருந்து வெளியே வருவதற்கே வழி இல்லாமல் போனது.
ரூபாவின் சகோதரர்களான சப்தகிரி வாசனும், சபரிகிரி வாசனும் தங்களது குடும்பத்தோடு யூ.எஸ்ஸில் இருந்து...
நினைவெல்லாம் நீயே 17
விலாசினி அழைத்து கொண்டு போய் வீடு முழுக்க சுற்றி காண்பிக்க அங்கங்கு இருந்த கேமராக்களை பார்த்து சிவகுமரன் "என்ன மேடம் வீடு பூரா சிசிடிவி கேமரா வெச்சீருக்கீங்களே..உங்க பொண்ணு காணாம போனாங்கனு பாத்த பிறகு இதை செக் பண்ணீங்களா.."
"இல்ல சார்...இருந்த பதட்டத்துல பாக்கனும்னே...
நினைவெல்லாம் நீயே 16
காலையில் சீக்கிரம் எழுந்து வந்த விலாசினி ரூபாவின் ரூம் திறந்திருந்ததை பார்த்ததும் நேராக "என்ன ரூபா ரெடியா" என கேட்டு கொண்டே நுழைந்தவரை காலியாக இருந்த ரூம் தான் வரவேற்றது.
பாத்ரூம் கதவை வெளிப்பக்கம் தாழிட்டு இருப்பதை பார்த்து யோசனையோடு பால்கனி பக்கம் சென்று பார்க்க அதுவும்...
எல்லாரும் மன்னிக்கணும்..🙏சில பல தனிப்பட்ட பிரச்சினைகளால் தொடர் பதிவிட முடியவில்லை. இனி வாரம் இரு முறை திங்கட்கிழமை, வியாழக்கிழமை கதை வரும்
https://1drv.ms/w/c/675d2d2d77038009/EXBJbkEHuOdIo0zfBkjE0RgBoQIywNuoovQB1Ih-GdxnTw?e=RN4ye5
நினைவெல்லாம் நீயே 14
சென்னையில் இருந்து இட்டா நகர் சென்ற விமானம் அங்கு போய் சேர்ந்ததும் கடைசியாக விமானத்தில் இருந்து இறங்கி பெண் தன் முகத்தை துணியில் கட்டி கண்களில் கூலர் அணிந்திருந்தாள்.
பளிச்சென்று மஸ்டர்ட் கலர் ஷார்ட் குர்த்தி, பாட்டில் க்ரீன் பட்டியாலா பேண்ட், அதே க்ரீன் கலர் துப்பட்டாவை...
நினைவெல்லாம் நீயே 13
ரூபாவை காணாமல் தேடிய விலாசினி வேகமாக கீழே வந்து "ராணி கொஞ்சம் என் ரூம்க்கு வா" என சத்தமாக கூப்பிட்டார்.
"சொல்லுங்க மா.."
"ரூபா எங்க"
"ரூம்ல தான் இருப்பாங்க மா"
"அங்க இல்ல..நான் தேடிட்டு வந்து தான் கேக்கறேன்..எங்க போனா..உனக்கு தெரியுமா..."
"இல்ல மா..நான் பாக்கல..."...
நினைவெல்லாம் நீயே 12
மறுநாள் காலை எழுந்து வந்த ரூபாவை பார்த்த விலாசினி "நாளைக்கு ஹிந்தி படத்துல நடிக்கற விஷயமா நாம பெங்களூர் போகணும்.. காலைல கிளம்பணும்"
"ஏம்மா...உனக்கு எப்பவும் நடிப்பு..நடிப்பு தானா..காலைல எழுந்து வந்ததும் இதான் பேச்சா..சாப்பிட ஏதாவது குடு மா..பசி உயிர் போகுது.."
விலாசினி...
சில பர்சனல் காரணங்களால் கதை பதிவிட முடியல..கால தாமதத்துக்கு மன்னிக்கவும். இனி வழக்கம் போல வாரம் மூணு முறை கதை வரும்.
கதையின் போக்குக்காக சில இடங்களில் கொஞ்சம் 18+ஆக இருக்கும்.. படிக்க விருப்பம் இல்லை என்றால் கடந்து விடவும்.
நினைவெல்லாம் நீயே 11
அவர்கள் வெளியே வரும் நேரம் சரியாக அங்கு வந்த...
நினைவெல்லாம் நீயே 10
மறுநாள் காலை சரியாக பத்து மணிக்கு தன்னுடைய ஆஃபீஸ்க்கு மனைவியோடு வந்த தன்ராஜ், தனக்கு முன்பே வந்து காத்திருந்த பிரபுராமை பார்த்து சிரித்தவர், பிரபுவையும் தன்னோடு அவருடைய அறைக்கு அழைத்து சென்று உட்கார்ந்தனர்.
"சார்..மேடம்" என தயங்கிய பிரபுவை பார்த்த தன்ராஜ் "என்ன...